Posts

Showing posts from October, 2016

இன்றைய ராசிபலன்கள்(01.11.2016) :

Image
செவ்வாய்க்கிழமை,  மேலும் படிக்க :  goo.gl/DttIRu

இன்றைய நாள் எப்படி? 1.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,16ம் தேதி,மொகரம் 30ம்தேதி.*1.11.16செவ்வாய்க்கிழமை,வளர்பிறை.துவிதியை திதி இரவு 3.20 வரை;அதன்பின் திரிதியை திதி;விசாகம் நட்சத்திரம் மதியம் 3.01 வரை;அதன்பின் அனுஷம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம்-அசுவினி,பரணி. மேலும் படிக்க :  goo.gl/g9IWnu

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்!

Image
பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம். முக்தி கிடைக்க: இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும். தீர்க்காயுசுடன் வாழ: சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை நீடிக்க: குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். நல்வாழ்க்கை அமைய: நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது உங்கள் வீட்டில். கடன் தீர: மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும். நினைக்கும் காரியம் நிறைவேற: சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும். பிணிகள் தீர: கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும். குழந்தை பாக்யம் பெற: நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும். பயம் போக்க: மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்...

இன்றைய ராசிபலன்கள்(31.10.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/8r0vXe

இன்றைய நாள் எப்படி? 31.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,15ம் தேதி,மொகரம் 29ம்தேதி. *31.10.16 திங்கட்கிழமை,வளர்பிறை.பிரதமை திதி இரவு 1.16 வரை;அதன்பின் துவிதியை திதி;சுவாதி நட்சத்திரம் மதியம் 12,27 வரை;அதன்பின் விசாகம் நட்சத்திரம்,அமிர்த-மரண யோகம்.சந்திராஷ்டமம்-ரேவதி,அசுவினி. மேலும் படிக்க : goo.gl/vyZOrF

இன்றைய ராசிபலன்கள்(28.10.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/144qEb

இன்றைய நாள் எப்படி? 28.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,12ம் தேதி,மொகரம் 26ம்தேதி.*28.10.16வெள்ளிக்கிழமை,தேய்பிறை.திரையோதசி திதி இரவு 7.37 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி;அஸ்தம் நட்சத்திரம் நாள் முழுவதும்;அதன்பின் சித்திரை நட்சத்திரம்,அமிர்த யோகம்.சந்திராஷ்டமம்-பூரட்டாதி.மேலும் படிக்க :  goo.gl/lHNthr

இன்றைய ராசிபலன்கள்(27.10.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/HtxLqe

இன்றைய நாள் எப்படி? 27.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,11ம் தேதி,மொகரம் 25ம்தேதி. *27.10.16 வியாழக்கிழமை,தேய்பிறை.துவாதசி திதி மாலை 6.22 வரை;அதன்பின் திரையோதசி திதி;உத்திரம் நட்சத்திரம் அ.காலை 5.34 வரை;அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-சதயம். மேலும் படிக்க : goo.gl/2DRclj

இன்றைய ராசிபலன்கள்(26.10.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/oLbhPW

இன்றைய நாள் எப்படி? 26.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,10ம் தேதி,மொகரம் 24ம்தேதி.*26.10.16 புதன்கிழமை,தேய்பிறை.ஏகாதசி திதி மாலை 5.36 வரை;அதன்பின் துவாதசி திதி;பூரம் நட்சத்திரம் அ.காலை 5.34 வரை;அதன்பின் உத்திரம் நட்சத்திரம்,அமிர்த யோகம்.சந்திராஷ்டமம்-அவிட்டம். மேலும் படிக்க :  goo.gl/Th4lCa

உண்மையான ஆன்மிகம் எது ?

Image
கடவுளை வணங்க வேத மந்திரங்கள் தேவையில்லை மனதார செய்யும் பூஜையே உண்மையான ஆன்மிகமாகும். யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே - திருமூலர் திருமந்திரம் இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார். இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம். தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே. இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்...

இன்றைய ராசிபலன்கள்(25.10.2016)

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/A9F7WY

இன்றைய நாள் எப்படி? 25.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,9ம் தேதி,மொகரம் 23ம்தேதி.*25.10.16 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.தசமி திதி மாலை 5.22 வரை;அதன்பின் ஏகாதசி திதி;மகம் நட்சத்திரம் இரவு 3.02 வரை;அதன்பின் பூரம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-திருவோணம்.  மேலும் படிக்க :  goo.gl/kTG9f0

திதிகளின் அதிதேவதைகள் !!

Image
திதிகளின் எண்ணிக்கை மொத்தம் 15 ஆகும்.வளர்பிறை திதிகள் பூர்வபட்ச திதிகள் என்றும்,தேய்பிறை திதிகள் அமரபட்ச திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பிரதமை முதல் பவுர்ணமி வரையிலுள்ள – திதிகள் – பதினைந்தற்கும் – பதினைந்து தேவிகள் உள்ளனர். அவர்கள் நித்யா தேவிகள் என்று அழைக்கப்படுவர். திதியும் – தேவிகளின் பெயர்களும் (அதிதேவதைகள்); 1. பிரதமை – காமேஸ்வரி 2. துவதியை – பகமாலினி 3. திரிதியை – நித்யக்லின்னை 4. சதுர்த்தி – டேருண்டா 5. பஞ்சமி – வந்நிவாசினி 6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி 7. ஸப்தமி – சிவதூதி 8. அஷ்டமி – த்வரிதா 9. நவமி – குலசுந்தரி 10. தசமி – நித்யா 11. ஏகாதசி – நீலபதாகா 12. துவாதசி – விஜயா 13. திரயோதசி – ஸர்வமங்களா 14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி 15. பவுர்ணமி – சித்ராதேவி மேற்கண்ட திதிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய தேவதைகளை வணங்கினால் துன்பங்கள் விலகும்,மனம் தெளிவாகும்.காரியம் ஈடேறும்,வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசிபலன்கள்(24.10.2016)

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/IGwhNY

இன்றைய நாள் எப்படி? 24.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம்,8ம் தேதி,மொகரம் 22ம்தேதி. *24.10.16 திங்கட்கிழமை,,தேய்பிறை.நவமி திதி மாலை 5.37 வரை; அதன்பின் தசமி திதி;ஆயில்யம் நட்சத்திரம் இரவு 2.28 வரை; அதன்பின் மகம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-உத்திராடம். மேலும் படிக்க : goo.gl/u656h1

ஐஸ்வரியம் தரும் ஐப்பசி !!

Image
இம்மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது. ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தில் அருள்புரியு ம் ஸ்ரீரங்கநாதருக்கு, வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள கொள்ளிடத்திலிருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள். ஐப்பசி மாதத்தில் மட்டும், ஸ்ரீரங்கம் கோவிலின் தென்பகுதி யிலுள்ள காவேரி அம்மா மண்டபப் படித்துறையிலிருந்து தங்கக் குடங்களில் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் சேகரித்து, யானைமீ து வைத்து வேதங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் வருடம் முழுவதும் பயன்படுத்திவரும் வெள்ளியிலான பூஜைப் பொருட்களை ஐப்பசி மாதத்தில் பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு மாற்றாக தங்கக் குடம், தங்...

ஈசனிடம் உரிமையுடன் கேட்கும் உரிமை யாருக்கு உண்டு ??

Image
நமசிவாய !! நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அருளிக்கொண்டு இருப்பவனை, இதை எனக்கு வழங்கவேண்டும், அருளவேண்டும், காக்கவேண்டும் என்று உரிமையுடன் கேட்கவும் ஒரு தகுதி கண்டிப்பாக வேண்டும் !! அப்படி கேட்டால் கண்டிப்பாக அருள்வார் கருணை கடவுள் !! என்னதான் அந்த தகுதி ? *சிந்தையால் !! செய்கையால் !! உணர்வால் !! அனைத்தாலும் !! ஈசனை மட்டும் சிக்கென பற்றி, சிவத்தை முன்னிறுத்தி, ஈசனிடம் கூறி, எதையும் செய்யுங்கள் !! செயல்படுங்கள் !! அதுதான் தகுதி !!* இப்படித்தான் இருக்கிறேன் என்று நினைத்தாலும் சில விசயங்களில் நாமும் மறந்து விடுகிறோம் என்பதே மெய் !! இப்படி சிவத்தை முன்னிறுத்தி, ஈசனிடம் கூறி, எதையும் செய்துவிட்டு அதில் ஏதேனும் இடையூறோ, தடங்கலோ, வந்தால் உரிமையுடன் “ *பெருமானே தங்கள் திருவடியை நெஞ்சில் நிறுத்தி, தங்கள் நாமம் சொல்லி, தங்கள் திருவருளை மட்டுமே முன்னிறுத்தி இந்த செய்கையை செய்துள்ளேன் நீங்கள் தான் பொறுப்பு* “ என்று உரிமையுடன் கேட்க உரிமை உண்டு, அதைவிடுத்து உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது செய்து விட்டு, இதில் இருந்து காப்பாற்று என்று கெஞ்சத்தானே முடியும், “ *ஈசனே நீயே எல்லாமுமாய் எதையு...

இன்றைய ராசிபலன்கள் (22.10.2016) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/OEpBy6

இன்றைய நாள் எப்படி? 22.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம், 6ம் தேதி, மொகரம் 20ம்தேதி.*22.10.16 சனிக்கிழமை,தேய்பிறை.சப்தமி திதி இரவு 7.35 வரை;அதன்பின் அஷ்டமி திதி;புனர்பூசம் நட்சத்திரம் இரவு 2.49 வரை;அதன்பின் பூசம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-மூலம். மேலும் படிக்க :  goo.gl/L2eRng

சஷ்டி விரதத்தின் மகிமைகள் :

Image
சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலருக்கு கூட சஷ்டி விரதம் இருக்க வலியுறுத்தியுள்ளேன். சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்டும் அ...

இன்றைய ராசிபலன்கள்(21.10.2016)

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/F6EBkF

இன்றைய நாள் எப்படி? 21.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம், 5ம் தேதி, மொகரம் 19ம்தேதி.*21.10.16 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.சஷ்டி திதி இரவு 9.08 வரை;அதன்பின் சப்தமி திதி;திருவாதிரை நட்சத்திரம் இரவு 3.36 வரை;அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-கேட்டை. மேலும் படிக்க : goo.gl/aCbqyX

கோவில் கொடிமரத்தை வழிபடும் முறை !!

Image
கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது. நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள். ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது. கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவி...

தானங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என ஆன்மிகத்தில் கூறப்படுபவை..!!!

Image
1.ஆடைகள் தானம்:   ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும். 2.தேன் தானம்:   புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.   3.நெய்தானம்:    பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை). நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.   4.தீப தானம்:   இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.   5.அரிசிதானம்:  ...

இன்றைய ராசிபலன்கள்(20.10.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/Brgak2

இன்றைய நாள் எப்படி? 20.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம், 4ம் தேதி, மொகரம் 18ம்தேதி. *20.10.16 வியாழக்கிழமை,தேய்பிறை.பஞ்சமி திதி இரவு 10.57 வரை;அதன்பின் சஷ்டி திதி;மிருகசீரிடம் நட்சத்திரம் அ.காலை 4.37 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,மரண யோகம். சந்திராஷ்டமம்-அனுஷம். மேலும் படிக்க :  goo.gl/HOHUie

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி :

Image
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே. விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர். விரதத்தின் பலன்கள் : இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால...

இன்றைய ராசிபலன்கள்(19.10.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/sg3pgB

இன்றைய நாள் எப்படி? 19.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம், 3ம் தேதி, மொகரம் 17ம்தேதி.*19.10.16 புதன்கிழமை,தேய்பிறை.சதுர்த்தி திதி இரவு 1.04 வரை;அதன்பின் பஞ்சமி திதி;கார்த்திகை நட்சத்திரம் காலை 7.38 வரை;அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம்-விசாகம்.மேலும் படிக்க : goo.gl/ZGWR7X

தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்ட எலுமிச்சம் பழம்!!!

Image
ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்ற பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பூஜைக்கு எலுமிச்சம் பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள். இந்த முறைகளை பின்பற்றி கடவுளை வழிப்படும்போது, அம்மனின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

இன்றைய ராசிபலன்கள்(18.10.2016) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/tBimJ2

இன்றைய நாள் எப்படி? 18.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம், 2ம் தேதி, மொகரம் 16ம்தேதி. *18.10.16 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.திரிதியை திதி இரவு 3.24 வரை;அதன்பின் சதுர்த்தி திதி;பரணி நட்சத்திரம் காலை 9.16 வரை;அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த யோகம்.சந்திராஷ்டமம்-சுவாதி. மேலும் படிக்க :  goo.gl/cIdSHP

ஆன்மிகத்தில் குறிப்பிடப்படும் அற்புத விருட்சங்கள்!!!

Image
துளசி : துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும். உண்ட விஷத்தை முறிக்க. தோல் சம்பந்தமான நோய் குணமாக்க இவை பய்ன்படுகிறது. அரசமரம் : அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும். ஆலமரம் : ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது. வில்வமரம் : வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும். வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்...

இன்றைய ராசிபலன்கள்(17.10.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/ufx2R7

இன்றைய நாள் எப்படி? 17.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஐப்பசி மாதம், 1ம் தேதி, மொகரம் 15ம்தேதி *17.10.16 திங்கட்கிழமை, தேய்பிறை பிரதமை திதி காலை 8:06 வரை; அதன்பின் துவிதியை திதி இரவு 3:41 வரை; அசுவினி நட்சத்திரம் காலை 10:54 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம். சந்திராஷ்டமம்-அஸ்தம்,சித்திரை. மேலும் படிக்க :  goo.gl/2oqxbB

சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் !!

Image
சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, அல்லது எள் விளக்கு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும். கறந்த பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிக நன்று. சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும். விநாயக பெருமானை வழிபடுவதும், ஆஞ்சனேயரை சனிக் கிழமைகளில் துளசி மாலை அல்லது வடை மாலை அணிவித்து, அர்ச்சித்து 27 முறை வலம் வருவதும் அஷ்டமச் சனி தோஷ நிவர்த்தி த...

திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் !

Image
உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் . பழங்காலத்தில் திருவண்ணாமலையை(THIRUVANNAMALAI) கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80கி.மீ) அப்படி வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் . திருவண்ணாமலையை கிரிவலம் செல்லும்போது ஓம் சிவாய நம, நமச்சிவாய போற்றி ,சிவஷோஷ்த்திரங்கள்,சிவன் பாடல்கள் ,சிவன் பதிகங்கள் ,கேட்பது பாடுவது ,பாராயணம் செய்வது சிறப்பு, சிவனும் அம்பாளும் , சித்தர்களும் மகான்களும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் நன்நாளாக தீபத்திருநாள் அமைவதால் கிரிவலம் வரும் பக...

இன்றைய ராசிபலன்கள்(15.10.2016) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/kaudFD

இன்றைய நாள் எப்படி? 15.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 29ம் தேதி,மொகரம் 13ம் தேதி.*15.10.16 சனிக்கிழமை,வளர்பிறை.சதுர்த்தசி திதி மதியம் 12.33 வரை,அதன்பின் பவுர்ணமி திதி,உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 1.55 வரை,அதன்பின் ரேவதி நட்சத்திரம்.சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-பூரம்,உத்திரம். மேலும் படிக்க :  goo.gl/X6YYI6

பைரவர் வழிபாடு, கை மேல் பலன் !!

Image
பைரவப் பெருமானை காலையில் வணங்கினால் சர்வ நோய்கள் நீங்கும். நண்பகலில் வணங்கினால் சித்திகள் கிட்டும். மாலையில் வழிபட்டால் சகல பாவங ்களும் விலகும். அர்த்த சாமத்தில் வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும் மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும். பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் தயிர் சாதம் தேன் செவ்வாழை வெல்லப் பாயாசம் அவல் பாயாசம் உளுந்து வடை சம்பா அரிசி சாதம் பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது உத்தமம். பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு.பால் தேன் பன்னீர் பழரசம் அபிஷேகமும் மிக விஷேசம். இதில் வாசனை திரவியங்களான புனுகு அரகஜா ஜவ்வாது கஸ்தூரி கோரோசனை குங்குமப்பூ பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனகாப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது.

இன்றைய ராசிபலன்கள்(14.10.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/rDqwAM

இன்றைய நாள் எப்படி? 14.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம்,28ம் தேதி,மொகரம் 12ம் தேதி.*14.10.16 வெள்ளிக்கிழமை,வளர்பிறை.திரையோதசி திதி மதியம் 2.29 வரை,அதன்பின் சதுர்த்தசி திதி,பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 3.09 வரை,அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.சித்த யோகம்.சந்திராஷ்டமம்-மகம்,பூரம். மேலும் படிக்க :  goo.gl/qCJCnx

இன்றைய ராசிபலன்கள்(13.10.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/UfZVYc

இன்றைய நாள் எப்படி? 13.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம்,26ம் தேதி,மொகரம் 11ம் தேதி.*13.10.16 வியாழக்கிழமை,வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.06 வரை,அதன்பின் திரையோதசி திதி,சதயம் நட்சத்திரம் மாலை 4.03 வரை,அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்.மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-ஆயில்யம்,மகம். மேலும் படிக்க :  goo.gl/Gb0hFs

அனுமாருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?

Image
விஷ்ணு அலங்காரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர்.அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். "ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா" என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர். தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும். பஞ்ச முக அனுமன் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமையை தந்து வாழ்வை வளமாக்கிடும். நெடு நாட்களாக தீராத நோய்கள் அனைத்தையும் தீர்த்திடும். வினைகளால் ஏற்பட்ட ரோகங்களை போக்கிடும். ஜோதி சொரூபமான இவரை வழிபட்டால் குடும்பத்தில் நிலவும் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பார் என்பது நிச்சயம். அனுமனை பூஜித்தால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் தீரும். பணக் கஷ்டங்கள் விலகும். ஆஞ்சநேயர் பூஜை மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாள் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளும்தான். இவ்விரு நாட்களும் அனுமன் கோவிலில் அமர்ந்து அனுமன் சாலீஸா அல்லது ராம சரிதம் படிக்கலாம்.அனுமனுக்கு இஷ்ட நாமமான ராம நாமம் பாராயணம் செய்யலாம். வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்? அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப்...

இன்றைய ராசிபலன்கள்(12.10.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/s4gLCX