Posts
Showing posts from January, 2017
இன்றைய நாள் எப்படி? 31.01.2017 தமிழ் பஞ்சாங்கம் :
- Get link
- X
- Other Apps

இன்று ! *துர்முகி வருடம்,தை மாதம்,18ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 2ம் தேதி. *31.01.2017 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை.சதுர்த்தி திதி அ.காலை 4.14 வரை;அதன்பின் பஞ்சமி திதி.பூரட்டாதி நட்சத்திரம் இரவு 11.22 வரை;அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்,மரண-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-ஆயில்யம்,மகம்.மேலும் படிக்க : goo.gl/SNxArn
இன்றைய நாள் எப்படி? 27.01.2017 தமிழ் பஞ்சாங்கம் :
- Get link
- X
- Other Apps

இன்று ! *துர்முகி வருடம்,தை மாதம்,14ம் தேதி,ரபியுல் ஆகிர் 28ம் தேதி. *27.01.2017 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.அமாவாசை திதி நாள் முழுவதும்; அதன்பின் பிரதமை திதி.உத்திராடம் நட்சத்திரம் இரவு 11.11 வரை; அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-மிருகசீரிடம்,திருவாதிரை. மேலும் படிக்க :goo.gl/WkP2gH
இன்றைய நாள் எப்படி? 10.01.2017 தமிழ் பஞ்சாங்கம் :
- Get link
- X
- Other Apps

இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,26ம் தேதி,ரபியுல் ஆகிர் 11ம் தேதி.*10.01.2017 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை.திரையோதசி திதி இரவு 9.58 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி.ரோகிணி நட்சத்திரம் காலை 6.10 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.அமிர்த-சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம்-விசாகம். மேலும் படிக்க : goo.gl/aI07OB
கணபதி ஹோமம் சூட்சுமங்கள் நிறைந்தது :
- Get link
- X
- Other Apps
பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள். நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா... என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழை...