திதிகளின் அதிதேவதைகள் !!

திதிகளின் எண்ணிக்கை மொத்தம் 15 ஆகும்.வளர்பிறை திதிகள் பூர்வபட்ச திதிகள் என்றும்,தேய்பிறை திதிகள் அமரபட்ச திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பிரதமை முதல் பவுர்ணமி வரையிலுள்ள – திதிகள் – பதினைந்தற்கும் – பதினைந்து தேவிகள் உள்ளனர். அவர்கள் நித்யா தேவிகள் என்று அழைக்கப்படுவர். திதியும் – தேவிகளின் பெயர்களும் (அதிதேவதைகள்);
1. பிரதமை – காமேஸ்வரி
2. துவதியை – பகமாலினி
3. திரிதியை – நித்யக்லின்னை
4. சதுர்த்தி – டேருண்டா
5. பஞ்சமி – வந்நிவாசினி
6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி
7. ஸப்தமி – சிவதூதி
8. அஷ்டமி – த்வரிதா
9. நவமி – குலசுந்தரி
10. தசமி – நித்யா
11. ஏகாதசி – நீலபதாகா
12. துவாதசி – விஜயா
13. திரயோதசி – ஸர்வமங்களா
14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி
15. பவுர்ணமி – சித்ராதேவி
மேற்கண்ட திதிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய தேவதைகளை வணங்கினால் துன்பங்கள் விலகும்,மனம் தெளிவாகும்.காரியம் ஈடேறும்,வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :