ஸ்லோகங்கள்.

ஸ்ரீ பைரவர் ஸ்லோகம்

இத்தகைய ஸ்லோகங்களை தினமும் சொல்வதால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்லோகங்கள்.

ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கிழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பூரண பலன் கிட்டும்.

1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் வழிபட வேண்டும்.

3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக மிக அவசியம்.

4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் கிடைப்பது உறுதி.

5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து அதன் படி செல்லி வர வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்