பிராகரம் சுற்றுவதன் பலன்கள் :

* விநாயகப்பெருமானை ஒருமுறை வலம் வர வேண்டும்.
 
* சிவ பெருமானையும். உமாதேவியையும் மூன்று முறை வலம் வர வேண்டும்.
 
* அரச மரத்தை ஏழுமுறை வலம் வர வேண்டும்.
 
* நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
 
* தன்னைத் தானே ஒரு போதும் சுற்றக்கூடாது.
 
* இறைப் பணிகளுக்கு கணவன் முன்னே செல்ல. மனைவி பின்தொடர்ந்து செல்ல வேண்டும்.
 
* தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும். தாயாரையும் வணங்குபவர்கள் நான்கு முறை வலம் வர வேண்டும்.
 
* இறைவனை வழிபடும் பொழுது அந்தந்த இறைவனுக்குரிய கவசப் பாராயணங்களைப் பாடி. வழிபடுவதன் மூலம் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும்.


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :