Posts

Showing posts from November, 2016

இன்றைய ராசிபலன்கள்(01.12.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/hNU1Mt

இன்றைய நாள் எப்படி? 01.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,16ம் தேதி,ஸபர் 30ம் தேதி. *01.12.16 வியாழக்கிழமை,வளர்பிறை.துவிதியை திதி இரவு 9.46 வரை;அதன்பின் திரிதியை திதி.மூலம் நட்சத்திரம் அ.காலை 5.09 வரை;அதன்பின் பூராடம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-மிருகசீரிடம். மேலும் படிக்க : goo.gl/YrWQh3

பிராகரம் சுற்றுவதன் பலன்கள் :

Image
* விநாயகப்பெருமானை ஒருமுறை வலம் வர வேண்டும்.   * சிவ பெருமானையும். உமாதேவியையும் மூன்று முறை வலம் வர வேண்டும்.   * அரச மரத்தை ஏழுமுறை வலம் வர வேண்டும்.   * நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.   * தன்னைத் தானே ஒரு போதும் சுற்றக்கூடாது.   * இறைப் பணிகளுக்கு கணவன் முன்னே செல்ல. மனைவி பின்தொடர்ந்து செல்ல வேண்டும்.   * தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும். தாயாரையும் வணங்குபவர்கள் நான்கு முறை வலம் வர வேண்டும்.   * இறைவனை வழிபடும் பொழுது அந்தந்த இறைவனுக்குரிய கவசப் பாராயணங்களைப் பாடி. வழிபடுவதன் மூலம் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

இன்றைய ராசிபலன்கள்(30.11.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/hbTqtB

இன்றைய நாள் எப்படி? 30.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,15ம் தேதி,ஸபர் 29ம் தேதி. *30.11.16 புதன்கிழமை,வளர்பிறை.பிரதமை திதி இரவு 8.11 வரை; அதன்பின் துவிதியை திதி.கேட்டை நட்சத்திரம் இரவு 3.09 வரை;அதன்பின் மூலம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-ரோகிணி. மேலும் படிக்க : goo.gl/VlNPKd

மஹா வராகி வழிபாடு !!

Image
தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்; அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்...

இன்றைய ராசிபலன்கள்(29.11.2016)

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/BdmW3m

இன்றைய நாள் எப்படி? 29.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,14ம் தேதி,ஸபர் 28ம் தேதி. *29.11.16 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.அமாவாசை திதி மாலை 6.14 வரை;அதன்பின் பிரதமை திதி.அனுஷம் நட்சத்திரம் இரவு 12.47 வரை;அதன்பின் கேட்டை நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-பரணி,கார்த்திகை. மேலும் படிக்க : goo.gl/SKq8tJ

இன்றைய ராசிபலன்கள்(28.11.2016)

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/jRhLiV

இன்றைய நாள் எப்படி? 28.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,13ம் தேதி,ஸபர் 27ம் தேதி.*28.11.16 திங்கட்கிழமை,தேய்பிறை.சதுர்த்தசி திதி மாலை 4.10 வரை;அதன்பின் அமாவாசை திதி.விசாகம் நட்சத்திரம் இரவு 10.15 வரை;அதன்பின் அனுஷம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-அசுவினி,பரணி. மேலும் படிக்க :  goo.gl/KKE0qO

இன்றைய ராசிபலன்கள்(26.11.2016) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Fm1F1C

இன்றைய நாள் எப்படி? 26.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,11ம் தேதி,ஸபர் 25ம் தேதி. *26.11.16 சனிக்கிழமை,தேய்பிறை.துவாதசி திதி மதியம் 12.06 வரை;அதன்பின் திரையோதசி திதி.சித்திரை நட்சத்திரம் மாலை 5.15 வரை;அதன்பின் சுவாதி நட்சத்திரம்,மரண-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-உத்திரட்டாதி,ரேவதி. மேலும் படிக்க : goo.gl/kJTbJ7

உனது வாழ்க்கை,உன் எண்ணத்தில் !!

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான். கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார். அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள். ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார். பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது. பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே. இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர். உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவற...

இன்றைய ராசிபலன்கள்(25.11.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/hnj7B7

இன்றைய நாள் எப்படி? 25.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,10ம் தேதி,ஸபர் 24ம் தேதி. *25.11.16 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.ஏகாதசி திதி காலை 10.26 வரை;அதன்பின் துவாதசி திதி.அஸ்தம் நட்சத்திரம் மதியம் 3.02 வரை;அதன்பின் சித்திரை நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம்-பூரட்டாதி,உத்திரட்டாதி. மேலும் படிக்க : goo.gl/Eltvs5

இன்றைய ராசிபலன்கள்(24.11.2016)

வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/TgfRHI

இன்றைய நாள் எப்படி? 24.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,9ம் தேதி,ஸபர் 23ம் தேதி. *24.11.16 வியாழக்கிழமை,தேய்பிறை.தசமி திதி காலை 9.09 வரை; அதன்பின் ஏகாதசி திதி.உத்திரம் நட்சத்திரம் மதியம் 1.10 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-சதயம்,பூரட்டாதி. மேலும் படிக்க : goo.gl/UioYbO

இன்றைய நாள் எப்படி? 23.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,8ம் தேதி,ஸபர் 22ம் தேதி. *23.11.16 புதன்கிழமை,தேய்பிறை.நவமி திதி காலை 8.20 வரை; அதன்பின் தசமி திதி.பூரம் நட்சத்திரம் காலை 11.45 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம்,அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-அவிட்டம்,சதயம். மேலும் படிக்க : goo.gl/mM3FBr

ஸ்ரீ பைரவர் அஷ்டோத்திர சத நாமாவளி !!

Image
01. ஓம் பைரவாய நமஹ 02. ஓம் பூத நாதாய நமஹ 03. ஓம் பூதாத்மனே நமஹ 04. ஓம் பூதபாவநாய நமஹ 05. ஓம் க் சேத்ர தாய நமஹ 06. ஓம் க்சேத்ரக்ஞாய நமஹ 07. ஓம் க்சேத்ர பாலாய நமஹ 08. ஓம் சத்ரியாய நமஹ 09. ஓம் விராஜே நமஹ 10. ஓம் மாசான வாசினே நமஹ 11. ஓம் மாம்சாசினே நமஹ 12. ஓம் ஸர்ப்பராஜயே நமஹ 13. ஓம் ஸ்மார்ந்தக்ருதே நமஹ 14. ஓம் ரக்தபாய நமஹ 15. ஓம் பானபாய நமஹ 16. ஓம் சித்தாய நமஹ 17. ஓம் சித்திதாய நமஹ 18. ஓம் சித்த சேவிதாய நமஹ 19. ஓம் கங்காளாய நமஹ 20. ஓம் காலசமானாய நமஹ 21. ஓம் கலாய நமஹ 22. ஓம் காஷ்டாய நமஹ 23. ஓம் தநவே நமஹ 24. ஓம் தவயே நமஹ 25. ஓம் த்ரிநேத்ரே நமஹ 26. ஓம் பகுநேத்ரே நமஹ 27. ஓம் பிங்களலோசனாய நமஹ 28. ஓம் சூலபாணயே நமஹ 29. ஓம் கட்க பாணயே நமஹ 30. ஓம் கங்காளிநே நமஹ 31. ஓம் தூம்ரலோசனாய நமஹ 32. ஓம் அபீரவவே நமஹ 33. ஓம் பைரவாய நமஹ 34. ஓம் நாதாய நமஹ 35. ஓம் பூதபாய நமஹ 36. ஓம் யோகினி பதயே நமஹ 37. ஓம் தநதாய நமஹ 38. ஓம் தனஹாரிணே நமஹ 39. ஓம் தனவதே நமஹ 40. ஓம் ப்ரீதி பாவனாய நமஹ 41. ஓம் நாகஹாராய நமஹ 42. ஓம் நாக பாசாய நமஹ 43. ஓம் வ்யோமகேசாய நமஹ 44. ஓம் கபால ப்ருதே நமஹ 45. ஓம் காலாய நமஹ 46. ஓம் கபால மாலிநே நமஹ...

இன்றைய ராசிபலன்கள்(22.11.2016) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/14YBYc

இன்றைய நாள் எப்படி? 22.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,7ம் தேதி,ஸபர் 21ம் தேதி. *22.11.16 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.அஷ்டமி திதி காலை 8.01 வரை;அதன்பின் நவமி திதி.மகம் நட்சத்திரம் காலை 10.45 வரை; அதன்பின் பூரம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-திருவோணம்,அவிட்டம். மேலும் படிக்க : goo.gl/mNKxN1

கால பைரவாஷ்டமி :

Image
கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம். இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன? பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், தேவர்களுக்கு மிகவும் கொடுமை செய்தனர். அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, முருகனை உருவாக்கினார். முருகன், தாரகாசுரனை அழித்து, பத்மாசுரனை அடக்கி, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி விட்டார். நியாயத்துக்காக செய்த கொலையானாலும், பாவம் வந்து சேரும். அந்தப் பாவத்திற்கு பரிகாரம் தான், அன்னதானம். சிவன், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார். அவர் அன்னதானம் செய்த இடம், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊர். இதை, அவ்வூரிலுள்ள மகாதேவர் கோவில் வரலாறு கூறுகிறது. இப்போதும், கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதை, வைக்கத்தஷ்டமி என்பர். இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர். இந்த ...

இன்றைய ராசிபலன்கள்(21.11.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/qUcYTV

இன்றைய நாள் எப்படி? 21.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,6ம் தேதி,ஸபர் 20ம் தேதி.*21.11.16 திங்கட்கிழமை,தேய்பிறை.சப்தமி திதி காலை 8.15 வரை;அதன்பின் அஷ்டமி திதி.ஆயில்யம் நட்சத்திரம் காலை 10.24 வரை;அதன்பின் மகம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம்-உத்திராடம்,திருவோணம்.மேலும் படிக்க :  goo.gl/P9Q1zA

இன்றைய நாள் எப்படி? 20.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,5ம் தேதி,ஸபர் 19ம் தேதி. *20.11.16 ஞாயிற்றுக்கிழமை,தேய்பிறை.சஷ்டி திதி காலை 8.57 வரை;அதன்பின் சப்தமி திதி.பூசம் நட்சத்திரம் காலை 10.26 வரை;அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-பூராடம்,உத்திராடம். மேலும் படிக்க : goo.gl/dr3aaL

இன்றைய ராசிபலன்கள்(19.11.2016) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Q8dPKH

இன்றைய நாள் எப்படி? 19.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,4ம் தேதி,ஸபர் 18ம் தேதி. *19.11.16 சனிக்கிழமை,தேய்பிறை.பஞ்சமி திதி காலை 10.07 வரை; அதன்பின் சஷ்டி திதி.புனர்பூசம் நட்சத்திரம் காலை 10.55 வரை;அதன்பின் பூசம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-மூலம்,பூராடம். மேலும் படிக்க : goo.gl/IeYv7P

அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன் :

Image
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத் அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும். நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது. புத்திர் பலம் – அறிவில் வலிமை யசோ – புகழ் தைர்யம் – துணிவு நிர்பயத்வம் – பயமின்மை அரோகதா – நோயின்மை அஜாட்யம் – ஊக்கம் வாக் படுத்வம் – பேச்சு வலிமை ச – இவையெல்லாம் ஹனூமத் ஸ்மரணாத் – அனுமனை நினைப்பதால் பவேத் – பிறக்கின்றன. அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

சந்தோஷம் மற்றும் செல்வம் நிலைக்க வீட்டில் வைத்திருக்கக் கூடாதவைகள் :

Image
நீங்கள் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லையா? வீட்டில் சந்தோஷமே இருப்பதில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கக்கூடாத சிலவற்றை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். இங்கு வீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் அவை இருந்தால், உடனே அவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். சரி, இப்போது அவை என்னவென் று பார்ப்போம். துளசி செடி : துளசி ஓர் புனிதமான செடி. இது வீட்டில் அமைதியையும், செல்வத்தையும் ஈர்க்கும் செடி. ஆனால் அந்த துளசி செடி வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், அதனால் மிகுந்த கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா? ஆகவே, வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், உடனே அதை மாற்றுங்கள். காலணி அலமாரி : காலணி அலமாரியை வீட்டின் உள்ளே வைக்காதீர்கள். மாறாக, அதனை வீட்டின் வெளியே வையுங்கள். இல்லையெனில், அது வீட்டினுள் நல்ல சக்தியை நுழைய விடாமல் செய்யும். பாலை திறந்தே வைக்காதீர்கள் வீட்டில் பாலை எப்போதும் திறந்தே வைத்திருக்காதீர்கள். பால் மட்டுமின்றி, பால் பொருட்களைய...

இன்றைய ராசிபலன்கள்(18.11.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/y9Lnyc

இன்றைய நாள் எப்படி? 18.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,3ம் தேதி,ஸபர் 17ம் தேதி. *18.11.16 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.சதுர்த்தி திதி காலை 11.39 வரை;அதன்பின் பஞ்சமி திதி.திருவாதிரை நட்சத்திரம் காலை 11.46 வரை;அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-கேட்டை,மூலம். மேலும் படிக்க : goo.gl/WX4mTu

இன்றைய ராசிபலன்கள்(17.11.2016):

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/NioGOp

இன்றைய நாள் எப்படி? 17.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், கார்த்திகை மாதம்,2ம் தேதி,ஸபர் 16ம் தேதி. *17.11.16 வியாழக்கிழமை,தேய்பிறை.திரிதியை திதி மதியம் 1.28 வரை;அதன்பின் சதுர்த்தி திதி.மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 12.55 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,மரண யோகம். சந்திராஷ்டமம்-அனுஷம்,கேட்டை. மேலும் படிக்க : goo.gl/S4xTOC

கார்த்திகை மாத சிறப்பு:

Image
கார்த்திகை மாதத்தில் தீபத்திருநாள் கொண்டாடுவதால், இந்த மாதம் மிகமிக உயர்வானது என்கிறது கார்த்திகை மாத புராணம். கார்த்திகை போல் புனித மாதமில்லை, விஷ்ணுவை ஒத்த உயர் தெய்வமில்லை, வேதங்களுக்கு நிகர் அறநூல்கள் இல்லை, கங்கைக்கும் சமமான புண்ணிய நதி இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன. இதோ சில சிறப்புகள் : கார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும் என்று கருதப்படுவதால் இந்து மதச் சடங்குகளில் கார்த்திகை ஸ்நானம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. தினமும் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகும். கார்த்திகை மாதம் தீபம் தானம் செய்வது லட்சுமிகடாட்சம் தரும். வெண்கலப்பாத்திரம், தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும். கார்த்திகை புராணத்தைக் கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதத்தில் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும். ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். பகவத் க...

இன்றைய ராசிபலன்கள்(16.11.2016):

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/7BJYYy

இன்றைய நாள் எப்படி? 16.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், கார்த்திகை மாதம்,1ம் தேதி,ஸபர் 15ம் தேதி. *16.11.16 புதன்கிழமை,தேய்பிறை.துவிதியை திதி மதியம் 3.32 வரை;அதன்பின் திரிதியை திதி.ரோகிணி நட்சத்திரம் மதியம் 2.18 வரை;அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-விசாகம்,அனுஷம். மேலும் படிக்க : goo.gl/QzTLSv

கேட்டது கிடைக்க காமதேனு காயத்திரி மந்திரம் :

Image
மந்திரங்களை ஜெபம் செய்து  உச்சரிக்கும் போது  ஜெபம் முடிவில் எட்டு வகை முத்திரைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் சுரபி, ஞானம், வைராக்யம், யோநி, சங்கம் பங்கஜம், லிங்கம், நிர்வாணம் ஆகிய எட்டில் முதல் முத்திரையே சுரபி என்னும் பசு முத்திரை ஆகும். இதன் பொருள் பசு பால் தருவதைப் போல நாம் உச்சரிக்கும் மந்திரங்கள் நலம் பொங்க செய்யட்டும் என்பதாகும். ஓம் சுபகாமாயை வித்மஹே காமதாத்ரை ச தீமஹி தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத் - இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் பக்தியுடன் சொல்லி வந்தால் கேட்டவை அனைத்தும் கிடைக்கும்.

இன்றைய ராசிபலன்கள்(15.11.2016)

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/IWhcN4

இன்றைய நாள் எப்படி? 15.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,30ம் தேதி,ஸபர் 14ம் தேதி. *15.11.16 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.பிரதமை திதி மாலை 5.56 வரை;அதன்பின் துவிதியை திதி.கார்த்திகை நட்சத்திரம் மதியம் 3.51 வரை;அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-சுவாதி,விசாகம். மேலும் படிக்க : goo.gl/iyWMcJ

இன்றைய ராசிபலன்கள்(14.11.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/78vRZD

இன்றைய நாள் எப்படி? 14.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,29ம் தேதி,ஸபர் 13ம் தேதி. *14.11.16 திங்கட்கிழமை,தேய்பிறை.பவுர்ணமி திதி இரவு 8.17 வரை;அதன்பின் பிரதமை திதி.பரணி நட்சத்திரம் மாலை 5.29 வரை;அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-சித்திரை,சுவாதி. மேலும் படிக்க : goo.gl/qxDXPX

இன்றைய ராசிபலன்கள்(12.11.2016) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/epLKsV

பிரதோஷம் வழிபாடு!

Image
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.  மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன்...

இன்றைய நாள் எப்படி? 12.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,27ம் தேதி,ஸபர் 11ம் தேதி. *12.11.16 சனிக்கிழமை,வளர்பிறை.திரையோதசி திதி இரவு 12.55 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி.ரேவதி நட்சத்திரம் இரவு 8.41 வரை;அதன்பின் அசுவினி நட்சத்திரம்,மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-உத்திரம்,அஸ்தம். மேலும் படிக்க : goo.gl/UDrJAC

இன்றைய ராசிபலன்கள்(11.11.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/kialbS

இன்றைய நாள் எப்படி? 11.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,26ம் தேதி,ஸபர் 10ம்தேதி.*11.11.16 வெள்ளிக்கிழமை,வளர்பிறை.துவாதசி திதி இரவு 3.04 வரை;அதன்பின் திரையோதசி திதி.உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 9.04 வரை;அதன்பின் ரேவதி நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம்-பூரம்,உத்திரம்.மேலும் படிக்க : goo.gl/6Ly20O

வில்வம்-ஏழு ஜென்ம பாவம் விலக,ஒரு வில்வம் போதும் !

Image
ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வம் போதும்! சிவனாருக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம். வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்! வில்வ வழிபாடும் பயன்களும் : சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ;பத்துக்குச் சமமாகும். வில்வத்தில் லக்ஷ;மி வசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ;ட, வில்வம். கந்தபல எனப் பல பெயர்களால் சுட்டப்ப...

அற்புதம் நிகழ்த்தும் பாபாங்குசா ஏகாதசி விரதம் :

Image
மாதந்தோறும் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவற்றுள் ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள். ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியான இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான- தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் உண்டாகுமோ, அவ்வளவு பலன்கள ையும் இந்த ஓர் ஏகாதசியே கொடுக்கும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், எம வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ கூட இந்த விரதத்தைக் கடைபிடித்தாலும் பலன் கிடைக்கும். அப்படியானால், இந்த விரதத்தை முறைப்படி செய்தால், அதனால் விளையும் நன்மைகளையும், மேன்மைகளையும் சொல்லவும் வேண்டுமா என்ன? இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.

இன்றைய ராசிபலன்கள்(10.11.2016)

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/VepHh2

இன்றைய நாள் எப்படி? 10.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,25ம் தேதி,ஸபர் 9ம்தேதி. *10.11.16 வியாழக்கிழமை,வளர்பிறை.ஏகாதசி திதி அ.காலை 4.59 வரை ;அதன்பின் துவாதசி திதி.பூரட்டாதி நட்சத்திரம் இரவு 11.11 வரை;உத்திரட்டாதி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-மகம்,பூரம். மேலும் படிக்க : goo.gl/b2WQwG

இன்றைய ராசிபலன்கள்(09.11.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/bWlUpE

இன்றைய நாள் எப்படி? 09.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,24ம் தேதி,ஸபர் 8ம்தேதி. *09.11.16 புதன்கிழமை,வளர்பிறை.தசமி திதி அ.காலை 5.02 வரை ;அதன்பின் ஏகாதசி திதி.சதயம் நட்சத்திரம் இரவு 12.03 வரை;அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம்-ஆயில்யம்,மகம். மேலும் படிக்க : goo.gl/Mc7iz6

நாம் விளக்கேற்ற பயன்படும் விளக்கு திரிகளால் ஏற்படும் சுபிட்சமான பயன்கள் :

Image
பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும். தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும். வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும். புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும். சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும். வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன் களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கே ற்றுவது மிகவும் நல்லது.

இன்றைய ராசிபலன்கள்(08.11.2016 ) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/qyXLLl