Posts

Showing posts from July, 2017

இன்றைய ராசிபலன்கள்(01.8.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/wGxeUB

இன்றைய நாள் எப்படி?01.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 16ம் தேதி,துல்ஹாதா 8ம் தேதி, *01.08.2017 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை.நவமி திதி மதியம் 2.37 வரை; அதன்பின் தசமி திதி.விசாகம் நட்சத்திரம் மதியம் 3.30 வரை; அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-ரேவதி,அசுவினி.மேலும் படிக்க : goo.gl/gAMv7f

திருச்செந்தூர் கடலில் நடந்த அதிசயம் :

Image
ஒருமுறை திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள், அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர். மரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியது. கடலும் கொந்தளித்தது. மரக்கலத்தில் இருந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தால்தான் இப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசினர். மழையும் நின்றது. கடல் கொந்தளிப்பு அடங்கியது. அக்காலத்தில் திருநெல்வேலியை தலைநகராகக் கொண்டு தென்பாண்டிய நாட்டை, மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலில் தனது விக்கிரகம் கிடக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார். அதாவது, சிலை கடலுக்குள் வீசப்பட்டு கிடக்கும் இடத்தின் மேலே ஒரு கருடன் பறக்கும், சிலை உள்ள இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் என்பதை உணர்த்தினார். மற...

இன்றைய ராசிபலன்கள்(31.7.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/LtqcBn

இன்றைய நாள் எப்படி?31.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 15ம் தேதி,துல்ஹாதா 7ம் தேதி, *31.7.2017 திங்கட்கிழமை,வளர்பிறை.அஷ்டமி திதி மதியம் 1.01 வரை; அதன்பின் நவமி திதி.சுவாதி நட்சத்திரம் மதியம் 1.15 வரை; அதன்பின் விசாகம் நட்சத்திரம்.அமிர்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-உத்திரட்டாதி,ரேவதி.மேலும் படிக்க : goo.gl/Zpp1by

இன்றைய ராசிபலன்கள்(29.7.2017) :

Image
 சனிக்கிழமை, மேலும் படிக்க :goo.gl/hhk6gG

இன்றைய நாள் எப்படி?29.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 13ம் தேதி,துல்ஹாதா 5ம் தேதி, *29.7.2017 சனிக்கிழமை,வளர்பிறை.சஷ்டி திதி காலை 11.04 வரை; அதன்பின் சப்தமி திதி.அஸ்தம் நட்சத்திரம் காலை 10.00 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம்.மரண யோகம். சந்திராஷ்டமம்-பூரட்டாதி.மேலும் படிக்க : goo.gl/k8qph7

கருட பஞ்சமி !!

Image
பெண்களுக்கு உகந்த கருட பஞ்சமி விரதம்  பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. அது தான் கருட பஞ்சமி விரதம். இறைவனுக்கு அருகில் செல்ல உள்ளம் பக்குவப்பட வேண்டும், உள்ளம் பக்குவப்பட உடல் பக்குவப்பட வேண்டும், உடல் பக்குவப்பட உணவும் அதை உண்ணும் முறையும் பக்குவப்பட வேண்டும் இவ்வாறு உணவு, உடல் உள்ளம் மூன்றும் பதப்பட உதவுவனவே விரதங்கள். பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால்தானே வினதை அடிமையாக நேர்ந்தது. அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென...

கேட்டதையெல்லாம் தந்தருளும் வயல்வெளி அஷ்டபுஜ பைரவர்,வேலூர் :

Image
தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் கல்வி நகரம் வேலூர் ஆகும்.இங்கு வேலூரிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் ,வேலூரிலிருந்து 3 கி.மீ.தூரம் சென்றால் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் வரும்;இந்த நீதிமன்றத்தைக் கடந்து ஒரு கி.மீ.தூரத்தில் ரங்காபுரம் என்னும் கிராமம் அமைந்திருக்கிறது.இந்த கிராமத்தின் வழியாக செங்காநத்தம் என்னும் மலையோர கிராமத்துக்கு 4 கி.மீ.தூரத்துக்குப் பயணிக்க வேண்டும்.இந்த கிராமத்திற்கு அருமையான சாலை வசதி மலைமீது கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ளது;இந்த கிராமத்தின் நுழைவாயிலில் வயல்வெளி வழியாக சுமார் 1 கி.மீ.தூரம் பயணித்தால்,இருப்பவரே வயல்வெளி அஷ்டபுஜ கால பைரவர் கோவில் ஆகும். இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும்,மற்ற ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர்.இங்கு பூசாரி கிடையாது;கோவிலுக்குப் பின்னால் வறண்ட ஓடையை ஒட்டி இருக்கும் புற்றுமண்ணே இங்கு விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.நாமே பூஜை செய்ய வேண்டியதுதான்!!! தினமும் ஒருமுறை வீதம் 3 நாட்கள் அல்லது வாரம் ஏதாவது ஒரு நாள் என்று 3 வாரத்துக்கு வந்து இவரை வழிபடுபவர்களுக்கு அவர்களின் கடும் சிக்கல்கள் உடனடியாகத் தீர்ந்த...

இன்றைய ராசிபலன்கள்(28.7.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Ygr8Vt

இன்றைய நாள் எப்படி?28.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 12ம் தேதி,துல்ஹாதா 4ம் தேதி, *28.7.2017 வெள்ளிக்கிழமை,வளர்பிறை.பஞ்சமி திதி காலை 10.50 வரை; அதன்பின் சஷ்டி திதி.உத்திரம் நட்சத்திரம் காலை 9.07 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்.சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-சதயம்.மேலும் படிக்க : goo.gl/WMEymB

பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்ட பிரம்மா கோவில் :

Image
பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார். திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெய...

இன்றைய ராசிபலன்கள்(27.7.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/4MMHrP

இன்றைய நாள் எப்படி?27.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 11ம் தேதி,துல்ஹாதா 3ம் தேதி, *27.7.2017 வியாழக்கிழமை,வளர்பிறை.சதுர்த்தி திதி காலை 11.05 வரை; அதன்பின் பஞ்சமி திதி.பூரம் நட்சத்திரம் காலை 8.42 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-அவிட்டம்.மேலும் படிக்க : goo.gl/qAq798

நாகசதுர்த்தி!

Image
ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் மேற்கொள்ளும் விரதம் நாகசதுர்த்தி. இந்நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர்.அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம். திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்ளலாம். அன்று வாசலில், சிறிய அளவில் பாம்புக்கோலம் இட வேண்டும். பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து, செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம். பாம்பு தீண்டி இறந்த தன் சகோதரர்களைக் கண்டு வருந்திய பெண் ஒருத்தி நாகராஜரை வேண்டி பூஜித்தாள். நாகராஜரும் மகிழ்ந்து, அவளுடன் பிறந்த ஐந்து சகோதரர்களையும் உயிர் பிழைக்கச் செய்தார். இந்த நிகழ்ச்சி நடந்த நாளாக நா...

இன்றைய ராசிபலன்கள்(26.7.2017):

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/GCgNiv

இன்றைய நாள் எப்படி?26.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம்,10ம் தேதி,துல்ஹாதா 2ம் தேதி, *26.7.2017 புதன்கிழமை,வளர்பிறை.திரிதியை திதி காலை 11.49 வரை; அதன்பின் சதுர்த்தி திதி.மகம் நட்சத்திரம் காலை 8.44 வரை; அதன்பின் பூரம் நட்சத்திரம்.சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-திருவோணம்.மேலும் படிக்க : goo.gl/VUVmec

இன்றைய ராசிபலன்கள்(25.7.2017)

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/1utsG6

இன்றைய நாள் எப்படி?25.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம்,9ம் தேதி,துல்ஹாதா 1ம் தேதி, *25.7.2017 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.துவிதியை திதி மதியம 1.01 வரை;அதன்பின் திரிதியை திதி.ஆயில்யம் நட்சத்திரம் காலை 9.14 வரை;அதன்பின் மகம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-உத்திராடம்.மேலும் படிக்க : goo.gl/QyHLi5

கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம் :

Image
ஒரு சுத்தமான இரும்புத் தட்டு ஒன்று எடுத்துக் கொள்ளவும்.ஒரு கற்பூரத்தைத் தரையில் ஏற்றி அதற்குச் சில அங்குலம் மேல் அந்தத் தட்டைக் கவிழ்த்துப் பிடிக்கவும்.அதில் புகைபட்டு, கரி பிடிக்கும்.அந்தக் கரியைத் தொட்டுத் தெற்கு நோக்கி அமர்ந்து, ஒரு தூய்மையான வெள்ளை நிறப் பேப்பரில் யார் பணம் தர வேண்டுமோ அவருடைய பெயரை வலது கை நடுவிரலால் எழுதவும்.எழுதும் பொழுது அவர் முகத்தை மனதில் நிறுத்தி அவர் விரைவில் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டே எழுதவும். பின்னர் அந்தப் பேப்பரை மடித்து அதன் மேல் ஒரு கனமான பொருள் அல்லது கல் ஒன்றை வைத்து விடவும்.விரைவில் அந்தப் பணம் உங்களிடம் வந்து சேரும்.இதை வியாபாரிகள்,தனி நபர்கள்,தொழில் செய்பவர்கள், நிறுவனங்கள் நடுத்துபவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

செல்வம் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!

Image
அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும்,3ம் பிறை தரிசனம் கண்டால் செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும், பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம்,சந்திர தரிசனம் சிவன்,பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும் ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆவார்கள், சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப் பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள், சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், மாலை வேலைக்கும்,மேற்க்குக்குரிய சனிஷ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் . காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும், ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும். அதற்கான முறைகளையும் காண்க, ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக...

பைரவாஷ்டமி பெருமைஅஷ்டமிப் பெருமை:

Image
சித்திரை மாத நவமி ராமருக்கும், ஆவனி மாத அஷ்டமி கிருஷ்ணருக்கும், மார்கழி மாத மூலம் ஆஞ்சநேயருக்கும், மாசி மாத அமாவாசை சிவனாருக்கும் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுவது போல் கார்த்திகை மாத அஷ்டமி பைரவாஷ்டமி என்று மிகச் சிறப்பாக எல்லா சிவத்திருவாலயங்களிலும் அவரது திருவவதாரத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளே. ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும் அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறக்க வாழலாம்.மேலும் ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் உண்டு. மார்கழி - சங்கராஷ்டமி, தை - தேவதேவாஷ்டமி, மாசி மகேஸ்வராஷ்டமி, பங்குனி - திரியம்பகாஷ்டமி, சித்திரை - ஸ்நாதனாஷ்டமி, வைகாசி - சதாசிவாஷ்டமி, ஆனி - பகவதாஷ்டமி, ஆடி - நீலகண்டாஷ்டமி, ஆவணி - ஸ்தானுஅஷ்டமி, புரட்டாசி - சம்புகாஷ்டமி, ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி, கார்த்திகை - காலபைரவாஷ்டமி. மேலும் காலபைரவாஷ்டமி எமவாதனை நீக்கும் மஹாதேவாஷ்டமி ஆகும். பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

இன்றைய ராசிபலன்கள்(24.7.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/eEULwo

இன்றைய நாள் எப்படி?24.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம்,8ம் தேதி,ஷவ்வால் 29ம் தேதி, *24.7.2017 திங்கட்கிழமை,தேய்பிறை.பிரதமை திதி மதியம் 2.54 வரை; அதன்பின் துவிதியை திதி.பூசம் நட்சத்திரம் காலை 10.06 வரை; அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-பூராடம்.மேலும் படிக்க : goo.gl/WXjwgb

ராகுகால பைரவர் வழிபாடு பலன்கள் :

Image
காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது. * திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் விய...

இன்றைய ராசிபலன்கள்(22.7.2017) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/MjkA2q

இன்றைய நாள் எப்படி?22.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம்,6ம் தேதி,ஷவ்வால் 27ம் தேதி, *22.7.2017 சனிக்கிழமை,தேய்பிறை.சதுர்த்தசி திதி மாலை 6.37 வரை; அதன்பின் அமாவாசை திதி.திருவாதிரை நட்சத்திரம் மதியம் 12.39 வரை;அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-கேட்டை,மூலம்.மேலும் படிக்க : goo.gl/p9eWnZ

ஆடி வெள்ளி!

Image
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக்காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை 'சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் ச ிறந்தது. ஆடி மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு...

இன்றைய ராசிபலன்கள்(21.7.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/CmuvTo

இன்றைய நாள் எப்படி?21.07.2017 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம்,5ம் தேதி,ஷவ்வால் 26ம் தேதி, *21.7.2017 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.திரையோதசி திதி இரவு 8.56 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி.மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 2.13 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-அனுஷம்,கேட்டை.மேலும் படிக்க :goo.gl/veQMpf

இன்றைய ராசிபலன்கள்(20.7.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Qtba6y

இன்றைய நாள் எப்படி?20.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம்,4ம் தேதி,ஷவ்வால் 25ம் தேதி, *20.7.2017 வியாழக்கிழமை,தேய்பிறை.துவாதசி திதி இரவு 11.21 வரை; அதன்பின் திரையோதசி திதி.ரோகிணி நட்சத்திரம் மதியம் 3.51 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.மரண யோகம். சந்திராஷ்டமம்-விசாகம்,அனுஷம்.மேலும் படிக்க : goo.gl/z3QCFu

இன்றைய ராசிபலன்கள்(19.7.2017) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :goo.gl/LYndyn

இன்றைய நாள் எப்படி?19.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம்,3ம் தேதி,ஷவ்வால் 24ம் தேதி, *19.7.2017 புதன்கிழமை,தேய்பிறை.ஏகாதசி திதி இரவு 1.49 வரை; அதன்பின் துவாதசி திதி.கார்த்திகை நட்சத்திரம் மாலை 5.28 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம்-சுவாதி,விசாகம்.மேலும் படிக்க :goo.gl/U1hhHR

இன்றைய ராசிபலன்கள்(18.7.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/SQdG4w

இன்றைய நாள் எப்படி?18.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம்,2ம் தேதி,ஷவ்வால் 23ம் தேதி, *18.7.2017 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.நவமி திதி காலை 6.28 வரை; அதன்பின் தசமி திதி.பரணி நட்சத்திரம் இரவு 7.02 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-சித்திரை,சுவாதி.மேலும் படிக்க :goo.gl/13vDQA

இன்று ஆடி மாதம் துவக்கம் :

Image
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். ஏனெனில், இந்த மாதத்தில் அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி பீடங்களிலும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களுடன் விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். மேலும், அம்மன் கோயில்களில் அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல்... என பக்தர்கள் விதவிதமான நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள ். முக்கியமாக, கோயில்களிலும் வீடுகளிலும் கூழ் ஊற்றுதல் போன்றவையும் நடக்கும். ஆடி மாத வழிபாடு : இம்மாதத்தில் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு சிறப்பான நாள்களாக கருத்தப்படுகிறது. இது, தவிர, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பல விசேஷ நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. இதில், ஆடி அமாவாசை வருகிற (ஜூலை) 23-ம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் கடல், நதிகள் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு என்பது...

இன்றைய ராசிபலன்கள்(17.7.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :https://goo.gl/WEhMWA

இன்றைய நாள் எப்படி?17.07.2017 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம், 1ம் தேதி, ஷவ்வால் 22ம் தேதி, *17.7.2017 திங்கட்கிழமை,தேய்பிறை,அஷ்டமி திதி,காலை, 8:29 வரை; அதன்பின் நவமி திதி, அசுவினி நட்சத்திரம், இரவு, 8:26 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம்,சித்தயோகம். சந்திராஷ்டமம்-அஸ்தம்,சித்திரை.மேலும் படிக்க :https://goo.gl/MTcDQU

இன்றைய ராசிபலன்கள்(14.7.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :https://goo.gl/DLCQ9G

இன்றைய நாள் எப்படி?14.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆனி மாதம்,30ம் தேதி,ஷவ்வால் 19ம் தேதி, *14.7.2017 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.பஞ்சமி திதி மதியம் 12.41 வரை; அதன்பின் சஷ்டி திதி.பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.52 வரை; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-மகம்,பூரம்.மேலும் படிக்க :https://goo.gl/SUZ2cp

இன்றைய ராசிபலன்கள்(13.7.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :goo.gl/2pm5xz

இன்றைய நாள் எப்படி?13.07.2017 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆனி மாதம்,29ம் தேதி,ஷவ்வால் 18ம் தேதி, *13.7.2017 வியாழக்கிழமை,தேய்பிறை.சதுர்த்தி திதி மதியம் 1.11 வரை; அதன்பின் பஞ்சமி திதி.சதயம் நட்சத்திரம் இரவு 10.51 வரை; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்.மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-ஆயில்யம்,மகம்.மேலும் படிக்க :goo.gl/ayn9D5

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள் !!

Image
வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள்.வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள்.அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள்.கணக்கின்றிச் செல்வம் குவியும். * பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும். *வாடகை….. பலசரக்கு…. பால்பாக்கி… எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள். * ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்… வங்கியில்…. பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும். *தூய்மையற்ற இடத்த...

இன்றைய ராசிபலன்கள்(12.7.2017) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :goo.gl/hpjJbH

இன்றைய நாள் எப்படி?12.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆனி மாதம்,28ம் தேதி,ஷவ்வால் 17ம் தேதி, *12.7.2017 புதன்கிழமை,தேய்பிறை.திரிதியை திதி மதியம் 1.15 வரை; அதன்பின் சதுர்த்தி திதி.அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.21 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம்.மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-பூசம்,ஆயில்யம்.மேலும் படிக்க : goo.gl/XQbtSa

இன்றைய ராசிபலன்கள்(11.7.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/S9kXdb

இன்றைய நாள் எப்படி?11.07.2017 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆனி மாதம்,27ம் தேதி,ஷவ்வால் 16ம் தேதி, *11.7.2017 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.துவிதியை திதி மதியம் 12.47 வரை;அதன்பின் திரிதியை திதி.திருவோணம் நட்சத்திரம் இரவு 9.24 வரை;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-புனர்பூசம்,பூசம்.மேலும் படிக்க : goo.gl/ShpptG

வீட்டில் பணக்கஷ்டம் தீர வேண்டுமா? தினமும் பூஜை அறையில் இந்த மந்திரம் சொல்லுங்கள்!!

Image
தினமும் சித்தர் துதியினை ஒரு நாளைக்கு இருமுறை என்று 1 வருடம் வரை வீட்டு பூஜை அறையில் ஜபித்து வந்தால், வீட்டில் உள்ள பணக்கஷ்டங்கள் குறையும். சித்தர் துதி ஓம் அகத்தீசாய நமக ஓம் நந்தீசாய நமக ஓம் திருமூல தேவாய நமக ஓம் கருவூர் தேவாய நமக ஓம் ராமலிங்க தேவாய நமக பணக்கஷ்டம் குறைவதற்கு எளிய பரிகாரங்கள் காலை வேளையில் குளித்து முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வர வேண்டும். ஏனெனில் அந்த சர்க்கரையை சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகள் சாப்பிட்டு வரும் போது, நம்து கஷ்டங்கள் சிறிது சிறிதாக குறையுமாம். காமாட்ஷி அம்மனை, வளர்பிறை அன்று சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபட்டு வந்தால், கடன் சுமையில் இருந்து மன நிறைவான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகமாகும். வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் தொடர்ந்து 11 வாரங்கள் கொடுத்து வர வேண்டும். கோதுமையை அரைக்க கொடுக்கும் போது, அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்க வேண்டும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனை...

கர்ம வினைகளை போக்கும் ஈச்சங்கரணை மகா பைரவர் :

Image
ஈச்சங்கரணை மகாபைரவர் ருத்ர ஆலயத்தை ஆண்டுக்கு ஒரு தடவை வந்து வழிபட்டாலே ஒருவரது ஆத்மா சுத்தமாகி அவருக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் கிடைத்து விடும். நாகர்கோவிலில் பிறந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் பைரவமாக இருந்து மக்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார். பைரவத்தின் அருளை தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பெற்று பயன் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சென்னை அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் இருந்து உள் செல்லும் திருவடி சூலம் சா லையில் உள்ள ஈச்சங்கரணையில் மகாபைரவர் ருத்ர ஆலயத்தை அமைத்துள்ளார். சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் அருமையான தலமாக உள்ளது. சிவ ஆகம விதிகளின்படி இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை நாட்களில் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அரண்மனை கட்டிடக் கலையில் கோவில் அமைப்பு, ஆடும் கும்ப கலசம், பைரவரின் கூம்பு வடிவ கருவறை என்று இந்த ஆலயம் முழுக்க, முழுக்க மற்ற ஆலயங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகா பைரவ ருத்ர ஆலயத்த...