தினமும் உச்சரிக்க வேண்டிய ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம் :
ஐயப்பனுக்கு உகந்த இந்த நமஸ்காரத்தை தினமும் இரண்டு முறைகள் சபரிமலை செல்லும் பக்தர்கள் பாடி வழிபாடு செய்து வர வேண்டும்.
1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்.
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்.
2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்.
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்.
3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்.
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்.
4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்.
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்.
5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்.
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்.
Comments
Post a Comment