Posts

Showing posts from September, 2018

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?

Image
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்கள ை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம். நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்...

திருமுறை பாடுவதன் பலன்கள் !!

Image
இறையுறவில் திளைத்து,இறையுணர்வில் கலந்து தன்னையிழந்த நிலையில்,தன்னை இயக்கும் இறையே தன்னுளிருந்து,தானும் அவனுமாக வெளிப்பட்டு பாடியதே திருமுறைகள்.... தன்னலம் கருதா அருளாளர்கள் பிறர் நலம் வேண்டியும் , அவர்களுக்குள் எழுந்த உணர்வின் வெளிப்பாட்டையும் திருமுறைகளாக பாடியுள்ளனர் ! நாமும் திருமுறை பாடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ,அந்த பாடல்களை கேட்கும்போது நம்முள் நிகழும் ஓர் சொல்லமுடியா உணர்வே திருமுறை நாடி இட்டுசெல்கிறது ! கேட்டு கேட்டு ! நாமும் பாடுவோம் என்று புத்தகம் தேடி ! அந்த பாடலோடு படித்து ! அக்கால தமிழ் இக்காலம் உணர உணர !ஓர் பற்றும் ஏற்பட்டு !அந்த பாடல்கள் பொருளை நமக்கு உணர்ந்த வண்ணம் உணர்ந்து !இன்னும் படிக்க ஆரம்பித்த நாம் பாடவும் தொடங்கி  தயக்கம் நீங்கி !பாடுவதே பாடச்செய்வதே இறைவனின் ஈர்ப்பு ..! அப்படி பாடும்போது ,அந்த சிவஉணர்வு மேலோங்க ! மேலோங்க !எங்கு பாடுகிறோம் ! எப்படி படுகிறோம் !! யாரெல்லாம் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்ற உணர்வற்று !! உங்களுக்கும் இறைவனுக்குமான ஓர் அணுக்கம் பெருக ! நாவும் தழுதழுக்க !கண்ணீர் பெருக ! உங்கள் உணர்வின் வெளிப்பாடு உங்களையறியாது ,...

இன்றைய ராசிபலன்கள்(01.10.2018):

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-01-10-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?01.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 15ம் தேதி,மொகரம் 20ம் தேதி,*01.10.18 திங்கட்கிழமை,தேய்பிறை,சப்தமி திதி இரவு 2.51 வரை;அதன்பின் அஷ்டமி திதி,மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12.25 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அனுஷம்,கேட்டை. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-01-10-2018-news2531.html

தண்டபாணி பைரவர் :

Image
காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இதுமிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைர வர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசி...

இன்றைய ராசிபலன்கள்(29.09.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-29-9-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?29.09.2018 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 13ம் தேதி,மொகரம் 18ம் தேதி,*29.09.18 சனிக்கிழமை,தேய்பிறை,சதுர்த்தி திதி காலை 7.53 வரை;அதன்பின் பஞ்சமி திதி,கார்த்திகை நட்சத்திரம் இரவு 2.40 வரை;அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - சுவாதி.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-29-09-2018-news2529.html

பைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள் :

Image
பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை விரதமிருந்து வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம். பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தைமாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதமிருந்து பைரவரை வணங்கி,  கால பைரவ அஷ்டக துதி பாடினால் எதிரிகள் தொல்லை அகலும். கடன்சுமை தீரும். எமபயம் நீங்கும். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு விரதமிருந்து அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணப் பேறு கிடைக்கும். கடன் சுமை உள்ளவர்கள், ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிபருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம் பெறலாம். சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. திங்கட்கிழமையில் சிவனுக்கு பிரியமான வில்வ அர்ச்சனை செய்தால் அருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹரசதுர்த்தியன்று விரதமிருந்து பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பிட...

இன்று சங்கடஹர சதுர்த்தி!!(28.09.2018) :

Image
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே. விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர். விரதத்தின் பலன்கள் : இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீ...

இன்றைய ராசிபலன்கள்(28.09.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-28-9-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?28.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 12ம் தேதி,மொகரம் 17ம் தேதி,*28.09.18 வெள்ளிக்கிழமை,தேய்பிறை,திரிதியை திதி காலை 8.50 வரை;அதன்பின் சதுர்த்தி திதி,பரணி நட்சத்திரம் இரவு 3.16 வரை;அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - சித்திரை. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-28-09-2018-news2528.html

காசிக்கு நிகரான திருச்சி பைரவர் கோவில் :

Image
திருச்சி நகரில் சாதாரண பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து பொருட்கள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தங்க வைர நகைகள் வரை அனைத்தையும் விற்பனை செய்யும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்து இருப்பதால் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படுவது திருச்சி பெரிய கடைவீதியாகும். இந்த பெரிய கடைவீதியில் நூறாண்டு பெருமைமிக்க ஸ்ரீ பைரவநாத சாமி கோவில் உள்ளது.   இந்த கோவிலில் மூலவராக பைரவர் வீற்றிருப்பதால் இது பைரவருக்கான தனி ஸ்தலமாக விளங்கி வருகிறது. வடக்கே புனித ஸ்தலமான காசியில் கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக நம்பப்படுவதால் இந்த கோவிலை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள் ஆன்மிக வாதிகள். முன்பெல்லாம் இந்த பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் திருச்சியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வந்த இந்த கோவில் தற்போது பிரபலங்களின் வருகையால் திக்குமுக்காடி வருகிறது. தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த ஆலயத்திற்கு வந்து பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டாலும், சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தி வழிபட்டாலும் எம பயம் நீ...

இன்றைய ராசிபலன்கள்(27.9.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-27-9-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?27.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 11ம் தேதி,மொகரம் 16ம் தேதி,*27.09.18 வியாழக்கிழமை,தேய்பிறை,துவிதியை திதி காலை 9.17 வரை;அதன்பின் திரிதியை திதி,அசுவினி நட்சத்திரம் இரவு 3.25 வரை;அதன்பின் பரணி நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அஸ்தம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-27-09-2018-news2527.html

நன்மை தரும் நரசிம்மர் வழிபாடு !!

Image
1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். 2.நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். 3.நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன. 4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று.இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது. 6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. 7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள்.இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். 8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் மு...

இன்றைய ராசிபலன்கள்(26.9.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/astrology_aries-26-9-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?26.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 10ம் தேதி,மொகரம் 15ம் தேதி,*26.09.18 புதன்கிழமை,தேய்பிறை,பிரதமை திதி காலை 9.15 வரை;அதன்பின் துவிதியை திதி,ரேவதி நட்சத்திரம் இரவு 3.05 வரை;அதன்பின் அசுவினி நட்சத்திரம்,மரண யோகம்.சந்திராஷ்டமம் - உத்திரம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-26-09-2018-news2526.html

முக்கிய விரதங்கள் கடைபிடிக்கும் முறை :

Image
அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். அப்படி பூஜைகள ் செய்யும்போது புலனடக்கம் தேவை என்பதால்தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன. எல்லாவிரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள்தான் தொடக்கம் முதல் முடிக்கும் வரை கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தப் பொதுவான விதிகளோடு எந்தக் கடவுளுக்கான விரதமோ அந்த தெய்வத்திற்கான வழிமுறையும் துதிகளும் சேர்த்துக் கொள்ளப்படும். விரதங்களைக் கடைபிடிக்கும் முறைப் பற்றித் தெரிந்து கொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து எண்ணற்ற நற்பலன்களைப் பெறுங்கள். எந்த ஒரு விரதமானாலும், முதல் நாளே வீட்டைக் கழுவி தூய்மைப்படுத்துங்கள். பூஜைகளின்போது கோலம் இரு இழைகளால் அமையவேண்டும் என்பது பொதுவான விதி! விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து ...

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள் :

Image
துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள்.   துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராக க் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.   சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்   வைகாசி தாதா - ருரு பைரவர்   ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்   ஆடி அரியமான் -கபால பைரவர்   ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர் புரட்டாசி பகன் - வடுக பைரவர்   ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்   கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்   மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்   தை விஷ்ணு - குரோதன பைரவர்   மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்   பங்குனி பூஷா -சட்டநாத பைரவர்.

இன்றைய ராசிபலன்கள்(25.9.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/astrology_aries-25-9-2018-…

இன்றைய நாள் எப்படி?25.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 9ம் தேதி,மொகரம் 14ம் தேதி,*25.09.18 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை ,பவுர்ணமி திதி காலை 7.40 வரை;அதன்பின் பிரதமை திதி,உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 12.55 வரை;அதன்பின் ரேவதி நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூரம். மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar…

ஸ்ரீ பைரவர் அஷ்டோத்திர சத நாமாவளி!!

Image
01. ஓம் பைரவாய நமஹ 02. ஓம் பூத நாதாய நமஹ 03. ஓம் பூதாத்மனே நமஹ 04. ஓம் பூதபாவநாய நமஹ 05. ஓம் க் சேத்ர தாய நமஹ 06. ஓம் க்சேத்ரக்ஞாய நமஹ 07. ஓம் க்சேத்ர பாலாய நமஹ 08. ஓம் சத்ரியாய நமஹ 09. ஓம் விராஜே நமஹ 10. ஓம் மாசான வாசினே நமஹ 11. ஓம் மாம்சாசினே நமஹ 12. ஓம் ஸர்ப்பராஜயே நமஹ 13. ஓம் ஸ்மார்ந்தக்ருதே நமஹ 14. ஓம் ரக்தபாய நமஹ 15. ஓம் பானபாய நமஹ 16. ஓம் சித்தாய நமஹ 17. ஓம் சித்திதாய நமஹ 18. ஓம் சித்த சேவிதாய நமஹ 19. ஓம் கங்காளாய நமஹ 20. ஓம் காலசமானாய நமஹ 21. ஓம் கலாய நமஹ 22. ஓம் காஷ்டாய நமஹ 23. ஓம் தநவே நமஹ 24. ஓம் தவயே நமஹ 25. ஓம் த்ரிநேத்ரே நமஹ 26. ஓம் பகுநேத்ரே நமஹ 27. ஓம் பிங்களலோசனாய நமஹ 28. ஓம் சூலபாணயே நமஹ 29. ஓம் கட்க பாணயே நமஹ 30. ஓம் கங்காளிநே நமஹ 31. ஓம் தூம்ரலோசனாய நமஹ 32. ஓம் அபீரவவே நமஹ 33. ஓம் பைரவாய நமஹ 34. ஓம் நாதாய நமஹ 35. ஓம் பூதபாய நமஹ 36. ஓம் யோகினி பதயே நமஹ 37. ஓம் தநதாய நமஹ 38. ஓம் தனஹாரிணே நமஹ 39. ஓம் தனவதே நமஹ 40. ஓம் ப்ரீதி பாவனாய நமஹ 41. ஓம் நாகஹாராய நமஹ 42. ஓம் நாக பாசாய நமஹ 43. ஓ...

இன்று பௌர்ணமி!!(24.09.2018) :

Image
திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் ! உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் . பழங்காலத்தில் திருவண்ணாமலையை கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80கி.மீ) அப்படி வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் . திருவண்ணாமலையை கிரிவலம் செல்லும்போது ஓம் சிவாய நம, நமச்சிவாய போற்றி ,சிவஷோஷ்த்திரங்கள்,சிவன் பாடல்கள் ,சிவன் பதிகங்கள் ,கேட்பது பாடுவது ,பாராயணம் செய்வது சிறப்பு, சிவனும் அம்பாளும் , சித்தர்களும் மகான்களும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் நன்நாளாக தீபத்திருநாள் அமைவ...

இன்றைய ராசிபலன்கள்(24.9.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-24-9-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?24.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 8ம் தேதி,மொகரம் 13ம் தேதி,*24.09.18 திங்கட்கிழமை,வளர்பிறை,சதுர்த்தசி திதி காலை 7.40 வரை;அதன்பின் பவுர்ணமி திதி,பூரட்டாதி நட்சத்திரம் இரவு 12.55 வரை;அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - மகம்,பூரம். மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar…

இன்று மகா பிரதோஷம்!!(22.09.2018) :

Image
சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம்  பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால்  சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள்.இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும்.வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த...

இன்றைய ராசிபலன்கள்(22.9.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-22-9-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?22.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 6ம் தேதி,மொகரம் 11ம் தேதி,*22.09.18 சனிக்கிழமை,வளர்பிறை,திரையோதசி திதி நாள் முழுவதும்;அதன்பின் சதுர்த்தசி திதி,அவிட்டம் நட்சத்திரம் இரவு 8.37 வரை;அதன்பின் சதயம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - பூசம்,ஆயில்யம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-22-09-2018-news2522.html

பைரவர் வாஸ்து பூஜை எப்போது செய்யலாம்?

Image
வாஸ்து தோஷம், முச்சந்தி வீடு, இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு, அல்லது ஒரு சிலருக்கு புதியதாக வீடு குடி போனதில் இருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும்.எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது, எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது. இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ தோஷமோ இருந்து கொண்ட ே இருக்கும். இப்படிபட்ட தோஷங்கள், குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும். 90 நாள் என்பது ஒரு கணக்கு தான் நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை பிரச்னை இல்லை அப்படியென்று நாம் உணரும் வரை விளக்கு போட்டு வரலாம். வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம். ஒருவேளை வீட்டுக்கு வெளியே விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைப்பார்கள் என்று நினைத்தால், வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம், விளக்கு எரிந்து முடியும் வரை கவனமாக இருக்க வேண்டும்.விளக்கு ஏற்றும் போது பைரவர் கவசம், பைரவர் காயத்ரி, பைரவர் ஸ்லோகம், ஸ்துதி, பைரவர் போற்றி என ஏதாவது ஒன்றை ...

பலன்கள் பல தரும் நாராயண ஸ்தோத்திரம்!!

Image
நம் எல்லோருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்தால் அதை நாமே தீர்த்துக்கொள்வோம். ஆனால் எல்லாவற்றிலுமே நமக்கு ஏதோ ஒரு வகை குறைகள் ஏற்பட தொடங்கினால் இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை. வாழ்வில் பல வளங்களை பெறவும், சிறந்த சிந்தனை மற்றும் செயல்திறனும் பெற்று, நம் பிரச்சனையை நாமே தீர்த்து கொள்வதற்கு உதவுபவர் “ஸ்ரீமன் நாராயணன்”. அவரை வழிபட உருவாக்கப்பட்ட தமிழ் ஸ்தோத்திர பாடல் இது. நாராயண ஸ்தோத்திரம். ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய பிறவி விதோறும் வினைமிகுந்து பெருகுகின்ற இருளினை அகலவைக்கும் அருண தீபம் ஓம் நமோ நாராயணாய உலகமெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய மனதில் என்றும் இருக்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய ஜனன மரண பயதரங்க ஸாகரம் கடத்தியே உடனு வந்து காக்கும் ஓம் நமோ நாராயணாய நம்பினோர்க்கு அனைத்தையும் தருபவர் நாராயணன். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் பூஜையறையிலோ, அல்லது அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த நாராயண ஸ்தோத்திரத்தை உளமார ஜெபித்து வழிபட உங்களின் செல்வ நிலை உயரும். குடும்பத்தில் அமைதி நில...

இன்றைய ராசிபலன்கள்(21.9.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-21-9-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?21.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 5ம் தேதி,மொகரம் 10ம் தேதி,*21.09.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,துவாதசி திதி அ.கா 4.30 வரை;அதன்பின் திரையோதசி திதி,திருவோணம் நட்சத்திரம் மாலை 6.32 வரை;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - புனர்பூசம்,பூசம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-21-09-2018-news2521.html

பைரவரை வணங்கினால் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி :

Image
ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம ் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த ஈசன், “உன்னை விட பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் எவருக்கும் மரியாதை தர வேண்டும்.” என்று பிரம்மனுக்கு அறிவுரை சொன்னார் சிவன். கிளி பிள்ளைக்கு சொல்லுவது போல் பிரம்மனுக்கு புத்தி சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்காமல் அங்கும் இங்குமாக பார்ப்பதும் சைகையை செய்து கொண்டே சிவனின் பேச்சை அலட்சியம் செய்தபடி இருந்தார் பிரம்மன்.“சிவனே.. எமக்கும் எல்லாம் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஐந்து தலைதான். அதனால் நீங்கள் எனக்கு எந்த அறிவுரை சொல்லியும் என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்” என்றார் ...

இன்று ஏகாதசி!!(20.09.2018) :

Image
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று "பாரனை" என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள்(20.9.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-20-9-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?20.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 4ம் தேதி,மொகரம் 9ம் தேதி,*20.09.18 வியாழக்கிழமை,வளர்பிறை,ஏகாதசி திதி இரவு 2.28 வரை;அதன்பின் துவாதசி திதி,உத்திராடம் நட்சத்திரம் மதியம் 3.59 வரை;அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - திருவாதிரை,புனர்பூசம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-20-09-2018-news2520.html

நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி?

Image
அதனால் கிடைக்கும் பலன் என்ன? கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது. எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்: சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும். செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும். குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும். சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சனி பக...

இன்றைய ராசிபலன்கள்(19.09.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-19-9-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?19.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 3ம் தேதி,மொகரம் 8ம் தேதி,*19.09.18 புதன்கிழமை,வளர்பிறை,தசமி திதி இரவு 12.28 வரை;அதன்பின் ஏகாதசி திதி,பூராடம் நட்சத்திரம் காலை 1.27 வரை;அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்,அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - மிருகசீரிடம்,திருவாதிரை. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-19-09-2018-news2519.html

புரட்டாசி மாதத்தில் அசைவம் ஏன் கூடாது?

Image
புரட்டாசி பிறந்தாலே அசைவ கடைகளில் காற்றாடும்... காய்கறிகள், பழங்கள் கடைகளில் கூட்டம் கூடும் கூடவே விலையும் அதிகரிக்கும். காலையிலேயே பெருமாள் கோவில்களிலும், காய்கறிகள் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான இந்துமத மக்கள், புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம். ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள். ...