Posts

Showing posts from 2016

இன்றைய நாள் எப்படி? 31.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,16ம் தேதி,ரபியுல் ஆகிர் 1ம் தேதி.*31.12.16 சனிக்கிழமை,தேய்பிறை.துவிதியை திதி மதியம் 3.08 வரை;அதன்பின் திரிதியை திதி.உத்திராடம் நட்சத்திரம் மதியம் 3.20 வரை;அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-திருவாதிரை,புனர்பூசம். மேலும் படிக்க : goo.gl/zoLm2C

கால் ரேகையில் வில்வ முகம் என்றல் என்ன?

ருத்ரக்ஷத்தை பெண்கள் அணியலாமா?

Image
வெகுநாட்களாக என்னைப்போல் உங்கள் மனத்தினுள்ளும் ஒரு சந்தேகம் தோன்றியிருக்கும். ருத்ரக்ஷத்தை பெண்கள் அணியலாமா? குறிப்பாக தீட்டு சமயங்களில் அணியலாமா. அபகாரியங்கள் செய்யும்போது ருத்திராக்ஷத்தை அணிந்துகொண்டு செய்யலாமா? ருத்திராக்ஷம் அணிவதால் என்ன பயன்கிட்டும்? எந்த ருத்திராக்ஷத்தை அணியவேண்டும் போன்ற உணர்வு பூர்வ சந்தேகங்களுக்கு நம் லோககுரு மஹாபெரியவா சொன்ன விளக்கத்தினை எல்லோரும் பயன்பெறும் பொருட்டு பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ருத்ராட்ஷத்தின் – மகிமையைப் பற்றி மஹா பெரியவா சொல்வது. ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும்யமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹாபேரானந்தத்தைத் தரும் ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம்கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன்எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனைஅகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை. ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது? சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம்.அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்று...

இன்றைய ராசிபலன்கள்(30.12.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/74dYkd

இன்றைய நாள் எப்படி? 30.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,15ம் தேதி,ரபியுல் அவ்வல் 29ம் தேதி.*30.12.16 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.பிரதமை திதி மதியம் 2.28 வரை;அதன்பின் துவிதியை திதி.பூராடம் நட்சத்திரம் மதியம் 2.08 வரை;அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-மிருகசீரிடம்,திருவாதிரை. மேலும் படிக்க : goo.gl/iDACax

எந்த வயசிலிருப்பவர்களுக்கு கால் பெருவிரல் ரேகை பார்க்கலாம்?

இன்றைய ராசிபலன்கள்(29.12.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/CeLhZZ

இன்றைய நாள் எப்படி? 29.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,14ம் தேதி,ரபியுல் அவ்வல் 28ம் தேதி.*29.12.16 வியாழக்கிழமை,தேய்பிறை.அமாவாசை திதி மதியம் 1.20 வரை;அதன்பின் பிரதமை திதி.மூலம் நட்சத்திரம் மதியம் 12.29 வரை;அதன்பின் பூராடம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-ரோகிணி,மிருகசீரிடம். மேலும் படிக்க : goo.gl/R2pgHn

ஸ்ரீஹனுமந் ஜெயந்தி :

Image
அதாவது ஆஞ்சநேயர் ஜெனனநாள். இந்த நாளில்  ஆஞ்சநேயர் பிறப்பு மற்றும் அவரை வழிபடுவது பற்றியும் பார்ப்போம் . ஆஞ்சநேயர் மனதை தம் வசப்படுத்தும் முயற்சியில், மனிதனுக்கே எடுத்துக்காட்டாக விளங்கினார். அதனால், அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றியின் நாயகனாக விளங்கினார். அவரது வெற்றிக்கு காரணம் திட்டமிட்ட செயல், கடலையும் தாண்டும் தைரியம், சமயோசிதம், பக்தி ஆகியவையே. அவர், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த ஜெயந்தி நன்னாளில், அவரது வரலாறைப் படிப்போமா! புஞ்ஜிகஸ்தலை என்ற பெண்மணி, தேவலோகத்தில் வசித்தாள். மிகுந்த அழகியான அவள், தன்னை விட அழகி யாருமில்லை எனக் கருதி, ஆணவத்தால், ஒரு முனிவரின் தோற்றத்தை கேலி செய்து பேசினாள். கோபமடைந்த முனிவர், அவளது அழகு அழிந்து, குரங்காக மாற சாபமிட்டார். அவள், அவரிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினாள். இரக்கப்பட்ட முனிவர், சாப காலம் முடியும் வரை நினைத்த நேரத்தில், நினைத்த வடிவம் எடுக்கும் வரம் தந்தார். பூலோகத்தில் வசித்த குஞ்சரன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளுக்கு, “அஞ்சனை’ என்று பெயரிட்டனர். ஒருமுறை, அவள் ஒரு மலையுச்சியில், மானிட வடிவில் மிக...

பைரவ வழிபாடிற்கு உகந்த நேரம் ?

இன்றைய ராசிபலன்கள்(28.12.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/9PNWRo

இன்றைய நாள் எப்படி? 28.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,13ம் தேதி,ரபியுல் அவ்வல் 27ம் தேதி.*28.12.16 புதன்கிழமை,தேய்பிறை.சதுர்த்தசி திதி காலை 11.44 வரை;அதன்பின் அமாவாசை திதி.கேட்டை நட்சத்திரம் காலை 10.24 வரை;அதன்பின் மூலம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம்-கார்த்திகை,ரோகிணி. மேலும் படிக்க : goo.gl/S3P63a

பைரவர் வழிபாடு எவ்வாறு செய்வது?

இன்றைய ராசிபலன்கள்(27.12.2016) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/FcYiXB

இன்றைய நாள் எப்படி? 27.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,12ம் தேதி,ரபியுல் அவ்வல் 26ம் தேதி.*27.12.16 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.திரையோதசி திதி காலை 9.52 வரை ; அதன்பின் சதுர்த்தசி திதி.அனுஷம் நட்சத்திரம் காலை 8.03 வரை;அதன்பின் கேட்டை நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-கார்த்திகை. மேலும் படிக்க :  goo.gl/pZo7xW

கால் ரேகை ஜோதிடத்தில் சக்கரம் என்ன சொல்கிறது ?

பிரதோஷம் !

Image
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க...

இன்றைய ராசிபலன்கள்(26.12.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/LDqb7p

இன்றைய நாள் எப்படி? 26.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,11ம் தேதி,ரபியுல் அவ்வல் 25ம் தேதி.*26.12.16 திங்கட்கிழமை,தேய்பிறை.துவாதசி திதி காலை 7.47 வரை ;அதன்பின் திரையோதசி திதி.அனுஷம் நட்சத்திரம் நாள் முழுவதும்;அதன்பின் கேட்டை நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-பரணி. மேலும் படிக்க :goo.gl/kG3U1M

அறிய வகை கால் ரேகை ஜோதிடம்

ஏகாதசி !

Image
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று "பாரனை" என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள்(24.12.2016) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/uxKxOc

இன்றைய நாள் எப்படி? 24.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,9ம் தேதி,ரபியுல் அவ்வல் 23ம் தேதி.*24.12.16 சனிக்கிழமை, தேய்பிறை.ஏகாதசி திதி அ.காலை 5.33 வரை;அதன்பின் துவாதசி திதி.சுவாதி நட்சத்திரம் இரவு 2.55 வரை;அதன்பின் விசாகம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம்-ரேவதி. மேலும் படிக்க :  goo.gl/rWKazR

இன்றைய ராசிபலன்கள்(23.12.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/ipckrL

இன்றைய நாள் எப்படி? 23.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,8ம் தேதி,ரபியுல் அவ்வல் 22ம் தேதி.*23.12.16 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.தசமி திதி இரவு 3.32 வரை;அதன்பின் ஏகாதசி திதி.சித்திரை நட்சத்திரம் இரவு 12.28 வரை;அதன்பின் சுவாதி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-உத்திரட்டாதி,ரேவதி. மேலும் படிக்க : goo.gl/RIC1Cw

இன்றைய ராசிபலன்கள்(22.12.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/Vk1na8

இன்றைய நாள் எப்படி? 22.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,7ம் தேதி,ரபியுல் அவ்வல் 21ம் தேதி.*22.12.16 வியாழக்கிழமை,தேய்பிறை.நவமி திதி இரவு 1.47 வரை;அதன்பின் தசமி திதி.அஸ்தம் நட்சத்திரம் இரவு 10.19 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-பூரட்டாதி,உத்திரட்டாதி. மேலும் படிக்க : goo.gl/3MtnRg

இன்றைய ராசிபலன்கள்(21.12.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/cdoYEK

இன்றைய நாள் எப்படி? 21.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,6ம் தேதி,ரபியுல் அவ்வல் 20ம் தேதி.*21.12.16 புதன்கிழமை,தேய்பிறை.அஷ்டமி திதி இரவு 12.26 வரை;அதன்பின் நவமி திதி.உத்திரம் நட்சத்திரம் இரவு 8.32 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்,அமிர்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-சதயம்,பூரட்டாதி. மேலும் படிக்க : goo.gl/ni5GQr

முக லிங்கங்கள் :

Image
சிவாலயங்களில் கருவறையில் சிவலிங்கங்கள் வழிபடப்படுகின்றன. சில சிவாலயங்களில், அபூர்வமாக முக லிங்கங்கள் வைத்து வழிபடப் படுகின்றன. ஒரு முகம் கொண்ட லிங்கம் ஏக முக லிங்கம். இரண்டு முகம் கொண்ட லிங்கம் துவிமுக லிங்கம். மூன்று முகம் கொண்ட லிங்கம் திரிமுக லிங்கம். நான்கு முகம் கொண்ட லிங்கம் சதுர்முக லிங்கம் ( இது பிரம்ம லிங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது ). ஐந்து முகம் கொண்ட லிங்கம் பஞ்சமுக லிங்கம். ( இது சதாசிவ லிங்கம் என்றும் அழைக்கப்படும் ). முக லிங்கங்களை வழிபடுவதனால், இம்மையில் அஷ்ட ஐஸ்வரியங்களும், மறுமையில் சிவலோக சித்தியும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. (திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் ஆலயம், நேபாளத்திலுள்ள பசுபதிநாதர் ஆலயம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயம், எலிபெண்டா குகையில் உள்ள சிவாலயம், திரியம்பகத்திலுள்ள ஜோதிர்லிங்க சிவாலயம், ஈரோடு மகிமாலீசுவரர் ஆலயம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டேசுவரர் ஆலயம், ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலத்தில் கோயிலுக்கு அருகில் உள்ள குன்றின் சாரலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்க சகாய ஈச...

இன்றைய ராசிபலன்கள்(20.12.2016):

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/NzclTL

இன்றைய நாள் எப்படி? 20.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,5ம் தேதி,ரபியுல் அவ்வல் 19ம் தேதி.*20.12.16 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.சப்தமி திதி இரவு 11.34 வரை;அதன்பின் அஷ்டமி திதி.பூரம் நட்சத்திரம் இரவு 7.14 வரை;அதன்பின் உத்திரம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-அவிட்டம்,சதயம். மேலும் படிக்க : goo.gl/PRV9e5

இன்றைய ராசிபலன்கள்(19.12.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/VGssg1

இன்றைய நாள் எப்படி? 19.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,4ம் தேதி,ரபியுல் அவ்வல் 18ம் தேதி.*19.12.16 திங்கட்கிழமை,தேய்பிறை.சஷ்டி திதி இரவு 11.12 வரை;அதன்பின் சப்தமி திதி.மகம் நட்சத்திரம் மாலை 6.24 வரை; அதன்பின் பூரம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-திருவோணம்,அவிட்டம். மேலும் படிக்க : goo.gl/QpeMbG

மார்கழி மாத விரதங்களின் மகிமையும் சிறப்புக்களும் !!!

Image
இந்த மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்ட ாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறோம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்'' என்று வட மொழியில் சொல்வர். "மார்கம்'' என்றால், வழி- "சீர்ஷம்'' என்றால், உயர்ந்த- "வழிகளுக்குள் தலைசிறந்தது'' என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. "உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்ட...

இன்றைய ராசிபலன்கள்(17.12.2016):

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/dg5kg5

இன்றைய நாள் எப்படி? 17.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,2ம் தேதி,ரபியுல் அவ்வல் 16ம் தேதி.*17.12.16 சனிக்கிழமை,தேய்பிறை.சதுர்த்தி திதி இரவு 11.56 வரை;அதன்பின் பஞ்சமி திதி.பூசம் நட்சத்திரம் மாலை 6.13 வரை; அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-பூராடம்,உத்திராடம். மேலும் படிக்க : goo.gl/SQcLD7

இன்றைய ராசிபலன்கள்(16.12.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/dsY0JQ

இன்றைய நாள் எப்படி? 16.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,மார்கழி மாதம்,1ம் தேதி,ரபியுல் அவ்வல் 15ம் தேதி.*16.12.16 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.திரிதியை திதி இரவு 12.18 வரை;அதன்பின் சதுர்த்தி திதி.புனர்பூசம் நட்சத்திரம் மாலை 6.48 வரை;அதன்பின் பூசம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-மூலம்,பூராடம். மேலும் படிக்க : goo.gl/MftsSO

ஆஞ்சநேயர் !!

Image
ஆஞ்சநேயர் !! ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில் அடங்கி விடுகிறார் !! ஸ்ரீ ஆஞ்சநேயரை பஞ்ச பூதங்களை வென்றவர் என்று சொல்வது ஏன்? * அவர் வாயுகுமாரன் என்பதனால் காற்றை வென்றவர் ஆனார். * இராம நாம சக்தியால் சமுத்திரத்தை தாண்டியதனால் நீரை வென்றவர் ஆனார். * பூமாதேவியான சீதாபிராட்டியின் பூரண அருளை பெற்றதனால் நிலத்தை வென்றவர் ஆனார். * இலங்கையில் வாலில் வைத்த தீயால் இலங்காதகனம் செய்ததனால் நெருப்பை வென்றவர் ஆனார். * வானத்தில் நீந்திடும் ஆற்றல் உடையவரானதால் ஆகாயத்தை வென்றவர் ஆனார். இப்படி ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில் அடங்கி விடுகிறார். அந்த ராம நாமத்தை யார் முழுமனத்தோடு சொல்கிறார்களோ அவர்களுக்கும் ஆஞ்சநேயர் அடங்கி விடுகிறார்.

விஸ்வரூப தரிசனம் :

Image
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர். தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது. நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றி ருந்தனர். விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. (‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.) அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், “ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது. திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும். ஆனால் பார்வையற்ற இவர்களும் வந்திருக்கிறார்களே…? அதுவும் இந...

இன்றைய நாள் எப்படி? 15.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,30ம் தேதி,ரபியுல் அவ்வல் 14ம் தேதி.*15.12.16 வியாழக்கிழமை,தேய்பிறை.துவிதியை திதி இரவு 2.42 வரை;அதன்பின் திரிதியை திதி.திருவாதிரை நட்சத்திரம் இரவு 7.45 வரை;அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்,மரண-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம்-கேட்டை,மூலம்.மேலும் படிக்க : goo.gl/I6znrC

சித்தர் கரூவூரார் :

Image
சித்த புருஷர் என போற்றப்படும் கரூவூரார் சோழ நாட்டில் கரூவூரில் சித்தரை மாதம்  # அஸ்தம்  நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரைப் பற்றிய பல அரிய தகவல்கள் கர்ண பரம்பரையாக அபிதான சிந்தாமணி நூலில் அழகாக சொல்லப்பட்டுள்ளது. இவர் கரூவூரில் வேதியர் குலத்தில் பிறந்து ஞான நூல்களை ஆராய்ந்து சைவ மதத்தை கடைபிடித்து சிவயோக  # சித்தி அடைந்தவர். இவரது குல தெய்வம்  # அம்பாள் . ஒரு முறை போகர் என்ற சித்தர் திருவாவடுதுறைக்கு வந்த சமயம் கரூவூரார் அவரை வணங்கி தம்மை சீடராக ஏற்க வேண்டினார். அதற்கு போகர் நீர் வணங்கும் அம்பாளை நாள் தோறும் வழிபாடு செய். அவள் உனக்கு வழிகாட்டுவாள் என்று வழிபடும் முறைகளை கூறி உபதேசித்தார். அதன் பின் கருவூரார் அம்பாளை வழிபட்டு வந்தார். குருவின் வாக்கு உண்மையானது. கரூவூரார் எல்லாவித # ஞானங்களையும்  பெற்றார். இவ்வாறு இருக்கையில் அவர் ஜாதி சம்பிராயங்களை புறக்கணித்தை கண்டு ஆவேசமும், வெறுப்பும் கொண்ட வேதியர்கள் சிலர் இவரை பழிதூற்றி அவரது செயல்களை அறுவறுத்து பேசினர். இதனால் அவர்களுக்கு அறிவூட்டவும், மக்கள் வழிபாடு மூலம் தெய்வத்திடம் தம்மை ஒப்படைக்கவும் ...

இன்றைய ராசிபலன்கள்(14.12.2016):

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/ACAAQu

இன்றைய நாள் எப்படி? 14.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,29ம் தேதி,ரபியுல் அவ்வல் 13ம் தேதி.*14.12.16 புதன்கிழமை,வளர்பிறை.பிரதமை திதி அ.காலை 4.16 வரை;அதன்பின் துவிதியை திதி.மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 8.56 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-அனுஷம்,கேட்டை. மேலும் படிக்க : goo.gl/kUHT14

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா?

Image
நமசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந்து வருவதால் நம்முள் இருந்தே நமக்குப் பயன்தருவதாக இருக்கும். மந ்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது பஞ்சாசர மந்திரம் என்பர். வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது பஞ்சாசர மந்திரமே. ரிக், யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர் வேதத்திலுள்ள ஏழு காண்டங்களில், நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவது சம்ஹிதையில் நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக இருப்பது ருத்திர ஜெபம். ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம் நம சோமாயச நமசிவாய என்பது இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது நமசிவாய என்றும், பலமுறை உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும். மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-ஆ...

இன்றைய ராசிபலன்கள்(13.12.2016) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/8FK3vc

இன்றைய நாள் எப்படி? 13.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,28ம் தேதி,ரபியுல் அவ்வல் 12ம் தேதி.*13.12.16 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை.சதுர்த்தசி திதி காலை 8.46 வரை;அதன்பின் பவுர்ணமி திதி.ரோகிணி நட்சத்திரம் இரவு 10.21 வரை;அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம்-விசாகம்,அனுஷம். மேலும் படிக்க : goo.gl/vzd5H7

இன்றைய ராசிபலன்கள்(12.12.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/8tLq4D

இன்றைய நாள் எப்படி? 12.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,27ம் தேதி,ரபியுல் அவ்வல் 11ம் தேதி.*12.12.16 திங்கட்கிழமை, வளர்பிறை.திரையோதசி திதி காலை 11.07 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி.கார்த்திகை நட்சத்திரம் இரவு 11.56 வரை;அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,மரண-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம்-சுவாதி,விசாகம். மேலும் படிக்க :  goo.gl/VrU5Wj

ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி !!

Image
பத்ரகாளியம்மனுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன்களை காணலாம். பெண்களின் துயர் துடைக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் போற்றியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். ஓம் அன்னையே போற்றி  ஓம் அழகே போற்றி ஓம் ஆத்தா போற்றி ஓம் ஆரணி போற்றி ஓம் இளகியோய் போற்றி  ஓம் இமயோய் போற்றி 6  ஓம் ஈஸ்வரி போற்றி  ஓம் ஈவோய் போற்றி  ஓம் உமையே போற்றி  ஓம் உத்தியே போற்றி ஓம் எழிலே போற்றி ஓம் ஏதிலாய் போற்றி 12  ஓம் ஐங்குனி போற்றி  ஓம் ஐஸ்வரி போற்றி  ஓம் அங்கயல் போற்றி  ஓம் அருமையே போற்றி  ஓம் உருமையே போற்றி  ஓம் ஒளியின் ஒளியே போற்றி 18  ஓம் கனல் விழியே போற்றி  ஓம் கமலினியே போற்றி  ஓம் கங்கனியே போற்றி  ஓம் கிளி மொழியே போற்றி ஓம் குயில் மொழியே போற்றி  ஓம் குண சீலியே போற்றி 24  ஓம் குணவதியே போற்றி  ஓம் குடும்பினியே போற்றி  ஓம் கொற்றவையே போற்றி  ஓம் கொல்லியே போற்றி  ஓம் குவிமுலையே போற்றி  ஓம் கோள்கள...