பிராகரம் சுற்றுவதன் பலன்கள் :
* விநாயகப்பெருமானை ஒருமுறை வலம் வர வேண்டும்.
* சிவ பெருமானையும். உமாதேவியையும் மூன்று முறை வலம் வர வேண்டும்.
* அரச மரத்தை ஏழுமுறை வலம் வர வேண்டும்.
* நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
* தன்னைத் தானே ஒரு போதும் சுற்றக்கூடாது.
* இறைப் பணிகளுக்கு கணவன் முன்னே செல்ல. மனைவி பின்தொடர்ந்து செல்ல வேண்டும்.
* தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும். தாயாரையும் வணங்குபவர்கள் நான்கு முறை வலம் வர வேண்டும்.
* இறைவனை வழிபடும் பொழுது அந்தந்த இறைவனுக்குரிய கவசப் பாராயணங்களைப் பாடி. வழிபடுவதன் மூலம் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும்.
Comments
Post a Comment