Posts

Showing posts from November, 2018

இன்றைய ராசிபலன்கள்(01.12.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-01-12-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?01.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 15ம் தேதி,ரபியுல் அவ்வல் 22ம் தேதி,*01.12.18 சனிக்கிழமை,தேய்பிறை,நவமி திதி மாலை 5.53 வரை;அதன்பின் தசமி திதி,பூரம் நட்சத்திரம் காலை 7.21 வரை;அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - சதயம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-01-12-2018-news2592.html

இன்று பைரவருக்கு ஜென்ம அஷ்டமி!!(30.11.2018) :

Image
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ! காலதேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான் (பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) ஈசனாகிய சிவபெருமானிடம் இருந்து உதயமானது கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி அன்றுதான்! (மனிதர்களுக்குத்தான் ஜன்ம நட்சத்திரத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்;தெய்வீக சக்திகளுக்கு ஜன்ம திதி அன்றுதான் கொண்டாடவேண்டும்) இந்த நாள் முழுவதும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று வீட்டில் அல்லது கோவிலில் அல்லது உங்கள் வேலைகளைப் பார்த்தவாறு ஜபிக்கவும்; காலையிலும், மதியமும்,இரவிலும் பைரவப் பெருமானின் வாகனமாகிய நாய்க்கு உணவு தருக!(மூன்று வேளை முடியாவிட்டாலும் ஒருவேளையாவது தரவேண்டும்;) இன்று முதல் அடுத்த வருடம் இதே நாள் வரை தினமும் பைரவ வாகனத்திற்கு தினமும் ஒருமுறையாவது உணவு தானம் தருவது நமது கர்மவினைகளை அடியோடு நீக்கும்; நமக்கு வளமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையைத் தரும்!!! தொடர்ந்து ஜபிப்பதால்,உடல் வெப்பம் அதிகரிக்கும். எனவே,இன்று இரண்டு முறையாவது இளநீர் அருந்துங்கள் அல்லது எலுமிச்சை சாறு ஒருமுறை அருந்துங்கள். ஓம் ஹ்ரீ...

இன்றைய ராசிபலன்கள்(30.11.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :https://bit.ly/2TUTE6p

இன்றைய நாள் எப்படி?30.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 14ம் தேதி,ரபியுல் அவ்வல் 21ம் தேதி,*30.11.18 வெள்ளிக்கிழமை,தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 7.55 வரை;அதன்பின் நவமி திதி,மகம் நட்சத்திரம் காலை 8.43 வரை;அதன்பின் பூரம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அவிட்டம்.மேலும் படிக்க :https://bit.ly/2zAELNM

ஈசனிடம் உரிமையுடன் கேட்கும் உரிமை யாருக்கு உண்டு ??

Image
நமசிவாய !! நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அருளிக்கொண்டு இருப்பவனை, இதை எனக்கு வழங்கவேண்டும், அருளவேண்டும், காக்கவேண்டும் என்று உரிமையுடன் கேட்கவும் ஒரு தகுதி கண்டிப்பாக வேண்டும் !! அப்படி கேட்டால் கண்டிப்பாக அருள்வார் கருணை கடவுள் !! என்னதான் அந்த தகுதி ? சிந்தையால் !! செய்கையால் !! உணர்வால் !! அனைத்தாலும் !! ஈசனை மட்டும் சிக்கென பற்றி, சிவத்தை முன்னிறுத்தி, ஈசனிடம் கூறி, எதையும் செய்யுங்கள் !! செயல்படுங்கள் !! அதுதான் தகுதி !! இப்படித்தான் இருக்கிறேன் என்று நினைத்தாலும் சில விசயங்களில் நாமும் மறந்து விடுகிறோம் என்பதே மெய் !! இப்படி சிவத்தை முன்னிறுத்தி, ஈசனிடம் கூறி, எதையும் செய்துவிட்டு அதில் ஏதேனும் இடையூறோ, தடங்கலோ, வந்தால் உரிமையுடன் “ பெருமானே தங்கள் திருவடியை நெஞ்சில் நிறுத்தி, தங்கள் நாமம் சொல்லி, தங்கள் திருவருளை மட்டுமே முன்னிறுத்தி இந்த செய்கையை செய்துள்ளேன் நீங்கள் தான் பொறுப்பு “ என்று உரிமையுடன் கேட்க உரிமை உண்டு, அதைவிடுத்து உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது செய்து விட்டு, இதில் இருந்து காப்பாற்று என்று கெஞ்சத்தானே முடியும்,  “ ஈசனே நீயே எல்லாமுமாய் எதையும் ச...

இன்றைய ராசிபலன்கள்(29.11.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : https://bit.ly/2QpTMM6

இன்றைய நாள் எப்படி?29.11.2018 தமிழ் பஞ்சாங்கம்:

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 13ம் தேதி,ரபியுல் அவ்வல் 20ம் தேதி,*29.11.18 வியாழக்கிழமை,தேய்பிறை,சப்தமி திதி இரவு 10.07 வரை;அதன்பின் அஷ்டமி திதி,ஆயில்யம் நட்சத்திரம் காலை 10.22 வரை;அதன்பின் மகம்  நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - திருவோணம்.மேலும் படிக்க :https://bit.ly/2rcYq1Q

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்:

Image
வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் தன விருத்தியையும் அடைவார்கள். பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்பொழுது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும் .

இன்றைய ராசிபலன்கள்(28.11.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-28-11-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?28.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 12ம் தேதி,ரபியுல் அவ்வல் 19ம் தேதி,*28.11.18 புதன்கிழமை,தேய்பிறை,சஷ்டி திதி இரவு 12.27 வரை;அதன்பின் சப்தமி திதி,பூசம் நட்சத்திரம் மதியம் 12.10 வரை;அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூராடம்,உத்திராடம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-28-11-2018-news2589.html

இன்றைய ராசிபலன்கள்(27.11.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-27-11-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?27.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 11ம் தேதி,ரபியுல் அவ்வல் 18ம் தேதி,*27.11.18 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை, பஞ்சமி திதி இரவு 2.49 வரை;அதன்பின் சஷ்டி திதி,புனர்பூசம் நட்சத்திரம் மதியம் 1.37 வரை;அதன்பின் பூசம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - மூலம்,பூராடம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-27-11-2018-news2588.html

கொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர் :

Image
ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் பாதாள பைரவர் என அழைக்கப்படுகிறது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற...

இன்று சங்கடஹர சதுர்த்தி!!(26.11.2018) :

Image
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே. விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர். விரதத்தின் பலன்கள் : இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் ந...

இன்றைய ராசிபலன்கள்(26.11.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-26-11-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?26.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 10ம் தேதி,ரபியுல் அவ்வல் 17ம் தேதி,*26.11.18 திங்கட்கிழமை,தேய்பிறை,திரிதியை திதி காலை 7.15 வரை;அதன்பின் சதுர்த்தி திதி,திருவாதிரை நட்சத்திரம் இரவு 3.10 வரை;அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - கேட்டை,மூலம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-26-11-2018-news2587.html

விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு :

Image
எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை. இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு. இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது. ஞாயி று பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் – திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும். இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டை...

இன்றைய ராசிபலன்கள்(24.11.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-24-11-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?23.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 8ம் தேதி,ரபியுல் அவ்வல் 15ம் தேதி,*24.11.18 சனிக்கிழமை,தேய்பிறை,பிரதமை திதி காலை 10.51 வரை;அதன்பின் துவிதியை திதி,ரோகிணி நட்சத்திரம் அ.கா 5.38 வரை;அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - விசாகம்,அனுஷம்.மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar…

இன்று திரு கார்த்திகை திருநாள்!!(23.11.2018) :

Image
கார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும் என்று கருதப்படுவதால் இந்து மதச் சடங்குகளில் கார்த்திகை ஸ்நானம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. தினமும் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகும். கார்த்திகை மாதம் தீபம் தானம் செய்வது லட்சுமிகடாட்சம் தரும் வெண்கலப்பாத்திரம், தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும். கார்த்திகை புராணத்தைக் கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதத்தில் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும். ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். தீபம் ஏற்றும் முறைகள்: தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் மறுபடியும் ஏற்றக்கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின...

இன்றைய ராசிபலன்கள்(23.11.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-23-11-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?23.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 7ம் தேதி,ரபியுல் அவ்வல் 14ம் தேதி,*23.11.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,பவுர்ணமி திதி மதியம் 12.12 வரை;அதன்பின் பிரதமை திதி,கார்த்திகை நட்சத்திரம் மாலை 6.24 வரை;அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - சுவாதி,விசாகம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-23-11-2018-news2584.html

சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவ மந்திரங்கள் :

Image
சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா? அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும்.மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.அடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்திற்கு செல்லுங்கள் . இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி , குறைந்தது கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படையுங்கள், அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.மேலும் ப...

இன்றைய ராசிபலன்கள்(22.11.2018) :

Image
வியாழக்கிழமை , மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-22-11-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?22.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 6ம் தேதி,ரபியுல் அவ்வல் 13ம் தேதி,*22.11.18 வியாழக்கிழமை,வளர்பிறை,சதுர்த்தசி திதி மதியம் 1.08 வரை;அதன்பின் பவுர்ணமி திதி,பரணி நட்சத்திரம் மாலை 6.47 வரை;அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - சித்திரை,சுவாதி. மேலும்படிக்க:http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-22-11-2018-news2583.html

108 ஐயப்ப சரண கோஷம் !

Image
1. சுவாமியே சரணம் ஐயப்பா 2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4. சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா 5. மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா 6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10. வனதேவத மாறே சரணம் ஐயப்பா 11. துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா 12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 14. அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா 15. அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 16. அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா 17. அபாய தாயகனே சரணம் ஐயப்பா 18. அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா 19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா 20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 21. அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா 22. ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா 23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா 24. ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா 25. ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா 26. ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா 27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா 28. இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா...

பொற்குவியல் தரும் சொர்ண பைரவரின் 12 திருப்பெயர்கள் :

Image
1. ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ 2. ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ 3. ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ 4. ஓம் பக்தப்ரிய நமஹ 5. ஓம் பக்த வச்ய நமஹ 6. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ 7. ஓம் ஸித்தித நமஹ 8. ஓம் கருணாமூர்த்தி நமஹ 9. ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ 10. ஓம் நிதிஸித்திப்ரத நமஹ 11. ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ 12. ஓம் ரசஸித்தித நமஹ சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன. அவற்றில் 12 ஐ மிக முக்கியமானதாக கொள்கிறார்கள். அவற்றை மேலே காணலாம். அந்த 12 திருப்பெயர்கள்: ஸ்வர்ணப்ரத, ஸ்வர்ணவர்ஷீ, ஸ்வர்ணாகர்ஷண பைரவ, பக்தப்ரிய, பக்த வச்ய, பக்தாபீஷ்ட பலப்ரத, ஸித்தித, கருணாமூர்த்தி, பக்தாபீஷ்ட ப்ரபூரக, நிதிஸித்திப்ரத, ஸ்வர்ண ஸித்தித, ரசஸித்தித இவற்றை யார் ஒருவர் மனனம் செய்து சொர்ண பைரவரை அனுதினமும் துதிக்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண பைரவ பெருமான் பொற்குவியலை தருவார். எனவே இந்த 12 பெயர்களை மனப்பாடம் செய்து அனுதினமும் சொர்ண பைரவரை துதிக்கவும். ஓம் மற்றும் நமஹ சேர்த்து செபித்தால் மந்திர செபமாகவும், அப்படியே பெயர்களை மட்டும் சொல்லுதல் நாம செபமாகவும் கொள்ளப்படும். மந்திர செபத்திற்கு கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் நாம செபத்திற்கு கட்டுப்...

இன்றைய ராசிபலன்கள்(21.11.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-21-11-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?21.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 5ம் தேதி,ரபியுல் அவ்வல் 12ம் தேதி,*21.11.18 புதன்கிழமை,வளர்பிறை,திரையோதசி திதி மதியம் 1.27 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி,அசுவினி நட்சத்திரம் காலை 6.45 வரை;அதன்பின் பரணி நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அஸ்தம்,சித்திரை.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-21-11-2018-news2582.html

இன்று பிரதோஷம்!!(20.11.2018) :

Image
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் ...

இன்றைய ராசிபலன்கள்(20.11.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-20-11-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?20.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 4ம் தேதி,ரபியுல் அவ்வல் 11ம் தேதி,*20.11.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,துவாதசி திதி மதியம் 1.30 வரை;அதன்பின் திரையோதசி திதி,ரேவதி நட்சத்திரம் மாலை 6.11 வரை;அதன்பின் அசுவினி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - உத்திரம்,அஸ்தம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-20-11-2018-news2581.html

இன்று ஏகாதசி!!(19.11.2018) :

Image
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று "பாரனை" என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள்(19.11.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-19-11-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?19.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 3ம் தேதி,ரபியுல் அவ்வல் 10ம் தேதி,*19.11.18 திங்கட்கிழமை,வளர்பிறை,ஏகாதசி திதி மதியம் 12.57 வரை;அதன்பின் துவாதசி திதி,உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 5.09 வரை;அதன்பின் ரேவதி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூரம்,உத்திரம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-19-11-2018-news2580.html

எந்த மர விநாயகரை வழிபடுவர்களுக்கு என்ன பலன்!!

Image
அரச மர நிழலும், வன்னி மர நிழலும் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள். பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும். வன்னிமரப் பிள்ளையார்: அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும். புன்னை மரப் பிள்ளையார்: ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும். மகிழ மரப் பிள்ளையார்: இந்தப் பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர். மாமரப் பிள்ளையார்: இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால், கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும். வேப்ப மரத்து விநாயகர...

பொற்குவியல் தரும் சொர்ண பைரவரின் 12 திருப்பெயர்கள் :

Image
1. ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ 2. ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ 3. ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ 4. ஓம் பக்தப்ரிய நமஹ 5. ஓம் பக்த வச்ய நமஹ 6. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ 7. ஓம் ஸித்தித நமஹ 8. ஓம் கருணாமூர்த்தி நமஹ 9. ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ 10. ஓம் நிதிஸித்திப்ரத நமஹ 11. ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ 12. ஓம் ரசஸித்தித நமஹ சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன. அவற்றில் 12 ஐ மிக முக்கியமானதாக கொள்கிறார்கள். அவற்றை மேலே காணலாம். அந்த 12 திருப்பெயர்கள்: ஸ்வர்ணப்ரத, ஸ்வர்ணவர்ஷீ, ஸ்வர்ணாகர்ஷண பைரவ, பக்தப்ரிய, பக்த வச்ய, பக்தாபீஷ்ட பலப்ரத, ஸித்தித, கருணாமூர்த்தி, பக்தாபீஷ்ட ப்ரபூரக, நிதிஸித்திப்ரத, ஸ்வர்ண ஸித்தித, ரசஸித்தித இவற்றை யார் ஒருவர் மனனம் செய்து சொர்ண பைரவரை அனுதினமும் துதிக்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண பைரவ பெருமான் பொற்குவியலை தருவார். எனவே இந்த 12 பெயர்களை மனப்பாடம் செய்து அனுதினமும் சொர்ண பைரவரை துதிக்கவும். ஓம் மற்றும் நமஹ சேர்த்து செபித்தால் மந்திர செபமாகவும், அப்படியே பெயர்களை மட்டும் சொல்லுதல் நாம செபமாகவும் கொள்ளப்படும். மந்திர செபத்திற்கு கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் நாம செபத்திற்கு கட்டுப்ப...

இன்றைய ராசிபலன்கள்(17.11.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-17-11-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?17.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 1ம் தேதி,ரபியுல் அவ்வல் 8ம் தேதி,*17.11.18 சனிக்கிழமை,வளர்பிறை,நவமி திதி காலை 10.21 வரை;அதன்பின் தசமி திதி,சதயம் நட்சத்திரம் மதியம் 1.39 வரை;அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்,அமிர்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - ஆயில்யம்,மகம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-17-11-2018-news2578.html

மந்திர தீட்சை!!

Image
அரசன் ஒருவனுக்கு, ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட வேண்டும், தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆத்மஞானம் பெற வேண்டுமானால், அதற்கு குரு ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று, சாஸ்திரங்களின் மூலம் அறிந்தான்.  தொலைதுõரத்தில் இருக்கும் பிரம்மஞானி ஒருவரிடம் சென்று, மந்திரதீட்சை பெற முடிவு செய்தான். பிரம்மஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்குச் சென்றான்.  அவரைப் பணிந்து வணங்கி, நான் ஒரு சிவபக்தன். எனக்கு நீங்கள் மந்திரதீட்சை கொடுங்கள், என்று கேட்டுக்கொண்டான். மன்னனைப் பார்த்த பிரம்மஞானி, அவன் மந்திரதீட்சை பெறுவதற்குப் போதிய மனப்பக்குவம் இல்லாதவன். அவனுக்கு மந்திரதீட்சை பெறும் தகுதி இல்லை என்பதைப் புரிந்துகொண்டார். எனவே அரசனிடம், அரசே! நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை... என்று கூறினார்.  அரசன், தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றிருந்தான். - தீட்சை தராததால், மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனை திரும்பினான். தன் அ...

இன்றைய ராசிபலன்கள்(16.11.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-16-11-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?16.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 30ம் தேதி,ரபியுல் அவ்வல் 7ம் தேதி,*16.11.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,அஷ்டமி திதி காலை 8.44 வரை;அதன்பின் நவமி திதி,அவிட்டம் நட்சத்திரம் காலை 11.21 வரை;அதன்பின் சதயம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - ஆயில்யம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-16-11-2018-news2577.html

இன்றைய ராசிபலன்கள்(15.11.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-15-11-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?15.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 29ம் தேதி,ரபியுல் அவ்வல் 6ம் தேதி,*15.11.18 வியாழக்கிழமை,வளர்பிறை,சப்தமி திதி காலை 6.40 வரை;அதன்பின் அஷ்டமி திதி,திருவோணம் நட்சத்திரம் காலை 8.49 வரை;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூசம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-15-11-2018-news2576.html

இன்றைய ராசிபலன்கள்(14.11.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-14-11-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?14.11.2018 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 28ம் தேதி,ரபியுல் அவ்வல் 5ம் தேதி,*14.11.18 புதன்கிழமை,வளர்பிறை,சப்தமி திதி நாள் முழுவதும்;அதன்பின் அஷ்டமி திதி,உத்திராடம் நட்சத்திரம் காலை 6.15 வரை;அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - புனர்பூசம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-14-11-2018-news2575.html

இன்று கந்தசஷ்டி!!(13.11.2018) :

Image
நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்... சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்! சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது. சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான். சூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல்மயிலாக வந்தபோது  சேவலாக வந்த போது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயினி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான். சிவ – பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை.  எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால் தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அ...

இன்றைய ராசிபலன்கள்(13.11.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-13-11-2018-astro1.html