Posts

Showing posts from June, 2014

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.07.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை,)

Image
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.07.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை,) -->சோழவந்தான் ஜெனக மாரியம்மன் சிம்மவாகன பவனி, --> ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி அனுமார் வாகன புறப்பாடு, --> இன்று, சுக்ல சதுர்த்தி, மேலும் படிக்க : http://goo.gl/2Dw0aT

இன்றைய ராசிபலன்கள் (01-7-2014) செவ்வாய்க் கிழமை,

Image
மேலும் படிக்க : http://goo.gl/UezjRm Photo: இன்றைய ராசிபலன்கள் (01-7-2014) செவ்வாய்க் கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/UezjRm

இன்றைய நாள் எப்படி? 01.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 01.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று !*ஜய வருடம் ஆனி மாதம் 17ம் தேதி, ரம்ஜான் 03ம் தேதி.*01.07.2014 செவ்வாய்க் கிழமை, வளர்பிறைஇன்று, சதுர்த்தி திதி இரவு மணி 09:13 வரை, அதன்பின் பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரம் இரவு மணி 02:17 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம். மேலும் படிக்க : http://goo.gl/UezjRm

இன்றைய சிந்தனை துளிகள்

Image
நீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசு அதற்காக கொட்டித் தீர்த்து விடாதே. பைரவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

இன்றைய ராசிபலன்கள் (30-6-2014) திங்கட் கிழமை,

Image
இன்றைய ராசிபலன்கள் (30-6-2014) திங்கட் கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/3ZRggw

இன்றைய சிந்தனை துளிகள்

Image
புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது... பைரவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 28.06.2014-ம் தேதி (சனிக்கிழமை )

Image
--> திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை, --> சந்திர தரிசனம் சிறப்பு. -->மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம் தரிசனம். -->அமர்நாத் யாத்திரை துவக்கம் பனி லிங்கம் தரிசனம். மேலும் படிக்க : http://goo.gl/gWFSB3

இன்றைய நாள் எப்படி? 28.06.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று *ஜய வருடம் ஆனி மாதம் 14ம் தேதி, ஷாபான் 29ம் தேதி.*28.06.2014 சனிக்கிழமை, வளர்பிறைஇன்று, பிரதமை திதி மதியம் மணி 03:32 வரை, அதன்பின் துவிதியை திதி திருவாதிரை நட்சத்திரம் காலை மணி 06:49 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்... மேலும் படிக்க : http://goo.gl/GWWnHl

இன்றைய ராசிபலன்கள் (28-6-2014) சனிக்கிழமை

Image
மேலும் படிக்க : http://goo.gl/GWWnHl

இன்றைய சிந்தனை துளிகள்

Image
உலக நன்மைக்காக அவசியமாயின் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள், தூய்மை உடையவன் தான், நல்ல சிந்தனையாளனாக, பகுத்தரவாளனாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஆகிறான். பைரவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

சகல தோஷங்களை நீக்குவதில் பைரவருக்கு நிகர்

Image
சகல தோஷங்களை நீக்குவதில் பைரவருக்கு நிகர் அவரே என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய் சுவாமிஜி. சிறப்பு அம்சம்: 1.இவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும். நல்ல நேரம், கெட்ட நேரம் அதிபதியாக பார்க்கும் இடம் இத்திருக்கோவிலில் உள்ளது. 2. இவரின் தலையில் அக்னி பிழம்பாக காட்சியளிக்கும். சிகப்பு வர்ணம் கொண்ட மேனி கொண்டவர். 3. இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் பூஜைகள் உண்டு. ஏனென்றால் கால நேரமே இவர்தான். மேலும் படிக்க :http://goo.gl/RBxmZD

இன்றைய ராசிபலன்கள் (27-6-2014)

Image
இன்றைய ராசிபலன்கள் (27-6-2014) வெள்ளிக் கிழமை மேலும் படிக்க :http://goo.gl/rSsjlD

இன்றைய நாள் எப்படி? 27.06.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 27.06.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று !*ஜய வருடம் ஆனி மாதம் 13ம் தேதி, ஷாபான் 28ம் தேதி.*27.06.2014 வெள்ளிக் கிழமை, தேய்பிறைஇன்று, அமாவாசை திதி மதியம் மணி 02:01 வரை, அதன்பின் பிரதமை திதி திருவாதிரை நட்சத்திரம் நாள் முழுவதும் மேலும் படிக்க :http://goo.gl/v4MDD8

இன்றைய சிந்தனை துளிகள்

Image
புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம். பைரவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 24.06.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை )

Image
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 24.06.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை ) -->சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப் பூமாலை சூடியருளல், -->சகல சிவ ஆலயங்களில் நந்தீஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், -->பிரதோஷ வழிபாடு சிறப்பு. -->கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ராகுகேது பெயர்ச்சி பூஜை. --> ராவுத்தநல்லூர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா -->கிருத்திகை விரதம். மேலும் படிக்க ::http://goo.gl/Kx4fwc

இன்றைய ராசிபலன்கள் (24-6-2014) செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (24-6-2014) செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/g77wSR

இன்றைய நாள் எப்படி? 24.06.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று !*ஜய வருடம் ஆனி மாதம் 10ம் தேதி, ஷாபான் 25ம் தேதி.*24.06.2014 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.இன்று, துவாதசி திதி மதியம் மணி 12:07 வரை, அதன்பின் திரயோதசி திதி. கார்த்திகை நட்சத்திரம் இரவு மணி 01:59வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம்... மேலும் படிக்க :http://goo.gl/w59biu

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 23.06.2014-ம் தேதி (திங்கட்கிழமை )

Image
-->திருநாகேஸ்வரம்- கீழப்பெரும்பள்ளதில் ராகு, கேது பெயர்ச்சி விழா கோலாகலம். --> சென்னை: ராகு - கேது பெயர்ச்சிக்காக, பஞ்ச ஜோதிர்லிங்க தரிசனம். --> திருக்கண்டேஸ்வரம் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் -->இன்று ராகு,கேது பெயர்ச்சி: கோயில்களில் சிறப்பு பூஜை. --> இன்று ,சர்வ ஏகாதசி, --> இன்று, பெருமாள் வழிபாடு சிறப்பு. மேலும் படிக்க : http://goo.gl/RSfbJ3

இன்றைய நாள் எப்படி? 23.06.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று* ஜய வருடம் ஆனி மாதம் 09ம் தேதி, ஷாபான் 24ம் தேதி.* 23.06.14 திங்கட்கிழமை, தேய்பிறை.இன்று, ஏகாதசி திதி மதியம் மணி 12:30 வரை, அதன்பின் துவாதசி திதி. பரணி நட்சத்திரம் இரவு மணி 01:24 வரை, அதன்பின், கார்த்திகை நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/CyOrFm

இன்றைய ராசிபலன்கள் (23-6-2014)

Image
திங்கட்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/mE0VXp

ஸ்ரீ சொர்ண பைரவாய

Image
தென்னாடுடைய சிவனே போற்றி...! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!! ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ ஓம் நமஹ...

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

Image
ஓர் அறிமுகம் !! மனிதன் தோன்றிய காலம் முதல் நாகரீகமில்லாதபோது அவர்கள் ஓரிடத்தில் வாழ்ந்ததில்லை. உணவு கிடைக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக அலைந்த காலம்.அதன் பின் ஓரிடத்தில் கூடி அதையே இருப்பிடமாக வைத்து தனித்தனியே காடுகளுக்குள் உணவு தேடிச்செல்லும் காலம். அப்படி செல்லும் பொழுது செல்லும் வழிகளில் சில அடையாளங்களில் காலடி (கால்தடம்) முக்கிய பங்கு வகித்தது. அதே போல் காடுகளில் கொடூர மிருகங்களின் கால் பாதங்களின் அடையாளங்களைக் கண்டு அவ்வழிகளில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு உயிர் வாழ்ந்தான். மேற்கண்ட சம்பவங்கள் என் மனதின் அடித்தளத்தில் ஆழமாய் பதிந்தபின் மனிதன் உயிரோடு பாதுகாப்பாக வாழ்வதற்கு, மனிதர்கள் நடமாடும் இடங்கள், மிருகங்கள் நடமாடும் இடங்கள் என பிரித்தறிந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்ந்ததையும் மற்றும் கை ரேகையினை வைத்து ஒருவருடைய கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வாழ்க்கையினை நாம் கணக்கிடுகின்றோம். குழந்தை எட்டி நடைபோட்டு தன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்குகிறது. அது முதல் அக்குழந்தை வளர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் கால் பாதத்தினைப் பயன்படுத்தி அவன் போகும் பாதை நல்வழி, தீயவழி...

ஸ்ரீ கால பைரவர்

Image
இறைவன் பிரபஞ்சத்தை படைத்த காலத்தில் பிரம்மா, விஷ்ணு முதலான தெய்வங்கள் தோன்றினார்கள். ஒரு காலத்தில் படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பேதம் உண்டாயிற்று. இவர்களின் பேதத்தை போக்குவதற்காக இறைவன் சிவபெருமான் ஆதி அந்தம் இல்லாத அக்னி ரூபத்தை காட்டி உங்களில் யார் என் அடி முடியை முதலில் காண்கிறீர்களோ அவர்களே பெரியவர் என்று கூறினார். பிரம்மாவும், விஷ்ணுவும் உடனே அடி முடியை காண்பதற்காக விரைந்தனர். பல யுகங்கள் கடந்து பயணித்தும் காணமுடியவில்லை, அந்த சமயம் இறைவனின் முடியில் இருந்து வந்த கங்கையை பிரம்மா கண்டார். உடனே நான் எம்பெருமானின் முடியை கண்டேன் என்று பொய் உரைத்தார். அந்த கனத்தில் அக்னி பிழம்பில் இருந்து கடும் உக்ரத்தோடு தோன்றி, மேலும் படிக்க: http://www.bairavafoundation.org/bairavar-temple-worship-remedies-mantra-events281.html

விஜய் சுவாமிஜியின் ஆன்மீகப் பணிகள்

Image
விஜய் சுவாமிஜியின் ஆன்மீகப் பணி ================================== உலகிலேயே முதல் முறையாக ஒருவரின் வலது காலின் பெருவிரலில் உள்ள ரேகையைக் கொண்டு அவரின் வாழ்வின் அத்தனை விஷயங்களையும் தெளிவாக விளக்குகிறார். ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையைச் சேர்ந்த விஜய் சுவாமிஜி. கால் பெருவிரல் ரேகை குறித்து அவர் கூறியதாவது: இந்த 21 ம் நூற்றாண்டில் நாம் என்னதான் விஞ்ஞானத்தில் வளர்ந்தாலும், சந்திர மண்டலம் செல்லும் விஞ்ஞானியும் தனது இஷ்டதெய்வத்தை வணங்கிய பிறகே தனது விண்வெளிப் பயணத்தை துவங்குகிறார். அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பத்தில் பல அரிய சாதனை நாம் புரிந்தாலும் ஒவ்வொரு மனிதனையும் எல்லாவற்றையும் மீறிய சக்தியே ஆட்டுவிக்கிறது. மாபெரும் வெற்றி அடைந்த ஒவ்வொரு தன்னடக்கம் உள்ள மனிதனும் சொல்லும் முதல் சொல் என்னை இந்த நிலைக்கு உயர்த்திய கடவுளுக்கு நன்றி! என்றுதான். எனவே நாம் அனைவருக்கும் மனிதனை மீறிய சக்தி உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே ஜோதிடம் என்பதும் உண்மையாகிறது. ஒருவரின் பூர்வ ஜென்மம், கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம், அவரின் பழக்க வழக்கங்கள், அவருக்கு சாதகமான தொழில் எது,...

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன் தோத்திரம்:

Image
சனீஸ்வரன் தோத்திரம்: முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள் மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ் சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே ! நவகிரக தோத்திரம்: ஓம் ஓங்காரசூக்கும உடலாய் போற்றி ஓம் ஓராழித்தேர் ஊர்ந்தாய் போற்றி ஓம் ஏழன் குதிரை ஏவினை போற்றி ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி ஓம் பொற்ப்ட் டுடையி பொழிவாய் போற்றி ஓம் வியாவிருதி ஏழ் விளங்குவாய் போற்றி ஓம் பன்னிரு முனிதுதிப்பாற்கரா போற்றி ஓம் மழைபருவம் மாற்றுவாய் போற்றி ஓம் மூலாகினியில் முகிழ்த்தாய் போற்றி ஓம் வீதிமுன்றிராசி பன்னிரண்டாய் போற்றி ஓம் சூரியா வீரியா சுகமருள்வாய் போற்றி ஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றி ஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றி ஓம் சவுக்கவடிவில் இருந்தாய் போற்றி ஓம் முத்துவிமான வாகனா போற்றி ஓம் சக்கரம் மூன்றுடைத்தேராய் போற்றி ஓம் குருந்த மலர் நிறக் குதிரையாய் போற்றி ஓம் கலைவளர் மதியே கருணையே போற்றி ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி ஓம் சக்தியை நடுக்கொள் மண்டலா போற்றி ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்...

ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம்

Image
ஸ்ரீ இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம் , ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மேட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது. .திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் பின்வரும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : Sri Bairava Foundation Kangayam Main Road, Aval Poonthurai Post, Erode – 638 115. Tamilnadu, India. www:bairavafoundation@gmail.com www:bairavafoundation@yahoo.com Cell : +91 9443351497, 9842499006 http://www.bairava.org/temple/

சக்தி பீட காவலர் பைரவர்!!!

Image
சக்தி பீட காவலர் பைரவர்!!! தாட்சாயணி தேவி, தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர் பாகத்தை தராது அவமதித்ததால், தட்சனின் மகளான பார்வதி தேவியாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது, அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெலாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச்செய்தார் என்றும், தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும், அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

புண்ணியம் தரும் ஆனந்த வாழ்வு !!!

புண்ணியம் தரும் ஆனந்த வாழ்வு !!! பைரவ அன்பர்களே !!! தியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவுளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ? கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடனும், அன்புடனும், பக்தியுடனும் அவரை வணங்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; கடவுளைப் போற்ற வேண்டும்; நமது தேவைகளை அவரிடமே கேட்க வேண்டும். நமக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் அறிவார். அதற்கேற்றபடி அவர் நமக்குத் தமது அருளைத் தருவார். மேலும் படிக்க :http://goo.gl/gkKFrh

இன்றைய நாள் எப்படி? 21.06.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.06.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று!*ஜய வருடம் ஆனி மாதம் 07ம் தேதி, ஷாபான் 22ம் தேதி.*21.06.2014 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, நவமி திதி மதியம் மணி02:36 வரை, அதன்பின் தசமி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு மணி 01:33 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம். மேலும் படிக்க : http://goo.gl/4AUPjl

இன்றைய ராசிபலன்கள் (21-6-2014)

இன்றைய ராசிபலன்கள் (21-6-2014) சனிக்கிழமை மேலும் படிக்க : http://goo.gl/i1Aymk

Sani peyarchi palangal 2014-2015 in tamil

Sani peyarchi palangal 2014-2015 in tamil Watch Here : http://www.bairavafoundation.org/jaya-tvinterview-part-4-video46.html

இன்றைய நாள் எப்படி? 20.06.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 20.06.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆனி மாதம் 06 ம் தேதி, ஷாபான் 21ம் தேதி. *20.06.2014 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.இன்று, அஷ்டமி திதி மாலை மணி 04.15 வரை, அதன்பின் நவமி திதி.உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் மணி 02.14 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/8Hvc4R

இன்றைய ராசிபலன்கள் (20-6-2014)

இன்றைய ராசிபலன்கள் (20-6-2014) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/XJmQ5N

இன்றைய சிந்தனை துளிகள்

இன்றைய சிந்தனை துளிகள் முன்னேற வழியிருக்கு வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது... இணையதள சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..

ஏகாதசி விரதம்

தர்மசாஸ்திரத்தில் ஏகாதசி விரதம் குறித்த ஸ்லோகம், அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்கிறது. எட்டு வயது முதல் எண்பது வயது வரையுள்ள எல்லாரும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசி நாளில் விரதம் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். இதற்கு ஆண், பெண், சாதி, மத பாகுபாடு கிடையாது. மனிதராகப் பிறந்த அனைவருக்கும் பொருந்தும். குழந்தைகளும், பெரியவர்களும் விதிவிலக்கு என்று சொன்னாலும் கூட, முடிந்தால் அவர்களும் விரதம் இருக்கலாம். மகாராஷ்டிராவில் இந்த விரதத்தை அதிக மக்கள் கடைபிடிக்கின்றனர். -எல்லார்க்கும் உரிய விரதம் மேலும் படிக்க:http://goo.gl/T21Miv
உத்திரட்டாதிநட்சத்திரத்தில், பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்? உத்திரட்டாதியில் பிறந்தவர்கள், வாழ்க்கையின் இருவேறு துருவங்களையும் பால்யத்திலேயே பார்த்து விடுவதால் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தை குருவும் சனியும் சேர்ந்து ஆட்சி செய்கின்றன. வாக்கு வன்மை உள்ளவர்களாக இவர்கள் விளங்குவார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்களை சூரியன் ஆட்சி செய்கிறார். கறாராகப் பேசும் இவர்களை, நீக்கு போக்கு தெரியாதவர்கள் என சிறிய வயதிலேயே சொல்வார்கள். பிறந்தவுடனே நடைபெறும் சனி தசை சவாலாகவே இருக்கும். அதன்பிறகும் 17 வயது வரை சவாலாகத்தான் இருக்கும். வேலை மாற்றத்தால் தந்தையை அலைய வைக்கும். இதனால் பள்ளி மாறிப் படிக்க நேரும். படிப்பில் பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு, பத்தாம் வகுப்பில் சுமாரான மதிப்பெண் பெறுவார்கள். அறிவியல், ஆங்கிலம் இரண்டிலும் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். 18 வயதிலிருந்து வாழ்க்கை அப்படியே மாறும். மேலும் படிக்க :http://goo.gl/JJDTM5