Posts

Showing posts from July, 2018

இன்றைய ராசிபலன்கள்(01.8.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/E365ox

இன்றைய நாள் எப்படி?01.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 16ம் தேதி, துல்ஹாதா 18ம் தேதி,*01.08.18 புதன்கிழமை,தேய்பிறை,சதுர்த்தி திதி காலை 8.17 வரை;அதன்பின் பஞ்சமி திதி,பூரட்டாதி நட்சத்திரம் காலை 10.07 வரை;அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூரம். மேலும் படிக்க : goo.gl/Gj3NEp

இன்று சங்கடஹரா சதுர்த்தி!!(31.07.2018) :

Image
இன்று விநாயகருக்கு உகந்த சதுர்த்தி நாளாகும்.இன்று விநாயகரை வழிபட்டு வளம் பெறுவோம். எந்த ஒரு சுபகாரியம் துவங்கினாலும் சிறிது மஞ்சள் பிடித்து வைத்து அனைவரும் முதலில் பூஜிப்பது சங்கடம் தீர்க்கும் சங்கரன் புதல்வன் விநாயகப் பெருமான் ஆவார். காரணம் விநாயகப் பெருமானை பூஜித்து எந்த சுபகாரியம் துவங்கினாலும் தடங்கள் ஏதுமின்றி இனிதே நடைபெறும் என்பதால் ஆகும். அவ்வாறு சக்தி பெற்ற சக்தி மைந்தரை தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த விநாயகர் ஸ்லோகத்தை சொல்லி பூஜித்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் எந்த செயலை செய்வதாலும் தங்குதடையின்றி இனிதே நடக்கும். * ஸ்லோகம்: கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் * பொருள்: யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன். கணநாயகா போற்றி! போற்றி!

இன்றைய நாள் எப்படி?31.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹாதா 17ம் தேதி,*31.7.18 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,திரிதியை திதி காலை 7:22 வரை;அதன்பின் சதுர்த்தி திதி, சதயம் நட்சத்திரம் காலை 8:33 வரை;அதன்பின் பூரட்டாதிநட்சத்திரம்,மரணயோகம்.சந்திராஷ்டமம் - மகம். மேலும் படிக்க : goo.gl/dczbsz

வீட்டு பூஜை குறிப்புகள் :

Image
1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். 2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள். 3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும். 4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும். 6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரை...

இன்றைய ராசிபலன்கள்(24.07.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/C4u86p

இன்றைய நாள் எப்படி?24.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 8ம் தேதி,துல்ஹாதா 10ம் தேதி, *24.07.18 செவ்வாய்க்கிழமை,,வளர்பிறை,துவாதசி திதி இரவு 8.55 வரை;அதன்பின் பிரதோஷம் திதி,கேட்டை நட்சத்திரம் மாலை 6.28 வரை;அதன்பின் மூலம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - பரணி,கார்த்திகை.மேலும் படிக்க :goo.gl/F3271v

பிதுர் தோஷம் நீக்கும் " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "

Image
கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. (ஆ என்றால் பசு ).   இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ் டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்". பிதுர் சம்பந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பைரவரை வணங்கி பூஜையில் ஈடுபட்டால் உடனடி பலன் கிடைக்கும். சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

இன்றைய ராசிபலன்கள்(23.07.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/4tD6Tx

இன்றைய நாள் எப்படி?23.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 7ம் தேதி,துல்ஹாதா 9ம் தேதி, *23.07.18 திங்கட்கிழமை,வளர்பிறை,ஏகாதசி திதி இரவு 7.39 வரை; அதன்பின் துவாதசி திதி,அனுஷம் நட்சத்திரம் மாலை 4.37 வரை;அதன்பின் கேட்டை நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அசுவினி,பரணி. மேலும் படிக்க : goo.gl/5ZjkuH

உங்கள் ராசிக்கு எந்த பரிகாரம் செய்தால் தொழிலில் வளர்ச்சியும் பணமும் குவியும்.....!!

Image
ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசியினருக்கும் தொழில், வியாபாரங்களில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, லாபம் பல மடங்காக பெருக சில பரிகார முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேஷம் :- மேஷ ராசியினர் தூய்மையான மஞ்சள் தூளை சிறிது எடுத்து ஒரு சிகப்பு நிற காகிதத்தில் மடித்து தாங்கள் தொழில் செய்யும் இடங்களில் உள்ள பணம் வைக்கும் கல்லா பெட்டியில் வைத்துக்கொள்ள உங்களுக்கு பண வரவுக்கு என்றும் குறை ஏற்படாது. ரிஷபம் :- ரிஷப ராசியினர் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் லட்சுமி நாராயணர் கோவில் அல்லது மகாலட்சுமி கோவில் இருந்தால், அங்கு வெள்ளிக்கிழமை காலையில் சென்று அந்த மகாலட்சுமியின் சன்னிதானத்திற்கு நேரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வழிபட பணம் கையில் இருந்துகொண்டே இருக்கும். மிதுனம் :- தினமும் உங்கள் தொழில் அல்லது வியாபார இடங்களுக்கு செல்லும் போது உங்கள் குலதெய்வத்தையும், உங்கள் இஷ்ட தெய்வத்தையும் வேண்டிவர பணவரவு தாராளமாக இருக்கும். கடகம் :- நீங்கள் ஒரு கற்பூரத்தைக் கொளுத்தி அதில் சிறிது செந்தூரத்தை போட்டு இரண்டும் நன்கு எரிந்து பஸ்பமான பின்பு, அந்த பஸ்பத்தை எடுத்து ஒரு வெள்ளை நிற காகிதத்தில் மடித்து, உங்கள...

இன்றைய ராசிபலன்கள்(21.7.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :goo.gl/4Hvgpa 

இன்றைய நாள் எப்படி?21.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 5ம் தேதி,துல்ஹாதா 7ம் தேதி, *21.07.18 சனிக்கிழமை,வளர்பிறை,நவமி திதி மாலை 6.35 வரை; அதன்பின் தசமி திதி,சுவாதி நட்சத்திரம் மதியம் 2.19 வரை; அதன்பின் விசாகம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி,ரேவதி.மேலும் படிக்க :goo.gl/jiJEsv

இன்று ஆடி முதல் வெள்ளி!!(20.07.2018) :

Image
ஆடிவெள்ளி முதலாம் நாளாகிய இன்று ஆலயம் சென்று துர்க்கை அம்மனை தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. அனைத்து சௌபாக்கியங்களும் தங்கள் இல்லம் தேடிவர அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே !   துர்க்காயை ச தீமஹி !   தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! எத்தனை வெள்ளிகிழமைகள் வந்தாலும் .. ஆடிவெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு .. ஆலயங்களில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருக்கோலத்தைக்காண   பக்தர்கள் கூட்டம் அலைமோதும் .. விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடிவந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை .. எனவேதான் “ கோடி நன்மை தரும் ஆடிவெள்ளி ” அன்று தேடிச்சென்று வழிபடவேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும் .. அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும் .. எட்டுவகை லக்ஷ்மிக்கும் இனிய விழா எடுப்பது ஆடிமாதமாகும் .. கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும் .. துள்ளித்திரியும் சிங்கத்தில் ஏறி பவனிவரும் தூயவளாம் அம்பிகை .. வெள்ளி...

இன்று அஷ்டமி !!(20.07.2018):

Image
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது. ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்...

இன்றைய ராசிபலன்கள்(20.07.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/t8S7wA

இன்றைய நாள் எப்படி?20.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 4ம் தேதி,துல்ஹாதா 6ம் தேதி, *20.07.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,அஷ்டமி திதி மாலை 6.48 வரை;அதன்பின் நவமி திதி,சித்திரை நட்சத்திரம் மதியம் 1.54 வரை;அதன்பின் சுவாதி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூரட்டாதி,உத்திரட்டாதி. மேலும் படிக்க : goo.gl/tuZHsp

பிரிந்த தம்பதி ஒன்று சேர வழி :

Image
இதிகாச ரத்தினம் என்று சிறப்பிக்கப்படும் ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதி மிகவும் புனிதமானது. சுந்தரம் என்பதற்கு "அழகு' என்பது பொருள். சீதாதேவியைப் பிரிந்த ராமபிரானுக்கு அனுமன் மூலம்,"கண்டேன் சீதையை' என்ற நல்ல செய்தி கிடைத்தது இதில் தான். அசோகவனத்தில் சோகமே உருவாக அமர்ந்திருந்த சீதைக்கு நம்பிக்கை ஒளியாக அனுமன் தோன்றி ராமனின் வரவிருப்பதை எடுத்துச் சொன்னதும் இப்பகுதியே. கிரக தோஷத்தினால், பல்வேறு சோதனைகளில் சிக்கி செய்வதறியாது திகைப்பவர்கள், திருமணமாகாத கன்னியர்கள் மிகச் சிறந்த பரிகாரமாக சுந்தர காண்ட பாராயணத்தை அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர இதை விடச் சிறந்த பரிகாரம் வேறு இல்லை. காயத்ரிமந்திரம் ஜெபித்த பலனை சுந்தரகாண்டத்தின் மூலம் பெறமுடியும். சுந்தரகாண்டத்தில் 68சர்க்கங்கள்(பகுதிகள்) உள்ளன. வளர்பிறையில் நல்லநாளில் தொடங்கி, தொடர்ந்து ஒருநாளைக்கு ஒரு சர்க்கம் வீதம் 68 நாட்கள் பாராயணம் செய்யவேண்டும். 68வது நாளில் ராம பட்டாபிஷேக சர்க்கத்தையும் சேர்த்து படித்து நிறைவு செய்யவேண்டும். தினமும் ராமர் படத்தின் முன் பால் அல்லது பழம் படைத்து வழிபட...

இன்றைய ராசிபலன்கள்(19.07.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/SKn9b1

இன்றைய நாள் எப்படி?19.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 3ம் தேதி,துல்ஹாதா 5ம் தேதி, *19.07.18 வியாழக்கிழமை,வளர்பிறை,சப்தமி திதி இரவு 8.38 வரை;அதன்பின் அஷ்டமி திதி,அஸ்தம் நட்சத்திரம் மதியம் 1.58 வரை;அதன்பின் சித்திரை நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - சதயம்,பூரட்டாதி. மேலும் படிக்க : goo.gl/BxYEDA

தடைகளை உடைத்து வெற்றிபெற ஆகாய சித்த பைரவர் மந்திரம் :

Image
ஓம் நமோ பகவதே விஜய பைரவாய ப்ரளயாந்தகாய – மஹாபைரவாய ஸர்வ விக்ன நிவாரணாய - சக்தி தராய சக்ரபாணயே – வடமூலநிஷண்ணாய அகிலகணநாயகாய – ஆபதுத்தோரணாய ஆகர்ஷ்ய - ஆவேஸ்ய , ஆவேஸ்ய - மோஹய , மோஹய - ப்ராமய , ப்ராமய - பாஷய , பாஷய - சீக்ரம் , பாஷய - ஹ்ராம் திரிபுரதாண்டவாய அஷ்டபைரவாய - பாஷய நமஹ . ஓம் நமோ பகவதே விஜய பைரவாய சர்வ சத்ரு லோகோவினாசனாய விதுரதாஹ – தாரயதாரய நரருது மாம்ச பட்சணாய தேவதத்தம் உச்சாடயோ , உச்சாடயோ - தாடய , தாடய , சம்ஹர , சம்ஹர , பஸ்மி , குரு குரு நமஹ .

இன்றைய ராசிபலன்கள்(18.7.2018) :

Image
புதன்கிழமை, மேலும் பாடிக்க :goo.gl/ufL65w 

இன்றைய நாள் எப்படி?18.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 2ம் தேதி,துல்ஹாதா 4ம் தேதி,*18.07.18 புதன்கிழமை,வளர்பிறை,சஷ்டி திதி 8.38 வரை;அதன்பின் சப்தமி திதி,உத்திரம் நட்சத்திரம் மதியம் 2.37 வரை;அதன்பின் அஸ்தம்  நட்சத்திரம்,அமிர்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - அவிட்டம்,சதயம்.மேலும் படிக்க :  goo.gl/igdBgU

இன்றைய நாள் எப்படி?17.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 1ம் தேதி,துல்ஹாதா 3ம் தேதி, *17.07.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,பஞ்சமி திதி இரவு 10.10 வரை;அதன்பின் சஷ்டி திதி,பூரம் நட்சத்திரம் மதியம் 3.18 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - திருவோணம்,அவிட்டம். மேலும் படிக்க :goo.gl/aK2vj5

இன்று சதுர்த்தி !!(16.07.2018) :

Image
இன்று விநாயகருக்கு உகந்த சதுர்த்தி நாளாகும்.இன்று விநாயகரை வழிபட்டு வளம் பெறுவோம். எந்த ஒரு சுபகாரியம் துவங்கினாலும் சிறிது மஞ்சள் பிடித்து வைத்து அனைவரும் முதலில் பூஜிப்பது சங்கடம் தீர்க்கும் சங்கரன் புதல்வன் விநாயகப் பெருமான் ஆவார். காரணம் விநாயகப் பெருமானை பூஜித்து எந்த சுபகாரியம் துவங்கினாலும் தடங்கள் ஏதுமின்றி இனிதே நடைபெறும் என்பதால் ஆகும். அவ்வாறு சக்தி பெற்ற சக்தி மைந்தரை தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த விநாயகர் ஸ்லோகத்தை சொல்லி பூஜித்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் எந்த செயலை செய்வதாலும் தங்குதடையின்றி இனிதே நடக்கும். ஸ்லோகம்: கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் பொருள்: யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன். கணநாயகா போற்றி! போற்றி!

பைரவர் வழிபாட்டின் பலன்கள் :

Image
ஞாயிற்றுக்கிழமை: இராகு காலத்தில் ருத்ராபிஷேகம் , வடை மாலைசாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும் . கடன் வாங்கி வட்டியும் ,அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிறுகிழமை இராகு காலத்தில்ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி , புனுகு சாற்றி ,வெண்பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம்கிடைக்கும் .  திங்கட்கிழமை : வில்வார்ச்சனை செய்திட சிவனருள்கிட்டும் .திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர்அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்விலகும் . செவ்வாய்க்கிழமை: மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்இழந்த பொருளை திரும்பப் பெறலாம் . புதன்கிழமை : நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும் . வியாழக்கிழமை : விளக்கேற்றி வந்தால் ஏவல் , பில்லி , சூன்யம் விலகும். வெள்ளிக்கிழமை: மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வப்பேறு கிடைக்கும் . சனிக்கிழமை: சனிபகவானுக்கு குரு பைரவர் . ஆகவே சனிக்கிழமையன்றுஇவரை பிரத்தேயமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி , அர்த்தாஷ்...

இன்றைய ராசிபலன்கள்(16.7.2018) :

Image
திங்கட்கிழமை  மேலும் படிக்க :goo.gl/Q7h8Kf

இன்றைய நாள் எப்படி?16.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 32ம் தேதி,துல்ஹாதா 2ம் தேதி,*16.07.18 திங்கட்கிழமை,வளர்பிறை,சதுர்த்தி திதி இரவு 12.01 வரை;அதன்பின் பஞ்சமி திதி,மகம் நட்சத்திரம் மாலை 4.30 வரை;அதன்பின் பூரம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - உத்திராடம்,திருவோணம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-16-07-2018-news2459.html

செல்வம் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!

Image
அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும்,3ம் பிறை தரிசனம் கண்டால் செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும், பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம்,சந்திர தரிசனம் சிவன்,பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும் ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆவார்கள், சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள், சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், மாலை வேலைக்கும்,மேற்க்குக்குரிய சனிஷ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் . காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும், ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும். மேலும் படிக்க :goo.gl/qCRSpe

இன்றைய ராசிபலன்கள்(14.7.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-14-7-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?14.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 30ம் தேதி,ஷவ்வால் 29ம் தேதி,*14.07.18 சனிக்கிழமை,வளர்பிறை,பிரதமை திதி காலை 6.52 வரை;அதன்பின் திரிதியை திதி,பூசம் நட்சத்திரம் இரவு 7.26 வரை;அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - மூலம்,பூராடம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-14-07-2018-news2457.html

இன்றைய ராசிபலன்கள்(13.7.2018 ) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-13-7-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?13.07.2018 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 29ம் தேதி,ஷவ்வால் 28ம் தேதி,*13.07.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,அமாவாசை திதி காலை 9.17 வரை;அதன்பின் பிரதமை திதி,புனர்பூசம் நட்சத்திரம் இரவு 9.02 வரை;அதன்பின் பூசம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - கேட்டை,மூலம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-13-07-2018-news2456.html

பைரவரை போற்றும் தேவாரம் பாடல் :

Image
விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம்கை தரித்ததோர் கோலகால பைரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திருமேனி வாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.

இன்றைய ராசிபலன்கள்(12.7.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-12-7-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?12.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 28ம் தேதி,ஷவ்வால் 27ம் தேதி,*12.07.18 வியாழக்கிழமை,தேய்பிறை,சதுர்த்தசி திதி காலை 11.40 வரை;அதன்பின் அமாவாசை திதி,திருவாதிரை நட்சத்திரம் இரவு 10.39 வரை;அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்,மரண-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - அனுஷம்,கேட்டை.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-12-07-2018-news2455.html

முருக பெருமானின் அறுபடை வீடுகளின் விளக்கம் !!

Image
அறுபடை வீடு : மிகப்பழமை வாய்ந்த தமிழ் இலக்கியமாகிய தொல்காப்பியம் தமிழக நிலப்பரப்பைக் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என ஐந்து வகையாகப் பிரிக்கிறது. இவற்றில் மலையும் மலையைச் சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளே முருகப்பெருமான். நக்கீரர் பாடிய “திருமுருகாற்றுப்படை” யில் எந்த முருகனிடம் சென்று வழிபட்டால் இலாவகமாக திருவருள் கிடைத்துவிடும் என்பதை ஆற்றுப் படையாக (வழிகாட்டியாக) முன்மொழிந்துள்ளார். அவற்றுள் குறிப்பாக முன்வைக்கப்பெற்ற முருகனின் ஆறு திருத்தலங்களே ஆற்றுப் படை வீடுகள் என அழைக்கப் பெற்றது. பின்னர் அவை ”ஆறு படை வீடுகள்” என அழைக்கப் பெறுகின்றன. மனித உடலிலுள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களுமேஆறுபடை வீடுகளாக அமைகின்றன என் யோகிகள் கூறுவர். ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும். 1. திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம...

இன்றைய ராசிபலன்கள்(11.07.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-11-7-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?11.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 27ம் தேதி,ஷவ்வால் 26ம் தேதி,*11.07.18 புதன்கிழமை,தேய்பிறை,திரையோதசி திதி மதியம் 1.56 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி,மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12.13 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - விசாகம்,அனுஷம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-11-07-2018-news2454.html

இன்று பிரதோஷம்!!(10.07.2018):

Image
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளி...

இன்றைய ராசிபலன்கள்(10.07.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-10-7-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?10.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 26ம் தேதி,ஷவ்வால் 25ம் தேதி,*10.07.18 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,துவாதசி திதி மாலை 4.07 வரை;அதன்பின் திரையோதசி திதி,ரோகிணி நட்சத்திரம் இரவு 1.37 வரை;அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - சுவாதி,விசாகம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-10-07-2018-news2453.html

பைரவர் யாருடைய அம்சம்?

Image
பைரவர், வீரபத்திரர், ÷க்ஷத்ர பாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் ÷க்ஷத்ர பாலராகவும் போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உள ுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்யம். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.  

இன்று ஏகாதசி!!(09.07.2018) :

Image
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று "பாரனை" என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள்(09.7.2018) :

Image
 திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-09-7-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?09.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 25ம் தேதி,ஷவ்வால் 24ம் தேதி, *09.07.18 திங்கட்கிழமை,தேய்பிறை,ஏகாதசி திதி மாலை 5.50 வரை; அதன்பின் துவாதசி திதி,கார்த்திகை நட்சத்திரம் இரவு 3.32 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,மரண-அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - சித்திரை.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-09-07-2018-news2452.html

தினமும் உச்சரிக்க வேண்டிய ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம் :

Image
ஐயப்பனுக்கு உகந்த இந்த நமஸ்காரத்தை தினமும் இரண்டு முறைகள் சபரிமலை செல்லும் பக்தர்கள் பாடி வழிபாடு செய்து வர வேண்டும். 1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம் நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம். 2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம். 3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம் வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம். 4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம் கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம். 5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம் மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்.

இன்றைய ராசிபலன்கள்(07.07.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-07-7-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?07.07.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம்,ஆனி மாதம் 23ம் தேதி,ஷவ்வால் 22ம் தேதி, *07.07.18 சனிக்கிழமை,தேய்பிறை,நவமி திதி இரவு 8.22 வரை; அதன்பின் தசமி திதி,அசுவினி நட்சத்திரம் அ.கா 4.04 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - உத்திரம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-07-07-2018-news2450.html