*ஏழு விதமான ஆச்சரியங்கள்*
1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை
அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல்,தன் கடமைகளச் செய்யாமல்
*சிரித்துக் கொண்டிருப்பது* ஆச்சரியம்.!!!
*சிரித்துக் கொண்டிருப்பது* ஆச்சரியம்.!!!
2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது* *மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!
3. எந்த ஒரு செயலும்*இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை
எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...!!!
எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...!!!
4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை
நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!
நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!
5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன்,
அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்...!!!
அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்...!!!
6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை*
நிறை வேற்றுவது ஆச்சரியம்...!!!
நிறை வேற்றுவது ஆச்சரியம்...!!!
7. *நரகம், சொர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது
*ஆச்சரியம்*..!!!!!!!"
ஓம் நமசிவாய.
*ஆச்சரியம்*..!!!!!!!"
ஓம் நமசிவாய.
Comments
Post a Comment