ருத்ரக்ஷத்தை பெண்கள் அணியலாமா?
வெகுநாட்களாக என்னைப்போல் உங்கள் மனத்தினுள்ளும் ஒரு சந்தேகம் தோன்றியிருக்கும்.
ருத்ரக்ஷத்தை பெண்கள் அணியலாமா? குறிப்பாக தீட்டு சமயங்களில் அணியலாமா.
அபகாரியங்கள் செய்யும்போது ருத்திராக்ஷத்தை அணிந்துகொண்டு செய்யலாமா? ருத்திராக்ஷம் அணிவதால் என்ன பயன்கிட்டும்?
எந்த ருத்திராக்ஷத்தை அணியவேண்டும் போன்ற உணர்வு பூர்வ சந்தேகங்களுக்கு நம் லோககுரு மஹாபெரியவா சொன்ன விளக்கத்தினை எல்லோரும் பயன்பெறும் பொருட்டு பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ருத்ராட்ஷத்தின் – மகிமையைப் பற்றி மஹா பெரியவா சொல்வது.
ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும்யமலோகம் செல்வதில்லை.
ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹாபேரானந்தத்தைத் தரும்
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம்கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத்தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன்எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனைஅகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம்.அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார்.எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒருருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்கவேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம்அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும்அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.
நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம்அணிந்திருக்க வேண்டும் என்று சிவ பெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின்படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள்அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடுவாழ்வார்கள்.
இதனால் அவர்களுடைய கணவருக்கும்தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும்நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம்அணியவேண்டும்.
எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம்அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து.
பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால்விரல்கள் ஐந்து.
புலன்கள் ஐந்து. ஆகையால் மிகஅதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.
ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச்சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் எனசகலமானவர்களும் அணியலாம்.
ஐந்து முகருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முகருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும்அடங்கிவிடும்.,
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள்ஆதிபராசக்தி அவள் ....மேலும் படிக்க :goo.gl/0oGjmE
ருத்ரக்ஷத்தை பெண்கள் அணியலாமா? குறிப்பாக தீட்டு சமயங்களில் அணியலாமா.
அபகாரியங்கள் செய்யும்போது ருத்திராக்ஷத்தை அணிந்துகொண்டு செய்யலாமா? ருத்திராக்ஷம் அணிவதால் என்ன பயன்கிட்டும்?
எந்த ருத்திராக்ஷத்தை அணியவேண்டும் போன்ற உணர்வு பூர்வ சந்தேகங்களுக்கு நம் லோககுரு மஹாபெரியவா சொன்ன விளக்கத்தினை எல்லோரும் பயன்பெறும் பொருட்டு பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ருத்ராட்ஷத்தின் – மகிமையைப் பற்றி மஹா பெரியவா சொல்வது.
ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும்யமலோகம் செல்வதில்லை.
ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹாபேரானந்தத்தைத் தரும்
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம்கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத்தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன்எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனைஅகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம்.அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார்.எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒருருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்கவேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம்அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும்அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.
நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம்அணிந்திருக்க வேண்டும் என்று சிவ பெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின்படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள்அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடுவாழ்வார்கள்.
இதனால் அவர்களுடைய கணவருக்கும்தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும்நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம்அணியவேண்டும்.
எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம்அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து.
பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால்விரல்கள் ஐந்து.
புலன்கள் ஐந்து. ஆகையால் மிகஅதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.
ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச்சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் எனசகலமானவர்களும் அணியலாம்.
ஐந்து முகருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முகருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும்அடங்கிவிடும்.,
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள்ஆதிபராசக்தி அவள் ....மேலும் படிக்க :goo.gl/0oGjmE
Comments
Post a Comment