Posts

Showing posts from August, 2019
Image
# vijaaiswamiji   # bairavafoundation   # bairavapeedam கால பைரவ ஹோமம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் 15 திதிகள் வீதம் முப்பது திதிகள் வருகின்றன. இந்த திதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த தினங்களாக   இருக்கிறது.   அந்த வகையில் எட்டாவதாக வருகின்ற திதி அஷ்டமி திதி ஆகும். வளர்பிறை காலங்களில் வருகின்ற அஷ்டமி வளர்பிறை அஷ்டமி என்றும் , தேய்பிறை காலத்தில் வருகின்ற அஷ்டமி தேய்பிறை அஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் அம்சமான பைரவர் மூர்த்தி வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த பைரவ மூர்த்தியின் அருளைப் பெற கால பைரவ ஹோமம் செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சிவபெருமானின் வடிவத்தில் இருந்து தோன்றியவர் காவல் தெய்வமான பைரவர் மூர்த்தியாவார். மொத்தம் 64 வகையான பைரவர்கள் தோன்றினாலும் , எட்டுவகையான அவர்கள் மட்டுமே மக்களால் அதிகம் வழிபடப்படுகின்றனர்.   அவர்களில்   ஒருவர் தான் மக்களுக்கு வாழ்வில் நன்மைகளை ஏற்படுத்தி , அவர்களின் தோஷங்களைப் போக்கி கா...
Image
# vijaaiswamiji   # bairavafoundation   # bairavapeedam பண விரயங்கள் நீங்கி , செல்வச் செழிப்பான வாழ்க்கையை தரும் பரிகாரம் உண்மையான மன மகிழ்ச்சியை பணத்தால் தர முடியாது என்பது உண்மை தான். ஆனால் மனமகிழ்ச்சியை நாம் பெற நமது வாழ்வில் பொருள் சார்ந்த தேவைகள் அனைத்தும்   நிறைவடைந்தால்   மட்டுமே சாத்தியமாகும். இன்றைய காலத்தில் வேலை அல்லது தொழில் , வியாபாரங்கள் புரியும் எவருக்குமே தங்களின் வாழ்வாதார நிலை எப்போது மாறும் என்பதை உறுதியாக கூற முடியாததாக இருக்கிறது. வாழ்வில் ஏற்படும் எத்தகைய கஷ்டங்களையும் போக்கும் வலிமை தெய்வ நம்பிக்கை மற்றும் வழிபாட்டிற்கு உள்ளது. மேலும் அந்த தெய்வீக ஆற்றல்களை நாம் பெறுவதற்கு முன்னோர்கள் கூறிய சில தாந்திரீக வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் கடைபிடித்து வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புத பரிகார முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். பச்சைக் கற்பூரம் ஒரு மருத்துவ மற்றும் தெய்வீக ஆற்றல்கள் நிறைந்த ஒரு பொருளாகும். புராணங்களின் படி திருப்பதி ஏழுமலையானுக்கு தாடையில் ஏற்பட்ட காயத்திற்கு இன்று வரை   அவரது   சிலைய...

palm astrology | கால் ரேகை நாடிகளின் எண்ணிக்கை explain vijaaiswamiji | T...

Image
Image
# vijaaiswamiji   # bairavafoundation   # bairavapeedam 💥💥 இன்று ஓர் ஆலயம் 💥💥 அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்   சுவாமி :   விருத்தகிரீஸ்வரர் (அ)பழமலைநாதர் , முதுகுந்தர். அம்பாள் :   விருத்தாம்பிகை (அ) பாலாம்பிகை , இளைய நாயகி. தீர்த்தம் :   மணிமுத்தாநதி , நித்தியானந்த கூபம் , அக்னி , சக்ர தீர்த்தம் , குபேர தீர்த்தம். தலவிருட்சம் :   வன்னி மரம். தலச்சிறப்பு :   உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக கருதப்படுகிறது.  மாசி மகம் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. தல வரலாறு :   ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார்.   திருமால் அப்பொழுது தீயவர்களான மதுகைடவர்களை வெட்டி வீழ்த்த நேர்ந்தது.  வெட்டுண்ட  அவ்வுடல்கள் பிரம்மன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன.  நான்முகன் அதைக் கண்டார்.  நீரும்  அவ்வுடல் அற்ற தசைகளும் ஒன்றாக ஈறுகி மண்ணுலகம் தோன்றுமாறு சிவபெருமானை  வேண்டினார் சிவபெருமான் ஒரு மலை வடிவாகத் தோன்றி எதிர் நின்றார்.  மலரவன்...
Image
#vijaaiswamiji   #bairavafoundation   #bairavapeedam இன்றைய நாள் எப்படி? ( 31 .08.2019 ) மேலும் படிக்க  :   https://bit.ly/2zDygcE விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006, www.bairavafoundation.org www.swarnabhairavapeedam.org
Image
#vijaaiswamiji   #bairavafoundation   #bairavapeedam இன்றைய நாள் எப்படி? ( 31 .08.2019 ) மேலும் படிக்க  :   https://bit.ly/2zDygcE விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006, www.bairavafoundation.org www.swarnabhairavapeedam.org