Posts

Showing posts from March, 2021

பைரவர்க்கு விளக்கு பூஜை | bairava peedam

Image
  #விளக்குபூஜை #தீபம் #Bhairavar #vijaaiswamiji நாளை மாலை 5:30 மணிக்கு பைரவர் பீடத்தில் விளக்கு பூஜை நடைபெறுகிறது பைரவர்க்கு 1008 முறை ( ஓம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ) எனும் திருநாமம் கூற விளக்கு பூஜை நடைபெற உள்ளது. Facebook-ல் நேரடி ஒளிபரப்பில் அனைவரும் பங்கு பெறுக!.. மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் பொருவாதற்கான சங்கல்பம். நீங்களும் உங்கள் வீட்டில் பைரவர்க்கு விளக்கு பூஜை செய்யுங்கள். பைரவ அருள் பெருக!! விஜய் சுவாமிஜி -9842499006 #vijaaiswamiji #tamilnadu #bairavapeedam Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

எந்த கிழமைகளில் பைரவரை வழிபட்டால் என்ன பலன்...?

Image
  #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam எந்த கிழமைகளில் பைரவரை வழிபட்டால் என்ன பலன்...? பைரவரை வழிபட எந்தெந்த கிழமைகள் சிறப்பானது, பைரவர் எந்த கிழமைகளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். காசி நகரின் காவல் தெய்வம் இவர். நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். ஞாயிற்றுக்கிழமை: ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும். திங்கட்கிழமை: வில்வார்ச்சனை செய்தால் சிவன் அருள் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை: மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம். புதன்கிழமை: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும். வியாழக்கிழமை: விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூன்யம் விலகும். வெள்ளிக்கிழமை: மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும். சனிக்கிழமை: சனி பகவானுக்கு குரு பைரவர், ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதா...

கால் பெருவிரல் ரேகை ஜோதிடம்

Image
  #Astrology #vijaaiswamiji இன்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்கள் பைரவர் பற்றிய ஆன்மீக தகவல்கள் மற்றும் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பற்றிய விளக்கங்கள், பலன்கள் நேரடி ஒளிபரப்பில் அளிக்கவுள்ளார் காணத்தவறாதீர்கள். விஜய் சுவாமிஜி, செல் :+91 9443351497 , 9842499006. #tamilnadu www.bairavafoundation.org Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

இன்றைய நாள் எப்படி?08.03.2021 தமிழ் பஞ்சாங்கம்

Image
                               இன்றைய நாள் எப்படி?08.03.2021 தமிழ் பஞ்சாங்கம்                                      ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 24, 8.3.2021, திங்கட்கிழமை,    மேலும் படிக்க : https://bit.ly/3qm3E7r   விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006. #tamilnadu www.bairavafoundation.org Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

கால் பெருவிரல் ரேகை ஜோதிடம்

Image
  #ஜோதிடம் #Astrology #bhairavar #bairavapeedam கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பற்றிய அற்புதமான குறிப்புக்கள் மற்றும் தகவல்களை , விஜய் சுவாமிஜி அவர்கள் நேரடி ஒளிபரப்பில் விளக்கமளிக்கிறார்.காணத்தவறாதீர்கள்.பைரவ அருள் பெருக - 9842499006. Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

பைரவரை வழிபட ஏற்ற அஷ்டமி நாட்கள்

Image
  #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam பைரவரை வழிபட ஏற்ற அஷ்டமி நாட்கள் !! காலபைரவரருக்கு உகந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது நாம் வேண்டிய வேண்டுதல்கள் அத்தனையும் அப்படியே பலிக்கும். பைரவர்களின் அவதாரத்தில் 64 வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் காலபைரவர் முதன்மையானவராக விளங்குகின்றார். அனைத்துக் கோவில்களையும் காலபைரவர் பாதுகாப்பதாக கூறப்படுகிறது. கால பைரவர் உடைய அருள் பெற அவருடைய வாகனமாக விளங்கும் நாய்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும். இரவில் மீந்து போகும் சாப்பாட்டை வீணாக்காமல், தனியாக ஒரு தட்டு வைத்து அதில் நாய்களுக்கு உணவிட்டால் நவக்கிரஹ தோஷங்கள் விலகும். பைரவரை வழிபட அஷ்டமி நாட்கள் மிகவும் விசேஷமானதாகும். வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய இரண்டு நாட்களும் பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும். வளர்பிறை அஷ்டமியை விட, தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் உடைய சக்திகள் அதீதமானதாக இருக்கும். பைரவர்களின் அவதாரத்தில் 64 வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் காலபைரவர் முதன்மையானவராக விளங்குகின்ற...

பைரவர் அஷ்டமி பூஜை | bairava peedam

Image
       இன்று பிரமாண்டமாக அஷ்டமி பூஜை மாலை 5:00 மணிக்கு பைரவ பீடத்தில்                             அஷ்டமி கால பூஜை நடைபெற உள்ளது.                   Facebook- ல் நேரடி ஒளிபரப்பு காணத்தவறாதீர்கள்.        வாழ்க்கையில் துன்பம் நீங்கி இன்பம் அடைய பைரவர் அருள் பெருக !                                                 Click Facebook - live                                              விஜய் சுவாமிஜி ,                             செல் :+ 91 9443351497 , 9842499006. #tamilnadu     #vijaaiswamiji   #bairavafoundation   #ba...

இன்றைய நாள் எப்படி?06.03.2021 தமிழ் பஞ்சாங்கம் | bairavafoundation

Image
                                              இன்றைய நாள் எப்படி?06.03.2021 தமிழ் பஞ்சாங்கம்                                 ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 22, 6.3.2021, சனிக்கிழமை, மேலும் படிக்க : https://bit.ly/2OsMgk6 விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006. #tamilnadu     #vijaaiswamiji   #bairavafoundation   #bairavapeedam www.bairavafoundation.org          www.bairavahealthcare.com

இன்றைய நாள் எப்படி?05.03.2021 தமிழ் பஞ்சாங்கம் | bairava peedam

Image
                              இன்றைய நாள் எப்படி?05.03.2021 தமிழ் பஞ்சாங்கம்                                                       ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 21, 5.3.2021, மேலும் படிக்க : https://bit.ly/2MQLgpK விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006. #tamilnadu   #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam www.bairavafoundation.org Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

சிவராத்திரி விரதம் இருக்கும் முறைகளும் பலன்களும் !!

Image
    #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam சிவராத்திரி விரதம் இருக்கும் முறைகளும் பலன்களும் !!   சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் , தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான்   சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.   சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும் , நாவினுக்கருங்கலம் ஆனதும் ,  பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்யவேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை   6 மணிக்கு மேல் தொடங்கும்.   இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து ,    த்ரிகுணம் த்குணாக...