சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த பரிகாரம் :
எறும்புகளுக்கு செய்யும் தர்மம்...
ஏழு தலைமுறைக்கு முன் செய்த
பாவங்களும்,இந்த தலை முறையில்
நீங்கள் செய்த பாவங்களும்,அனைத்தும்
தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்,
பாவங்களும்,இந்த தலை முறையில்
நீங்கள் செய்த பாவங்களும்,அனைத்தும்
தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்,
எவர் ஒருவர் செய்த பாவங்களும்,
அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப
கிடைப்பது- அவருக்கு ஜாதகப்படி
மோசமான தசா,புக்தி நடக்கும்
காலங்களில்.அல்லது அஷ்டமச் சனி
ஜென்ம சனி நடக்கும் காலங்களில்-
சனி பகவான்,தயவு ,தாட்சண்யமின்றி-
கொடுமையாக தண்டிக்கிறார்.
அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப
கிடைப்பது- அவருக்கு ஜாதகப்படி
மோசமான தசா,புக்தி நடக்கும்
காலங்களில்.அல்லது அஷ்டமச் சனி
ஜென்ம சனி நடக்கும் காலங்களில்-
சனி பகவான்,தயவு ,தாட்சண்யமின்றி-
கொடுமையாக தண்டிக்கிறார்.
கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம்-
யாரும் சனியோட கடுமையால் பாதிக்க
படக் கூடாதுங்கிறதுக்காக சித்தர்
பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.
யாரும் சனியோட கடுமையால் பாதிக்க
படக் கூடாதுங்கிறதுக்காக சித்தர்
பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி
அரிசியாக அல்லது அதை நன்கு பொடி
செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு,விநாயகப் பெருமானை மூன்று சுற்றி சுற்றி விட்டு அந்த அரிசியை
விநாயகரைச் சுற்றிப் போட்டால்,
அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அரிசியாக அல்லது அதை நன்கு பொடி
செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு,விநாயகப் பெருமானை மூன்று சுற்றி சுற்றி விட்டு அந்த அரிசியை
விநாயகரைச் சுற்றிப் போட்டால்,
அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அப்படித் தூக்கிச் சென்றாலே
நமது பாவங்களில் பெரும்பாலானவை
நம்மை விட்டுப் போய் விடும்.
நமது பாவங்களில் பெரும்பாலானவை
நம்மை விட்டுப் போய் விடும்.
வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால்,
அது இன்னும் விசேஷம்.
அது இன்னும் விசேஷம்.
சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.
அப்படித் தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை
எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக
சேமித்து வைத்துக் கொள்ளும்.
எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக
சேமித்து வைத்துக் கொள்ளும்.
எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.
இந்த பச்சரிசி மாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள்
எடுத்து கொள்ளும்.
எடுத்து கொள்ளும்.
இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை
எறும்புக் கூட்டில் இருப்பதை
முப்பத்து முக்கோடி தேவர்கள்
கவனித்துக் கெண்டிப்பார்கள்.
எறும்புக் கூட்டில் இருப்பதை
முப்பத்து முக்கோடி தேவர்கள்
கவனித்துக் கெண்டிப்பார்கள்.
இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய் விடும்.இதனால்,நாம்
அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு
உணவாகப் போட வேண்டும்.
அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு
உணவாகப் போட வேண்டும்.
ஓர் எறும்பு சாப்பிட்டால் 108
பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.
எனவே இது எத்தனை புண்ணியம்
வாய்ந்த செயல் என்று தெரிந்து
கொள்ளுங்கள்.
பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.
எனவே இது எத்தனை புண்ணியம்
வாய்ந்த செயல் என்று தெரிந்து
கொள்ளுங்கள்.
இதனால், சனி பகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி,
அர்த்தாஷ்டகச்சனி-சனி மகா தசை
நடப்பவர்களுக்கு,இந்த செயல் ஒரு மிக
பெரிய வரப் பிரசாதம் ஆகும்.
அர்த்தாஷ்டகச்சனி-சனி மகா தசை
நடப்பவர்களுக்கு,இந்த செயல் ஒரு மிக
பெரிய வரப் பிரசாதம் ஆகும்.
உடல்,ஊனமுற்றவர்களுக்கு-
காலணிகள் வழங்குவது ,பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பதும் மிக நல்லது.
காலணிகள் வழங்குவது ,பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பதும் மிக நல்லது.
Comments
Post a Comment