Posts

Showing posts from July, 2016

இன்றைய ராசிபலன்கள்(01.08.2016)

Image
திங்கட்கிழமை,  மேலும் படிக்க :  http://goo.gl/pgkFi7

இன்றைய நாள் எப்படி?1.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம், 17ம் தேதி, ஷவ்வால் 27ம் தேதி. *1.08.16 திங்கக்கிழமை, தேய்பிறை. சதுர்த்தசி திதி இரவு 3:59 வரை; அதன்பின் அமாவாசை திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு3:27வரை;அதன்பின் பூசம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்... மேலும் படிக்க : http://goo.gl/GQ1ivv

இன்றைய ராசிபலன்கள்(30.07.2016)

Image
சனிக்கிழமை , மேலும் படிக்க :  http://goo.gl/LhfPTC

இன்றைய நாள் எப்படி?30.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, ஷவ்வால் 25ம் தேதி *30.07.16 சனிக்கிழமை, தேய்பிறை .ஏகாதசி திதி காலை 8:52 வரை, அதன்பின் துவாதசி திதி. ரோகிணி நட்சத்திரம் காலை 6:06 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.... மேலும் படிக்க : http://goo.gl/XDAXWl

ஆடிவெள்ளி அருளும் ஆனந்த வெகுமதி

Image
ஆடிவெள்ளி அருளும் ஆனந்த வெகுமதி : ஸ்ரீ லலிதையே! உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்! மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழுநிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்! அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரண் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே! அம்மா, அபிராமியே உனக்கு... மேலும் படிக்க : http://goo.gl/ta7m5L

இன்றைய நாள் எப்படி? 29.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம், 14ம் தேதி, ஷவ்வால் 24ம் தேதி *29.07.16 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, தசமி திதி காலை 11:03 வரை; அதன்பின் ஏகாதசி திதி,கார்த்திகை நட்சத்திரம் காலை 7:30 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,சித்த-மரண யோகம். மேலும் படிக்க : http://goo.gl/lvm9xO

இன்றைய ராசிபலன்கள்(29.07.2016 )

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/nN5N8e

பஞ்சங்களை துரத்தும் ஸ்ரீ வாராஹி அம்மன் :

Image
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது. ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள். ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை''ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர். மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைம...

இன்றைய ராசிபலன்கள்(28.07.2016)

Image
வியாழக்கிழமை,  மேலும் படிக்க :  http://goo.gl/pVBzfa

இன்றைய நாள் எப்படி? 28.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம், 13ம் தேதி, ஷவ்வால் 23ம் தேதி *28.07.16 வியாழக்கிழமை, தேய்பிறை,நவமி திதி மதியம் 1:22 வரை; அதன்பின் தசமி திதி,பரணி நட்சத்திரம் காலை 9:03 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்,சித்த-மரண யோகம்... மேலும் படிக்க : http://goo.gl/Umzcwn

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 :

Image
சிம்ம ராசியில் இருந்து கன்னி இராசிக்கு வரும் குருபகாவான் 12 ராசிக்காரர்களுக்கும் எது போன்ற நல்ல பலன்களை தருகிறார் என காண்போம். உங்கள் ராசிக்குரிய பலன்களை அறிய : http://goo.gl/lDwjpX

இன்றைய ராசிபலன்கள்(27.07.2016)

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/zh6k9d

இன்றைய நாள் எப்படி? 27.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம், 12ம் தேதி, ஷவ்வால் 22ம் தேதி *27.07.16 புதன்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி மதியம் 3:59 வரை; அதன்பின் நவமி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 10:42 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம், மரண-சித்த யோகம்.. மேலும் படிக்க :  http://goo.gl/CG0KFF

நினைத்ததை நடத்தி வைக்கும் , நடக்காததை நடத்தி வைக்கும் நரசிம்ம மந்திரம் :

Image
எந்த காரியம் எடுத்தாலும் தடை , தோல்வி என வருந்துவோர் கூறவேண்டிய மந்திரம். நீங்கள் எடுத்த காரியம் நிறைவேற்ற கீழே உள்ள மந்திரத்தை 21 முறை சொல்லி துளசி இலையை உடன் எடுத்துக் செல்ல உங்கள் காரியங்கள் வெற்றி பெறும் தடைகள் விலகும். யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்தி ஹந்து பித்ருத்வம் அந்யேஹு அவிசார்ய தூர்னம் ஸ்தம்பே அவதார தம் அநன்ய லப்யம் லக்ஷ்மி ந்௫ஸிம்ஹம் சரணம் ப்ராப்த்யே. (தமிழில் சொல்ல ) பக்தியற்றவர்களால் நெருங்க முடியாதவனே தாயின் கர்ப்பத்தில் உதித்தால் தாமதமாகும் என்று தூணில் அவதரித்தவனே நினைத்த உடன் பக்தர்களின் துன்பத்தை போக்குபவனே லட்சுமி நரசிம்மனே உன் பாதம் சரணடைந்தேன். வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

எது உண்மையான நிம்மதி...?

Image
ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். பணத்தினால் பெறக்கூடிய எல்லா சுக-சவுகரியங்களும் அவனுக்கு இருந்தும் மகிழ்ச்சியின்றி இருந்தான். நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி, ஒரு ஞானியிடம் வந்தான். அவரிடம் தன் குறையைச் சொன்னார். “ஏராளமான செல்வம் படைத்த நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்; எங்கு வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க என்ன பிரச்னை?” என்று ஞானி கேட்டார். “எனக்கு, உடனடியாக ... மேலும் படிக்க : http://goo.gl/lI5Npp

இன்றைய ராசிபலன்கள்(26.07.2016) :

Image
செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க :  http://goo.gl/orGRLd

இன்றைய நாள் எப்படி? 26.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம் 11ம் தேதி, ஷவ்வால் 21ம் தேதி, *26.07.16 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி மாலை 6.33 வரை,அதன்பின் அஷ்டமி திதி.. மேலும் படிக்க :  http://goo.gl/TiZwen

செல்வ வளம் அருளும் சொர்ண நரசிம்மர் :

Image
‘‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்’’ என்ற சொர்ண லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும் சகல நலன்களும் உண்டாகும். ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில், குருவரெட்டியூர் அருகே அமைந்திருக்கும் கோனார் பாளையத்தில் மேற்கு முகமாக வீற்றிருக்கும் சொர்ண நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் கரைத்து நிவேதித்து, இங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் எண்ணிய காரியங்கள் உடனே கைகூடும் என்பது நம்பிக்கை... மேலும் படிக்க : http://goo.gl/TpZ2fi

கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் :

Image
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது காரணம் கண்திருஷ்டி. நம் உடலில் ஏழு சக்கரங்கள்... மேலும் படிக்க :  http://goo.gl/7uO6eM

"குழப்பமான மனநிலை அனுமனுக்கும் வந்தது"

Image
மிகுந்த தன்னம்பிக்கையும் கொண்ட ஆஞ்சநேயர் இலங்கையில் சீதையைத் தேடித் தேடி காணாமல் மனம் துவண்டு கிஷ்கிந்தை செல்வதைவிட அங்கேயே உயிரை விட்டு விடும் மனநிலைக்கு வந்து விடுகிறார் . பிறகு ஆலோசித்து ஒரு வேலை சீதாப்பிராட்டி உயிருடனிருந்து , அவர்களுக்கும் இதே மனநிலையில் இருந்தால், அதைத் தடுப்பதற்காகவாது நான் உயிருடன் இருந்தேயாக வேண்டும் என்று நினைத்து தன் முடிவை மாற்றிக் கொள்கிறார் .நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு தெய்வம் எப்படியாவது வழிகாட்டிவிடும ் .சகல தெய்வங்களும் தன் கார்யம் கைகூட ஆசீர்வதிக்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு நாலாபுறமும் தேடினார் .அனுமனின் கண்களில் கடைசியில் அசோகவனம் தென்பட்டது.அன்னையைக் கண்டார். ஆனந்தம் கொண்டார் . ராமர் அனுப்பிய மோதிரத்தைப் பார்த்ததும் ,தேவிக்கு மகிழ்ச்சியும் ,மனநிறைவும் உண்டாகிறது . "என்னுடைய ஸ்வாமி எப்படிருக்கிறார் ? அவரை என்னால் திரும்ப அடைய முடியுமா ?" என்றெல்லாம் பலவாறு கேள்விகள் கேட்ட சீதையை அனுமன் சமாதானப்படுத்துகிறார். "காத்திருந்தால் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் சோதனைகள் அதிகமாக ஆக வேதனைகள் தீரும் காலம் நெருங்கிவிட்டது என்ற நம...

இன்றைய ராசிபலன்கள்(25.07.2016)

Image
திங்கட்கிழமை , மேலும் படிக்க :  http://goo.gl/1lsGki

இன்றைய நாள் எப்படி? 25.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம் 10ம் தேதி, ஷவ்வால் 20ம் தேதி *25.07.16 திங்கட்கிழமை, தேய்பிறை சஷ்டி திதி காலை 8:38 வரை,அதன்பின் சப்தமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 1.51 வரை,அதன்பின் ரேவதி நட்சத்திரம்,சித்த யோகம்.... மேலும் படிக்க : http://goo.gl/kbOmdp

இன்றைய ராசிபலன்கள்(23.07.2016)

Image
சனிக்கிழமை , மேலும் படிக்க :  http://goo.gl/Z6Hqu0

இன்றைய நாள் எப்படி? 23.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம், 8ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி *23.07.16 சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தி திதி இரவு 12:54 வரை;அதன்பின் பஞ்சமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 4:21 வரை; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், அமிர்த-மரண யோகம்... மேலும் படிக்க : http://goo.gl/FvTVpR

ஆடி முதல் வெள்ளி :

Image
ஆடிவெள்ளி முதலாம் நாளாகிய இன்று ஆலயம் சென்று துர்க்கை அம்மனை தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. அனைத்து சௌபாக்கியங்களும் தங்கள் இல்லம் தேடிவர அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே !  துர்க்காயை ச தீமஹி !  தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! எத்தனை வெள்ளிகிழமைகள் வந்தாலும் .. ஆடிவெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு .. ஆலயங்களில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருக்கோலத்தைக்காண  பக்தர்கள் கூட்டம் அலைமோதும் .. விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடிவந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை .. எனவேதான் “ கோடி நன்மை தரும் ஆடிவெள்ளி ” அன்று தேடிச்சென்று வழிபடவேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும் .. அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும் .. எட்டுவகை லக்ஷ்மிக்கும் இனிய விழா எடுப்பது ஆடிமாதமாகும் .. கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும் .. துள்ளித்திரியும் சிங்கத்தில் ஏறி பவனிவரும் தூயவளாம் அம்பிகை .. வெள்ளிக்கிழமை அன்று வழி...

பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர "ஸ்ரீவாஞ்சியய்ம்" கோவில் வழிபாடு :

Image
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த  பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

ஓரை இரகசியம் :

Image
ஓரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நான் பதிகிறேன். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும் ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது. பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர். சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும்...

இன்றைய ராசிபலன்கள்(22.07.2016)

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/pXPyBB

இன்றைய நாள் எப்படி? 22.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம், 7ம் தேதி, ஷவ்வால் 17ம் தேதி *22.7.16 வெள்ளிக்கிழமை, தேய்பிறை திரிதியை திதி நாள் முழுவதும்;அவிட்டம் நட்சத்திரம் மாலை 5:11 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்.. மேலும் படிக்க :  http://goo.gl/rvGDkK

இன்றைய ராசிபலன்கள்(21.07.2016)

Image
வியாழக்கிழமை , மேலும் படிக்க :  http://goo.gl/9Iq9o5

இன்றைய நாள் எப்படி? 21.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! துர்முகி வருடம், ஆடி மாதம், 6ம் தேதி, ஷவ்வால் 16ம் தேதி *21.7.16 வியாழக்கிழமை, தேய்பிறை துவிதியை திதி நாள் முழுவதும்; திருவோணம் நட்சத்திரம் மாலை 5:35 வரை; அதன்பின் அவிட்ட நட்சத்திரம், சித்தயோகம்.. மேலும் படிக்க : http://goo.gl/9TCQtk

இன்றைய ராசிபலன்கள்(20.07.2016)

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :  http://goo.gl/wi9vpd

இன்றைய நாள் எப்படி? 20.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம், 5ம் தேதி, ஷவ்வால் 15ம் தேதி *20.7.16 புதன்கிழமை, தேய்பிறை பிரதமை திதி நாள் முழுவதும்; உத்திராடம் நட்சத்திரம் மாலை 5:37 வரை; அதன்பின் திருவோண நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.. மேலும் படிக்க : http://goo.gl/7FyRbM

அரசு வேலை கிடைக்க உதவும் ஆதித்ய ஹ்ருதயம் :

Image
அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யஅகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ .... மேலும் படிக்க :http://goo.gl/YyVSPc

குரு பூர்ணிமா :

Image
முழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா ". குரு பௌர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள். குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனதுகுருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் தொடக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம் கட்டியம் கூறுகிறது . குருபூர்ணிமா அன்று பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல , பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள் - ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் உயர்ந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை. மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள், இதில் மாதா என்றால் ... மேலும் படிக்க : http://goo.gl/PsGsrH

இன்றைய ராசிபலன்கள்(19.07.2016) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/H6pvQE

இன்றைய நாள் எப்படி? 19.07.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம் 4ம் தேதி, ஷவ்வால் 14ம் தேதி, *19.7.16 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை பவுர்ணமி திதி நாள் முழுவதும்,பூராடம் நட்சத்திரம் மாலை 5:08 வரை, அதன்பின் உத்திராடம்,சித்த யோகம் மேலும் படிக்க :  http://goo.gl/GuZeI2

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த பரிகாரம் :

Image
எறும்புகளுக்கு செய்யும் தர்மம்... ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலை முறையில் நீங்கள் செய்த பாவங்களும்,அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம், எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது- அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா,புக்தி நடக்கும் காலங்களில்.அல்லது அஷ்டமச் சனி ஜென்ம சனி நடக்கும் காலங்களில்- சனி பகவான்,தயவு ,தாட்சண்யமின்றி- கொடுமையாக தண்டிக்கிறார். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம்- யாரும் சனியோட கடுமையால் பாதிக்க படக் கூடாதுங்கிறதுக்காக சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி  செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு,விநாயகப் பெருமானை மூன்று சுற்றி சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித் தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித் தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழ...

கோவிலுக்கு செல்வதற்கான அறிவியல் பூர்வமான காரணங்கள் !

Image
நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் எண்ணற்ற கோவில்கள் உள்ளது. பெரும்பாலான மக்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். இருப்பினும், வெகு சிலரே கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைத் தெரிந்து வைத்துள்ளனர். கோவில்களுக்கு செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது, இத்தகைய புனிதமான இடங்களில் கிடைக்கும் நேர்மறையான ஆற்றல் திறன்கள் அனைத்தையும் உறிஞ்சிடவே. மேலும், நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் முனைப்புடன் செயல்படும் போது மட்டுமே இந்த நேர்மறையான ஆற்றல் உறிஞ்சப்படும். கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானப்பூர்வமான காரணத்தைப் பற்றி பார்க்கலாம். 1) கோவிலின் கட்டமைப்பில் உள்ள காரணம் : எப்போதுமே அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல் திறன்களால் சூழப்பட்டுள்ள இடத்தில் கோவிலின் இருப்பிடம் இருக்கவே விருப்பப்படுகிறது. வடக்கு இறுதியில் இருந்து தெற்கு இறுதிக்கு காந்த மற்றும் மின்சார அலைகள் சுலபமாக பாயும் இடம் தான் கோவிலுக்கான சிறந்த இடமாகும். 2) கடவுளின் சிலை : கோவிலின் இதயப்பகுதியான மூலஸ்தானம் அல்ல...