Posts

Showing posts from June, 2018

வைகுண்டம் வரமாட்டேன் என கூறிய ஆஞ்சநேயர் !!

Image
ராமரின் ஆயுட்காலமான பதினொரு ஆயிரம் ஆண்டுகள் முடிந்தது. அவர் மீண்டும் தன் இருப்பிடமான வைகுண்டம் திரும்ப ஆயத்தமானார். அயோத்தியில் பாயும் சரயுநதிக்குள் இறங்கிய அவர், தன்னுடன் வந்த அனைவரையும் சேர்த்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது ராமனோடு செல்ல விரும்பாமல் அனுமன் மட்டும் தனித்து நின்றார். ராமர், ''ஆஞ்சநேயா! நீ வரவில்லையா?''என அழைத்தார்.  அதற்கு அவர்,'' வைகுண்டத்தில் அமிர்தம், ஆனந்தம், சுகானுபவம் எல்லாம் இருந்தாலும் ராமநாமம் கேட்க வாய்ப்பில்லையே. ராமானந்தம் இல்லாத வைகுண்டத்தை விட பூலோகத்தில் இருப்பதே மேலானது. பூமியில் நிரந்தரமாக தங்கி நலம் தரும் ராமநாமத்தைச் சொல்லப் போகிறேன்'' என்றார். அதனால், இன்றும் ராமாயண பாராயணம் செய்யும் போது ஒரு பலகையை அனுமனுக்காக வைப்பர். கண்ணுக்குத் தெரியாமல் சூட்சும வடிவில் அவர் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். துாதனாக, வீரனாக, மதியுக மந்திரியாக விளங்கினாலும், ராமரின் திருவடிகளைத் தாங்கி நிற்பதில் தான் அனுமனுக்கு அலாதி மகிழ்ச்சி.

இன்றைய ராசிபலன்கள்(30.6.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-30-6-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?30.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 16ம் தேதி,ஷவ்வால் 15ம் தேதி, *30.06.18 சனிக்கிழமை,தேய்பிறை,துவிதியை திதி மதியம் 2.51 வரை;அதன்பின் திரிதியை திதி,உத்திராடம் நட்சத்திரம் மாலை 6.28 வரை;அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - மிருகசீரிடம்,திருவாதிரை.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-30-06-2018-news2443.html

இன்றைய ராசிபலன்கள்(29.6.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :shorturl.at/sV368 

இன்றைய நாள் எப்படி?29.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 15ம் தேதி,ஷவ்வால் 14ம் தேதி, *29.06.18 வெள்ளிக்கிழமை,தேய்பிறை,பிரதமை திதி மதியம் 12.53 வரை;அதன்பின் துவிதியை திதி,பூராடம் நட்சத்திரம் மதியம் 3.50 வரை;அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - ரோகிணி,மிருகசீரிடம்.மேலும் படிக்க :shorturl.at/sVYZ7

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

Image
1. சொர்ணாகர்ஷண பைரவர்: (ஞாயிறு-சூரியனின் பிராண தேவதை) பைரவி ஓம் பைரவாய வித்மஹே- ஆகர்ஷணாய தீமஹி தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத் ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே- பைரவ்யை ச தீமஹி தன்னோ பைரவி ப்ரசோதயாத் 2.காலபைரவர்: (திங்கள்-சந்திரனின் பிராண தேவதை) இந்திராணி ஓம் கால தண்டாய வித்மஹே- வஜ்ர வீராயதீமஹி தன்னோ கபால பைரவ ப்ரசோதயாத் ஓம் கஜத்வஜாயை வித்மஹே- வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ இந்திராணி ப்ரசோதயாத் 3.சண்டபைரவர்: (செவ்வாயின் பிராண தேவதை) கௌமாரி ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே- மஹாவீராய தீமஹி தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத் ஓம் சிகித்வஜாயை வித்மஹே- வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ கௌமாரி ப்ரசோதயாத் 4.உன்மத்த பைரவர்: (புதனின் பிராண தேவதை) ஸ்ரீ வராஹி ஓம் மஹா மந்த்ராய வித்மஹே- வராஹி மனோகராய தீமஹி தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே-தண்ட ஹஸ்தாயை தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் 5.அசிதாங்க பைரவர்: (வியாழன்-குருவின் பிராண தேவதை) பிராம்ஹி ஓம் ஞான தேவாய வித்மஹே- வித்யா ராஜாய தீமஹி தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத் ஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே-கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத் 6.ரு...

இன்றைய ராசிபலன்கள்(28.6.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-28-6-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?28.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 14ம் தேதி,ஷவ்வால் 13ம் தேதி, *28.06.18 வியாழக்கிழமை,தேய்பிறை,பவுர்ணமி திதி காலை 11.02 வரை;அதன்பின் பிரதமை திதி,மூலம் நட்சத்திரம் மதியம் 1.19 வரை;அதன்பின் பூராடம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - கார்த்திகை,ரோகிணி. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-28-06-2018-news2441.html

இன்று பௌர்ணமி!!(27-06-2018):

Image
பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும். பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர். அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது. பூமி சூரியனை சுற்றி வருவதுபோல் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி மற்றும் சந்திரன் சுழற்சியில் சந்திரனின் ஒளிபெறும் பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாளே பௌர்ணமி ஆகும். சந்திரனின் ஒளிபெறாத பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாள் அமாவாசை ஆகும். ஆன்மீகரீதியாக பார்க்கும்போது தட்சனின் 27 மகள்களை சந்திரன் திருமணம் செய்திருந்தார். ஆனால் ரோகிணியிடம் மட்டும் பாசத்துடன் நடந்து கொண்டு ஏனைய மனைவியரைப் புறக்கணித்தார். இதனால் வருந்தமடைந்த தட்சனின் மகள்கள் தந்தையிடம் தங்களது கணவரின் செயல்பாடு குறித்து முறையிட்டனர். தட்சன் சந்திரனிடம் எல்லா மனைவியரிடமும் அன்பு செலுத்தும்படி க...

இன்றைய ராசிபலன்கள்(27.6.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-27-6-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?27.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 13ம் தேதி,ஷவ்வால் 12ம் தேதி, *27.06.18 புதன்கிழமை,வளர்பிறை,சதுர்த்தசி திதி காலை 9.23 வரை; அதன்பின் பவுர்ணமி திதி,கேட்டை நட்சத்திரம் காலை 11.01 வரை;அதன்பின் மூலம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - பரணி,கார்த்திகை.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-27-06-2018-news2440.html

இன்றைய ராசிபலன்கள்(26.6.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-26-6-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?26.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 12ம் தேதி,ஷவ்வால் 11ம் தேதி, *26.06.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,திரையோதசி திதி காலை 8.07 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி,அனுஷம் நட்சத்திரம் காலை 9.04 வரை;அதன்பின் கேட்டை நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - பரணி.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-26-06-2018-news2439.html

காசிக்கு நிகரான திருச்சி பைரவர் கோவில் :

Image
திருச்சி நகரில் சாதாரண பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து பொருட்கள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தங்க வைர நகைகள் வரை அனைத்தையும் விற்பனை செய்யும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்து இருப்பதால் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படுவது திருச்சி பெரிய கடைவீதியாகும். இந்த பெரிய கடைவீதியில் நூறாண்டு பெருமைமிக்க ஸ்ரீ பைரவநாத சாமி கோவில் உள்ளது.   இந்த கோவிலில் மூலவராக பைரவர் வீற்றிருப்பதால் இது பைரவருக்கான தனி ஸ்தலமாக விளங்கி வருகிறது. வடக்கே புனித ஸ்தலமான காசியில் கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக நம்பப்படுவதால் இந்த கோவிலை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள் ஆன்மிக வாதிகள். முன்பெல்லாம் இந்த பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் திருச்சியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வந்த இந்த கோவில் தற்போது பிரபலங்களின் வருகையால் திக்குமுக்காடி வருகிறது. தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த ஆலயத்திற்கு வந்து பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டாலும், சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தி வழிபட்டாலும் எம பயம் ...

இன்றைய ராசிபலன்கள்(25.6.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/astrology_aries-25-6-2018-…

இன்றைய நாள் எப்படி?25.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 11ம் தேதி,ஷவ்வால் 10ம் தேதி,*25.06.18 திங்கட்கிழமை,வளர்பிறை, துவாதசி திதி காலை 7.15 வரை; அதன்பின் திரையோதசி திதி,விசாகம் நட்சத்திரம் காலை 7.34 வரை;அதன்பின் அனுஷம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அசுவினி.மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar…

ஆஞ்சநேய விரதம் கடைப்பிடிப்பது எப்படி?

Image
ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல பூஜை அறையையும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறை தரையை துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மணம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உள்பட சுபாகரியம் நிறைவேற...

இன்றைய ராசிபலன்கள்(22.06.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :shorturl.at/nwOTU

இன்றைய நாள் எப்படி?22.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 8ம் தேதி,ஷவ்வால் 7ம் தேதி, *22.06.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,நவமி திதி காலை 7.46 வரை; அதன்பின் தசமி திதி,சித்திரை நட்சத்திரம் அ.காலை 5.50 வரை; அதன்பின் சுவாதி நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - பூரட்டாதி.மேலும் படிக்க : shorturl.at/HJRVW

இன்றைய ராசிபலன்கள்(21.6.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : shorturl.at/hwDVW 

இன்றைய நாள் எப்படி?21.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 7ம் தேதி,ஷவ்வால் 6ம் தேதி,*21.06.18 வியாழக்கிழமை,வளர்பிறை, அஷ்டமி திதி காலை 8.52 வரை;அதன்பின் நவமி திதி,உத்திரம் நட்சத்திரம் காலை 6.20 வரை;அதன்பின் சித்திரை நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - சதயம்.மேலும் படிக்க : shorturl.at/xCDF1

இன்று அஷ்டமி !!(20.06.2018):

Image
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது. ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு...

இன்றைய ராசிபலன்கள்(20.6.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/qoKddq

இன்றைய நாள் எப்படி?20.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 6ம் தேதி,ஷவ்வால் 5ம் தேதி, *20.06.18 புதன்கிழமை,வளர்பிறை,சப்தமி திதி காலை 10.33 வரை; அதன்பின் அஷ்டமி திதி,பூரம் நட்சத்திரம் காலை 7.07 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம்,அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - அவிட்டம்.மேலும் படிக்க : goo.gl/GG5xc7

தீயசக்திகளை விரட்டும் பைரவர் வழிபாடு :

Image
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும். ஸூதர்சன ஹோமங் களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய : என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். தூபம் இடும்போது இந்த மந்திரத்தை சொல்லிவர வேண்டும்.

இன்றைய ராசிபலன்கள்(19.6.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/1SbHYT

இன்றைய நாள் எப்படி?19.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 5ம் தேதி,ஷவ்வால் 4ம் தேதி, *19.06.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,சஷ்டி திதி மதியம் 12.21 வரை;அதன்பின் சப்தமி திதி,மகம் நட்சத்திரம் காலை 8.12 வரை; அதன்பின் பூரம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - திருவோணம். மேலும் படிக்க :goo.gl/k5osyc

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

Image
1.ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார். 2.காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார்.அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது. 3.சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர். 4.சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம். 5.சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும். 6.சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும். 7.சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும். 8.சுந்தரகாண்டத்தை ம...

இன்றைய ராசிபலன்கள்(18.6.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/foNjY6

இன்றைய நாள் எப்படி?18.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 4ம் தேதி,ஷவ்வால் 3ம் தேதி,*18.06.18 திங்கட்கிழமை,வளர்பிறை,பஞ்சமி திதி மதியம் 2.20 வரை;அதன்பின் சஷ்டி திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 9.34 வரை; அதன்பின் மகம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - உத்திராடம்.மேலும் படிக்க :  goo.gl/85nCMq

சனி தோஷத்தை நீக்கும் எளிய பரிகாரங்கள்.!

Image
சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன. தினமும் சூரியன் எழுவதை தரிசித்து மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் பூமியில் வார்க்கலாம். பின்பு மூன்று முறை நீர் வார்க்கவும். தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து, சிறு உருண்டைகளாக மூன்று பிடித்து வைக்கலாம். பின்பு நாய்க்கு உணவிடவும். கருப்பு எள்ளு, உளுந்து மற்றும் சர்க்கரை சேர்த்து பொடி செய்து தினமும் எறும்புகளுக்கு இட்டு வரலாம். முடிந்த பொழுது சிவன் கோவில்களை சுத்தம் செய்தல் நலம். ஒவ்வொரு சனி இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வரலாம். உணவில் அதிகம் மிளகு சேர்த்து கொள்ளலாம். மேலும் காலை உணவிற்க்கு முன் மூன்று கருப்பு மிளகு கடித்து சுவைத்து உண்டு வரவும். சனியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் எமனையும் பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதும், ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது. வன்னி சமித்...

இன்றைய ராசிபலன்கள்(16.6.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :goo.gl/kLUtPf 

இன்றைய நாள் எப்படி?16.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 2ம் தேதி,ஷவ்வால் 1ம் தேதி, *16.06.18 சனிக்கிழமை,வளர்பிறை,திரிதியை திதி இரவு 7.00 வரை; அதன்பின் சதுர்த்தி திதி,புனர்பூசம் நட்சத்திரம் மதியம் 12.41 வரை; அதன்பின் பூசம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - மூலம்,பூராடம். மேலும் படிக்க : goo.gl/LfV3L3

இன்றைய நாள் எப்படி?15.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 1ம் தேதி,ரம்ஜான் 30ம் தேதி, *15.06.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,துவிதியை திதி இரவு 9.26 வரை;அதன்பின் திரிதியை திதி,திருவாதிரை நட்சத்திரம் இரவு 2.18 வரை;அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - கேட்டை,மூலம்.மேலும் படிக்க : goo.gl/gYNNp1

கொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர் :

Image
ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் பாதாள பைரவர் என அழைக்கப்படுகிறது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வ...

வீணா தட்சிணாமூர்த்தி :

Image
திருக்கையிலையில் பக்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள் செய்ய தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளினார். அப்போது நாரதர். சுக்ரமுனிவர்களின் இசைஞானத்தை உணரவும், சாமவேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப்பாடவும் தங்களுக்கு அருள்புரிய வேண்டினார். உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையையும், இசைக்கலையைப் பற்றியும் கூறத் தொடங்கினார். அப்போது எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும். அதனால் என்னப் பலன், என்றும் எம்மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக்குற்றம் ஏற்படுமென்னும் விளக்கிக்கொண்டு வந்தார். அப்போது கொன்றை, கருங்காலி மரங்களால் வீணை செய்ய வேண்டும் என்றார். அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட நால்வகை வீணைகளையும் செய்யலாம் என்றார். அந்த நால்வகை வீணையாவன பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பனவாகும். இதில் பேரியாழுக்கு 21 நரம்பும், மகரயாழுக்கு 17 நரம்பும், சகோடயாழுக்கு 16 நரம்பும், செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்கவேண்டும். மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசையெழுப்ப வேண்டும். ம...

இன்றைய ராசிபலன்கள்(14.6.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/mQ33nq

இன்றைய நாள் எப்படி?14.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,வைகாசி மாதம் 31ம் தேதி,ரம்ஜான் 29ம் தேதி, *14.06.18 வியாழக்கிழமை,வளர்பிறை,பிரதமை திதி இரவு 11.56 வரை;அதன்பின் துவிதியை திதி,மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 3.53 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,மரண யோகம். சந்திராஷ்டமம் - அனுஷம்,கேட்டை.மேலும் படிக்க : goo.gl/cDn5Bt

இன்று அமாவாசை(13.06.2018) !!

Image
அமாவாசை குலதெய்வ வழிபாடு! குலதெய்வங்கள் என்றால் என்ன ? அவர்களின் பெருமை என்ன? நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.இந்த உலகத்தில் பல 1000 கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு நாம் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்க படுகிறோம். குலதெய்வம்குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவ...

இன்றைய ராசிபலன்கள்(13.6.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/FU3ZZL

இன்றைய நாள் எப்படி?13.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,வைகாசி மாதம் 30ம் தேதி,ரம்ஜான் 28ம் தேதி, *13.06.18 புதன்கிழமை,தேய்பிறை,அமாவாசை திதி இரவு 2.12 வரை; அதன்பின் பிரதமை திதி,ரோகிணி நட்சத்திரம் மாலை 5.18 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - விசாகம்,அனுஷம்.மேலும் படிக்க :goo.gl/WNahtZ

திருமணம் கூடி வரும், கிரக தோஷங்கள் நீங்கும்... செவ்வாய் விரத மகிமை!

Image
செவ்வாய்க்கிழமைக்கு, 'மங்கள வாரம்' என்றும் ஒரு பெயருண்டு. மங்களங்கள் அனைத்தையும் தரக்கூடிய நாள். மங்களங்கள் அனைத்தும் நமக்குக் கிடைக்கவேண்டுமானால், நாம் விரதமிருந்து இறைவனை வழிபட வேண்டும் என்பதுதானே முறை. எனவேதான், செவ்வாய்க்கிழமைகளில் தெய்வ வழிபாடும் விரதமும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. செவ்வாய்க்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதத்தைப் பற்றியும், அது தரும் பலன்களையும் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை ராகுகால விரதம்: செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலத்தில் விரதமிருந்து துர்கையை வழிபட்டால் பல நன்மைகளைப் பெறலாம். செவ்வாய்க்கிழமை 3 முதல் 4:30 வரை ராகுகாலம். இந்த நேரத்தில் துர்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். 'மங்கள வார விரதம்' என்று இந்தியா முழுவதும் சிறப்பிக்கப்படும் ராகுகால வழிபாடு துர்கைக்குச் செய்யப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். செவ்வாய் தோஷத்தின் காரணமாக திருமணம் தடைப்படும் பெண்களுக்கு திருமணம் கூடிவரும். கிரக தோஷங்களால் எண்ணற்ற துன்பங்களுக்கு உட்படுபவர்கள், செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் விரதமிருந்து துர்கைய...

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்:

Image
வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் தன விருத்தியையும் அடைவார்கள். பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகள ில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்பொழுது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும் .

இன்றைய ராசிபலன்கள்(12.6.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/z4vymd

இன்றைய நாள் எப்படி?12.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,வைகாசி மாதம் 29ம் தேதி,ரம்ஜான் 27ம் தேதி, *12.06.18 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,திரையோதசி திதி காலை 6.03 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி,கார்த்திகை நட்சத்திரம் மாலை 6.30 வரை;அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - சுவாதி,விசாகம்.மேலும் படிக்க  : goo.gl/NDPcHK

இழந்த பொருளை மீட்டுத் தரும் பைரவர் விரதம் :

Image
இந்து மத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரதங்களில் பைரவர் விரதத்திற்கென தனிச்சிறப்பு உள்ளது. எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. மாலையில் பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி இல்லாதவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும். மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது என உறுதிமொழி எடுத்து பின்னர் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இன்றைய ராசிபலன்கள்(11.6.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/6PRbMj 

இன்றைய நாள் எப்படி?11.06.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,வைகாசி மாதம் 28ம் தேதி,ரம்ஜான் 26ம் தேதி, *11.06.18 திங்கட்கிழமை,தேய்பிறை,துவாதசி திதி காலை 7.34 வரை; அதன்பின் திரையோதசி திதி,பரணி நட்சத்திரம் இரவு 7.25 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - சித்திரை,சுவாதி.மேலும் படிக்க : goo.gl/uUcyie

பைரவ முகூர்த்தம் :

Image
24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட் டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது. சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும். அதுபோல பைரவ மு...