Posts

Showing posts from June, 2016

ஈடில்லா ஏகாதசி:-

Image
வைணவ வழிபாட்டில் ஏகாதசி அன்று மாகவிஷ்ணுவை வழிபடுவதற்கு சிறப்பு பலன்கள் உண்டு என்று சமய நூல்கள் கூறுகின்றன. வருடத்தில் 12 மாதங்களிலும் 24 ஏகாதசிகள் வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும் தனித்தனிப் பெயர்களும், அதற்கான பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள்... மார்கழி மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். இதற்கு மோட்சதா என்று வேறு ஒரு பெயரும் உண்டு. இறைவன் அனுக்கிரகம் செய்து காட்டும் அத்யயனோத்ஸவம் இந்த நாளில் கொண்டாடப்படும். தை தை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு சபலா என்று பெயர். இது பல மடங்கு பலன் தரவல்லது.தை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரதா என்று பெயர். இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு பித்ருசாபம் விலகும். நல்ல குழந்தைகள் பிறக்கும்.அன்றைய தினம் எள் கலந்த நீரில் நீராடித் தலையில் கொஞ்சம் எள்ளைப் போட்டுக் கொண்டு எள்ளால் ஹோமம் செய்து எள்ளையே ஆகாரமாகக் கொண்டு, எள்ளைத் தானம் செய்வது போன்ற காரியங்களை எள்ளினால் செய்வார்கள். மேலும் படிக்க:http://goo.gl/x61yPM

ஏகாதசி விரத சங்கல்ப மந்திரம்:

Image
தசமீ தினம் ஆரப்பிய கரிஷ்யேகம் விரதம் தவ த்ரிதினம் தேவ தேவேச நிர்விக்னம் குரு கேசவ! ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் வரும் திதி ஏகாதசி. மாதத்திற்கு இரண்டு என என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசி வரும். எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசி அன்று விரதம் இருந்து, மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை முடித்து சாப்பிடுவார்கள். மேலும் படிக்க:http://goo.gl/Ql0uB5

இன்றைய ராசிபலன்கள் (30-6-2016)

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/YsBl6l

அஷ்ட பைரவ தரிசனம்!

Image
பைரவரை முழுமுதலாகக் கொண்ட சமயம் பைரவம். காபாலிகர்களும் பாசுபதர்களும் கூட பைரவரை சிறப்பாக வழிபடுகின்றனர். பைரவரை சூரிய சமயத்தவர் (கௌமாரம்) மார்த்தாண்ட பைரவராகவும், முருகன் ஆலயத்தில் குமார பைரவராகவும், விநாயகர் கோயிலில் பிரமோத பைரவராகவும் வழிபடுவர். சிவனாரின் வீரச்செயல்கள் எட்டாகும். அதேபோல், அவரது வீரவெளிப்பாடாக விளங்கும் பைரவரும்... அஜிதாங்கன், ருரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷ்ணன், க்ரோதன் மற்றும் சம்ஹார பைரவர் என எட்டு திருவடிவங்களுடன் அருள்கிறார். இவர்கள் எண்மருக்கும் தேவியராகத் திகழும்... பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் அஷ்டமாதர்களாகப் போற்றப்படுகின்றனர். புண்ணியமிகு காசியில் அனுமன் காட்டில் ருரு பைரவரும், துர்காமந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரர் ஆலயத்தில் அமிர்த குண்டத்தின் முன்புறம் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், காமாச்சா எனும் இடத்தில் வடுக பைரவர் எனும் பெயரில் குரோதன பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், திரிலோசன கஞ்ச் (பாட்டன் தர்வாஜாவுக்கு அருகில்) சம்ஹார பைரவரும், காசிபுரா எனும் இடத...

சொர்ணாகர்ஷண பைரவர் :

Image
வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பதால் தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம்.

ஸ்ரீ கால பைரவர் வழிபாடு:

Image
புக்தி நடப்பவர்களும் தினமும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு மற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு மேற்கொள்ளுவதும் சிறப்பு

இன்றைய ராசிபலன்கள் (28-6-2016)

Image
இன்றைய ராசிபலன்கள் (28-6-2016) செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/QC7jD5

கோ தானப் பலன்கள் -குழந்தை பாக்கியம் பெற.

Image
........ கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும். குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள்பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும். திருமணம் நடைபெற....... நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும். விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமைய வில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும். ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வும்,கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம். வியாதி நீங்க:- ரோகம்,வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது. செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது. சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும...

பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?

Image
எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப் பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை. அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர் தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன் படுவதாக அமையவில்லை. தொன்றுதொட்டு மனித இனம் தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றை போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது.. மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல, பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது. வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது. பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வழங்கி வந்திருக்கிறது. பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படு...

இன்றைய நாள் எப்படி? 27.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆனி மாதம் 13ம் தேதி, ரம்ஜான் 21ம் தேதி *27.6.16 திங்கட்கிழமை, தேய்பிறைசப்தமி திதி காலை 11:03 வரை, அதன்பின் அஷ்டமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 6:58 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும், மரண, சித்தயோகம் மேலும் படிக்க http://goo.gl/1mREaB:

இன்றைய ராசிபலன்கள் (27-6-2016)

Image
திங்கட்கிழமை,' மேலும் படிக்க :http://goo.gl/2vfZJE

இன்றைய ராசிபலன்கள் (25-6-2016)

Image
சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/WtD90h

இன்றைய நாள் எப்படி? 25.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆனி மாதம் 11ம் தேதி, ரம்ஜான் 19ம் தேதி *25.6.16 சனிக்கிழமை, தேய்பிறைபஞ்சமி திதி மதியம் 2:49 வரை, அதன்பின் சஷ்டி திதி. அவிட்டம் நட்சத்திரம் காலை 9:03 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/htkekG
Image
இன்றைய நாள் எப்படி? 23.06.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *துர்முகி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ரம்ஜான் 17ம் தேதி *23.6.16 வியாழக்கிழமை, தேய்பிறைதிரிதியை திதி மாலை 5:17 வரை, அதன்பின் சதுர்த்தி திதி, உத்திராடம் நட்சத்திரம் காலை 9:42 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/8i41AW

தடைப்பட்ட திருமணம்

Image
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்ய சில விதிமுறைகள் உள்ளன. அவை, ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும். விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில் பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் செல்லக்கூடாது. பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். அதேபோன்று பூஜை அறையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை தரையை விளக்குமாறு கொண்டு பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் ...

இன்றைய நாள் எப்படி? 20.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆனி மாதம் 6ம் தேதி, ரம்ஜான் 14ம் தேதி *20.6.16 திங்கட்கிழமை, வளர்பிறைபவுர்ணமி திதி மாலை 5:20 வரை, அதன்பின் பிரதமை திதி. கேட்டை நட்சத்திரம் காலை 7:05 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/OuI356

இன்றைய ராசிபலன்கள் (20-6-2016)

Image
இன்றைய ராசிபலன்கள் (20-6-2016) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/epL2HN

இன்றைய நாள் எப்படி? 18.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 18.06.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *துர்முகி வருடம், ஆனி மாதம், 4ம் தேதி, ரம்ஜான் 12ம் தேதி *18.6.16 சனிக்கிழமை, வளர்பிறை திரயோதசி திதி மதியம் 2:58 வரை; அதன்பின் சதுர்த்தசி திதி, அனுஷம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/qFe5x9

இன்றைய ராசிபலன்கள் (18-6-2016)

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/jRZW9u

ஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்?

Image
பரிகாரங்களை நம்பிக்கையுடன் முழுமையாக செய்ய வேண்டும். பரிகாரங்களில் முதன்மையானது பித்ரு தோஷ நிவர்த்தி. ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து இறந்த முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையாமல் அதனால் ஏற்படும் பிரேத சாபம் உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும் பைரவஜோதி நிகழ்ச்சியில் விஜய் சுவாமிஜி ஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும் Vasanth TV - யில் செவ்வாய் தோறும் மாலை 6.30 மணிக்கு காண தவறாதிர்கள்... மேலும் படிக்க:http://goo.gl/kmgEKL

பிரதோஷ விரத வழிபாட்டு குறிப்புகள்

Image
பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங் களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும். சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும்போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டுவழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும். பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்...

இன்றைய ராசிபலன்கள் (17-6-2016)

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/hIOSYx

குரு ஸ்லோகம்

Image
கிழே இருக்கும் மந்திரத்தை 6 முறை சொல்லி குரு ப்ஹவானுக்கு வெண் சுண்டல் மாலை வியாழக்கிழமை, சாத்த நினைத்த காரியம் நிறைவேறும் இது நிச்சயம் நம்பிகையுடன் செய்யுங்கள் குரு அருள் பெறுக குரு காயத்ரீ மந்திரம் ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத் ஓம் வ்ருஷபத்வாஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத். குரு ஸ்லோகம் தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம் பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம். குரு துதிப் பாடல் மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும் இறையருள் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி! குரு காயத்ரீ மந்திரம் ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத் ஓம் வ்ருஷபத்வாஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத். குரு ஸ்லோகம் தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம் பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம். குரு துதிப் பாடல் மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி...

இன்றைய ராசிபலன்கள் (16-6-2016)

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/xAJyny

இன்றைய நாள் எப்படி? 16.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆனி மாதம், 2ம் தேதி, ரம்ஜான் 10 ம் தேதி. *16.6.16 வியாழக்கிழமை, வளர்பிறை ஏகாதசி திதி காலை 11:21 வரை, அதன்பின் துவாதசி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 12:41 வரை, அதன்பின் விசாக நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/ulQzMh

எங்கே சொர்க்கம் ......???

Image
குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார். புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார். ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான். இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. *உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம்...

இன்றைய ராசிபலன்கள் (15-6-2016)

Image
புதன் கிழமை மேலும் படிக்க:http://goo.gl/wzFRSY

வாழ்வை வளமாக்கும் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம்

Image
கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக்கோடுகள், சங்குக்கோடுகள், சுரியக்கொடுகள், வருணக்கோடுகள், சக்கரக்கோடுகள், கத்தரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக்கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும். உதாரணமாக ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதா காலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பவர். அந்தக் கோடுகளுடன் சுரியக்கோடுகளும் அவருக்கு அமைந்து இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை. வாகைக்கோடுகள் அமையப்பெற்றவர், எல்லோருக்கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் இரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத்...

பைரவர்

Image
பைரவர் :- காலபைரவர் இருக்கின்றார் ! காசியம்பதியில் இருக்கின்றார் ! கருணைக்கடலாய் இருக்கின்றார் ! கர்வத்தை அவரே அறுக்கின்றார் ! கலங்கும் மனமே கலங்காதே ! சிவதுணை இருக்க வருந்தாதே !

இன்றைய நாள் எப்படி? 14.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 14.06.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *துர்முகி வருடம், வைகாசி மாதம் 32ம் தேதி, ரம்ஜான் 8ம் தேதி. *14.6.16 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.நவமி திதி காலை 7:27 வரை, அதன்பின் தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 7:32 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/7aOrCa
Image
இன்றைய ராசிபலன்கள் (14-6-2016) செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/x0Uy43

இன்றைய ராசிபலன்கள் (13-6-2016)

Image
இன்றைய ராசிபலன்கள் (13-6-2016) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/YvLHcb

மங்கலங்கள் அருள்வார் மங்கள சனீஸ்வரர்

Image
திருநரையூரில், சனிபகவான் தனது இரு மனைவியருடன், திருமணக் கோலத்தில், தசரத சக்ரவர்த்திக்கு காட்சி தரும் கோலமாய் கோயில் கொண்டுள்ளார். இந்தக் கோயிலின் கொடிமரம் இரும்பினால் ஆனது. இரும்பு சனிபகவானின் உலோகம் என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமைகளிலும் சனிபெயர்ச்சி காலங்களிலும் இங்கு வந்து பூஜிப்பவர்களுக்கு சர்வ ஐஸ்வர்யமும் தருவேன் என அயோத்தி மன்னர் தசரத சக்கரவத்தியிடம், சனீஸ்வரன் பிரமாணம் செய்திருக்கின்றார். மேலும் இங்கு, குளிகன், மாந்தி என்ற தனது இரு மகன்களுக்கும் அருள் பரிபாலிக்கும் இந்த சனிபகவான், ஆனந்த மூர்த்தியாய் பரிணமிக்கின்றார். இங்கு மூலவர் சிவபெருமான். ராமேஸ்வரம் கோயிலில் குடிகொண்டிருக்கும் ராம நாதசுவாமிக்கு இணை இந்த சிவபெருமான். அம்பாளுக்கு, பர்வதவர்த்தனி என்று பெயர். ராமேஸ்வரத்திற்கு செய்த பிரார்த்தனையை இங்கு செலுத்திடலாம். சனி பகவான் மங்கள கரமாய் - மகிழ்ச்சியாய் குடிகொண்டிருக்கும் கோயில் இது. எனவே, இவருக்கு மங்கள சனீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. ஒருமுறை சனிபகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரித்து பின் ரோகிணி நட்சத்திரத்தை பீடிக்கும் காலம் வந்தது. வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற ...

இன்றைய ராசிபலன்கள் (11-6-2016)

Image
சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/0d2tQy

இன்றைய நாள் எப்படி? 11.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், வைகாசி மாதம் 29ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி. *11.6.16 சனிக்கிழமை, வளர்பிறை.சப்தமி திதி நாள் முழுவதும், மகம் நட்சத்திரம் மதியம் 1:32 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம் மேலும் படிக்க :http://goo.gl/neV8xY

இன்றைய ராசிபலன்கள் (10-6-2016)

Image
வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/IB7qBC

இன்றைய நாள் எப்படி? 10.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், வைகாசி மாதம், 28ம் தேதி, ரம்ஜான் 4ம் தேதி *10.6.16 வெள்ளிக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதி இரவு 3:43 வரை; ஆயில்யம் நட்சத்திரம் மதியம் 12:23 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம், மரணயோகம் மேலும் படிக்க :http://goo.gl/LHeK2v

செவ்வாய் தோஷம் நீக்கும் முருகன் வழிபாடு

Image
செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன். கோவிலும், பழநியும் கருதப்படுகின்றன. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழநி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம். இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம். இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய்கிழமை)விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்றைய நாள் எப்படி? 08.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், வைகாசி மாதம், 26ம் தேதி, ரம்ஜான் 2ம் தேதி *8.6.16 புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தி திதி இரவு 3:46 வரை; புனர்பூசம் நட்சத்திரம் காலை 11:36 வரை; அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/mYVfAL

இன்றைய ராசிபலன்கள் (08-6-2016)

Image
புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/tyZ0V2

இன்றைய ராசிபலன்கள் (07-06-2016)

Image
செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/JYDGWf

இன்றைய நாள் எப்படி? 07.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், வைகாசி மாதம், 25ம் தேதி, ரம்ஜான் 1ம் தேதி *7.6.16 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை திரிதியை திதி நாள் முழுவதும்; திருவாதிரை நட்சத்திரம் காலை 11:54 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், மரண, சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/0k6bf7

கால் பெருவிரல் கை ஜோதிடம்.

Image
கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங்களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? - இல்லையா? என்பதையும் கணிக்க முடியும். இக்கணிப்பில் யார், யார் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும். இதனால் வாழ்க்கையில்,வியாபாரத்தில் செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களுக்கும், திருமணம் தடைபட்டவர்களுக்கும், குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாண வழி கிடைக்கும். மேலும் படிக்க:http://goo.gl/2s3cZ1

இன்றைய நாள் எப்படி? 06.06.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 06.06.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *துர்முகி வருடம் வைகாசி மாதம் 24ம் தேதி, ஷாபான் 29ம் தேதி *6.6.16 திங்கட்கிழமை, வளர்பிறை பிரதமை திதி காலை 7:21 வரை, அதன்பின் துவிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12:36 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம் மேலும் படிக்க::http://goo.gl/ia0BOc

இன்றைய ராசிபலன்கள் (06-6-2016)

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/MfnOgT