Posts

Showing posts from December, 2018

இன்று ஏகாதசி!!(01.01.2019) :

Image
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று "பாரனை" என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள்(01.01.2019) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-01-1-2019-astro1.html 

இன்றைய நாள் எப்படி?01.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 17ம் தேதி,ரபியுல் ஆகிர் 24ம் தேதி,*01.01.19,செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,ஏகாதசி திதி அ.காலை 4.30 வரை;அதன்பின் துவாதசி திதி,சுவாதி நட்சத்திரம் மதியம் 12.24 வரை;அதன்பின் விசாகம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - ரேவதி,அசுவினி.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-01-01-2019-news2623.html

கால பைரவர் – பூனே :

Image
பூனாவில்கோயில் கொண்டுள்ள கால பைரவர் ஆபத்சகாயராக அருள்கிறார். கனேஷ்பட்டில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இவ்வாலயம் சிறியதானாலும் மூர்த்தியின் சிறப்பால் பிரசித்தி பெற்று விளங்குகிறது. வாசலில் துவார பாலகர்களும், மேலே நாய் சிலையும் இருக்கிறது. கால பைரவர் ஒரு கையில் திரிசூலமும், மறு கையில் உடுக்கையும், மற்ற இரண்டு கைகளில் பாம்பையும் பிடித்த வண்ணம் தரிசனம் தருகிறார். இங்கு தினமும் ருத ்ராபிஷேகம் நடக்கிறது. கால பைரவரின் இடது பக்கம் அவரது தேவியின் சிலை அமந்துள்ளது.தேவிக்கு நத்து மட்டி, பட்டு உடுத்தி, மலர் மாலைகளால் அலங்கரிக்கிறார்கள். கால பைரவரின் வலப்பக்கம் மஹாராஷ்டிராவின் மதிப்பிற்குரிய ஜோதிபா சிலை உள்ளது. காளாஷ்டமி, கால பைரவர் ஜெயந்தி நாட்களில் அபிஷேகம் செய்து, வெள்ளிக் கவசம் சாத்தி வழிபடுகிறார்கள்.

இன்றைய ராசிபலன்கள்(31.12.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-31-12-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?31.12.2018 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், மார்கழி மாதம் 16ம் தேதி,ரபியுல் ஆகிர் 23ம் தேதி,*31.12.18,திங்கட்கிழமை,தேய்பிறை,தசமி திதி அ.காலை 5.02 வரை;அதன்பின் ஏகாதசி திதி,சித்திரை நட்சத்திரம் மதியம் 12.38 வரை;அதன்பின் சுவாதி நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி,ரேவதி. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-31-12-2018-news2622.html

இன்றைய ராசிபலன்கள்(29.12.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-29-12-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?27.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், மார்கழி மாதம் 12ம்தேதி, ரபியுல் ஆகிர் 19ம் தேதி,*27.12.18,வியாழக்கிழமை,தேய்பிறை,பஞ்சமி திதி மதியம் 1.26 வரை;அதன்பின் சஷ்டி திதி,மகம் நட்சத்திரம் மாலை 5.00 வரை; அதன்பின் பூரம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம் - திருவோணம்,அவிட்டம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-27-12-2018-news2618.html

பைரவ முகூர்த்தம் :

Image
24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட் டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது. சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும். அதுபோல பைரவ...

இன்றைய ராசிபலன்கள்(26.12.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-26-12-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?26.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், மார்கழி மாதம் 11ம்தேதி, ரபியுல் ஆகிர் 18ம் தேதி,*26.12.18,புதன்கிழமை,தேய்பிறை,சதுர்த்தி திதி மதியம் 3.43 வரை;அதன்பின் பஞ்சமி திதி,ஆயில்யம் நட்சத்திரம் மாலை 6.36 வரை;அதன்பின் மகம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - உத்திராடம்,திருவோணம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-26-12-2018-news2617.html

காலபைரவாஷ்டகம் :

Image
நற்பலன்கள் பல தரும் ஸ்ரீ பைரவர் காலபைரவாஷ்டகம்.. இதை தினம் தோறும் சொல்ல எடுத்த காரியம் ஜெயம் ஆகும்.. சக்தி வாய்ந்த காலபைரவாஷ்டகம்.. தேவராஜ சேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம் வ்யாள யஞ்ய சூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம் நாரதாதி யோகி பிருந்த பந்திதம் திகம்பரம் காசிகா புராதி நாத கால பைர வம்பஜே (1) பானுகோடி பாஸ்வரம் பவாப்தி தாரகம்பரம் நீலகண்ட மீப்சிதார்த்த தாயகம் த்ரிலோசனம் கால கால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம் காசிகா புராதிநாத கால பைரவம்பஜே (2) சூல டங்க பாச தண்ட பாணி மாதி காரணம் ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம் பீம விக்ரமும் ப்ரபும் விசித்திர தண்டவப்ரியம் காசிகா புராதிநாத கால பைரவம்பஜே (3) புக்தி முக்தி தாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம் பக்த வத்சலம் சிவம் சமஸ்த லோக விக்ரஹம் நிக்வனந் மநோஜ்ய ஹேம கிங்கிநீல ஸத்கடிம் காசிகா புராதிநாத காலபைரவம்பஜே (4) தர்ம சேது பாலகம் த்வதர்ம மார்க நாசகம் கர்ம பாச மோசகம் ஸுசர்ம தாயகம் விபும் ஸ்வர்ண வர்ண சேஷபாச சோபிதாங்க மண்டலம் காசிகா புராதிநாத கால பைரவம்பஜே (5) ரத்ந பாதுகா ப்ராபி ராம பாத யுக்மகம் நித்ய மசிதீய மிஷ்ட தைவதம் நிரஞ்சனம் ம்ருத்ய தர்ப்ப நாசனம் காராள தம்ஷ்ட்ர மோ...

இன்றைய ராசிபலன்கள்(25.12.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/yesterday_astrology-24122018-astro1.html

இன்றைய நாள் எப்படி?25.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், மார்கழி மாதம் 10ம்தேதி, ரபியுல் ஆகிர் 17ம் தேதி,*25.12.18,செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,திரிதியை திதி மாலை 6.02 வரை;அதன்பின் சதுர்த்தி திதி,பூசம் நட்சத்திரம் இரவு 8.14 வரை;அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூராடம்,உத்திராடம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-25-12-2018-news2616.html

ஹோம நெருப்பிலிடப்படும் பட்சணங்கள் தேவதைகளை சென்றடையுமா?

Image
தேவதைகளை மகிழ்வித்து, அவர்களின் அருளாசியை பெறுவதற்காக செய்யபடுவது ஹோமாதிக்காரியங்களாகும்.இதை யாகம் என்றும், யக்ஞம், என்றும் கூறுவார்கள். ஹோமம் செய்யும்போது நெருப்பு வளர்த்து அதில் நவதானியங்கள், அன்னம், பட்சணங்கள், நெற்பொறி முதலிய பொருட்களை ஆகுதியாக நெருப்பிலிடுவார்கள். இவ்வாறு நெருப்பிலிட்ட பட்சணங்கள் குறிப்பிட்ட தேவதையை சென்றடையுமா? எனக் கேட்டால் சென்றடையும் என்பதற்கு தத்துவார்த்தமான விளக்கம் உண்டு.பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பின் தன்மை என்ன வென்றால் நெருப்பு எப்பொழுதும் ஆகாயத்தைப் பற்றி நிற்கும். எனவே பூமியில் நெருப்பு வளர்க்கும் போது, அந்த நெருப்பானது வானத்திற்கும் பூமிக்கும் ஒரு இணைப்பை உண்டாக்கிறது. அதாவது நெருப்பானது வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஊடகமாகச் செயல் படுகிறது. எனவே நெருப்பிலிட்ட பட்சனங்களின் சுவையை வானவர்கள் நெருப்பின் வழியாக பெற்றுக் கொள்கிறார்கள் என்பது ஐதீகம். மேலும் நெருப்பிலிட்ட பட்சணங்கள் யாருக்கு போய் சேரவேண்டும் என்பதை சங்கல்பம் மூலம், பிரார்த்தனை மூலம் தெரிவித்தால் அந்தந்த தேவதைகள் மட்டும் வந்து பெற்றுச் செல்வார்கள்.ஹோமாதி காரியங்கள் செய்யு...

இன்றைய ராசிபலன்கள்(24.12.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-24-12-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?23.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், மார்கழி மாதம் 9ம்தேதி, ரபியுல் ஆகிர் 16ம் தேதி,*24.12.18, திங்கட்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 8:18 வரை;அதன்பின் திரிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு 9:50 வரை;அதன்பின் பூசம் நட்சத்திரம், அமிர்த--சித்தயோகம்.சந்திராஷ்டமம் - மூலம், பூராடம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-24-12-2018-news2615.html

இன்று பௌர்ணமி!!(22-12-2018) :

Image
திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் ! உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் . பழங்காலத்தில் திருவண்ணாமலையை(THIRUVANNAMALAI) கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80கி.மீ) அப்படி வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் . திருவண்ணாமலையை கிரிவலம் செல்லும்போது ஓம் சிவாய நம, நமச்சிவாய போற்றி ,சிவஷோஷ்த்திரங்கள்,சிவன் பாடல்கள் ,சிவன் பதிகங்கள் ,கேட்பது பாடுவது ,பாராயணம் செய்வது சிறப்பு, சிவனும் அம்பாளும் , சித்தர்களும் மகான்களும் பக்தர்களுக்கு வேண்டும் வ...

இன்றைய ராசிபலன்கள்(22.12.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-22-12-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?22.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 7ம் தேதி,ரபியுல் ஆகிர் 14ம் தேதி,*22.12.18 சனிக்கிழமை,வளர்பிறை,பவுர்ணமி திதி இரவு 12.25 வரை;அதன்பின் பிரதமை திதி,மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12.38 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அனுஷம்,கேட்டை. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-22-12-2018-news2613.html

இன்றைய ராசிபலன்கள்(21.12.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-21-12-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?21.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 6ம் தேதி,ரபியுல் ஆகிர் 13ம் தேதி,*21.12.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,சதுர்த்தசி திதி இரவு 2.07 வரை;அதன்பின் பவுர்ணமி திதி,ரோகிணி நட்சத்திரம் இரவு 1.38 வரை;அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - விசாகம்,அனுஷம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-21-12-2018-news2612.html

அதிசய பைரவர் ஸ்தலம் :

Image
தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் பல அதிசய நிகழ்வுகள் அவ்வாறு சிவகங்கை மாவட்டம் கண்டிரமாணிக்கம் அருகில் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ள 1400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் கோவிலில் நடைபெறும் அற்புதங்கள் அனைவரையும் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது.  இக்கோவிலின் மூலவர் சுகந்தவனேஸ்வரர், இறைவி சமீபவல்லி ஆவார். இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மா லை அணிந்திருக்கிறார்.  இரட்டை முக பைரவர் : இந்த இரட்டை முக பைரவர், மேற்கு நோக்கியவாறு வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். போகர் என்ற சித்தர், நவபாஷாணத்தில் உள்ள விஷத்தன்மையை நீக்கி பழனி முருகன் சிலையை உருவாக்கினார். அதே போகர் தான், இந்த இரட்டை முக பைரவரையும், விஷத்தன்மையை நீக்காமல் நவபாஷாணத்தால் வடித்துள்ளார். பழனி முருகனின் சிலையை வடிப்பதற்கு முன்பே உருவாக்கப்பட்டது இந்த பைரவர் சிலை என்று கூறுப்படுகிறது. இரு விதமாக காட்சியளித்தால்.... காசி கால பைரவருக்கு நிகரான இந்த பைரவரின் முன்புறம் தீபாராதனை காட்டும்போது பைரவர் போலவும், பின்புறம் தீபாராதனை காட்டும்போது பழனி முருகன் போலவும் காட்சியளிப்பதாக கூறுகிற...

இன்றைய ராசிபலன்கள்(20.12.2018):

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-20-12-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?20.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 5ம் தேதி,ரபியுல் ஆகிர் 12ம் தேதி,*20.12.18 வியாழக்கிழமை,வளர்பிறை,திரையோதசி திதி மதியம் 3.30 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி,கார்த்திகை நட்சத்திரம் இரவு 2.21 வரை;அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,மரண யோகம்.சந்திராஷ்டமம் - சுவாதி,விசாகம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-20-12-2018-news2611.html

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்.

Image
திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும்,எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது.பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம். அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை,இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு.இப்படி ஆண், பெண் இராசி,ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.அப்படி இந்த பொருத்தங்களில் ஏதேனும் சிறுசிறு குறைபாடு அல்லது குளறுபடி இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். இனி,10பொருத்தம் என்றால் என்ன?மற்றும் அதன் உண்மை விளக்கங்கள் பற்றிப் பார்க்கலாம். தினப் பொருத்தம் : தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள்.ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. குணப் பொருத்தம் : கு...

இன்றைய ராசிபலன்கள்(19.12.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-19-12-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?19.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 4ம் தேதி,ரபியுல் ஆகிர் 11ம் தேதி, *19.12.18 புதன்கிழமை,வளர்பிறை,துவாதசி திதி அ.கா 4.28 வரை; அதன்பின் திரையோதசி திதி,பரணி நட்சத்திரம் இரவு 2.38 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - சித்திரை,சுவாதி.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-19-12-2018-news2610.html

மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமைய பைரவர் வழிபாடு :

Image
மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமையவும்,திருமணத்தடை அகலவும் வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும்;புனுகு பூசச் செய்து,தாமரை மலரை அணிவிக்க வேண்டும்;அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப்பொங்கல் இவைகளை படையலாக்க வேண்டும்;படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர எப்பேர்ப்பட்ட திருமணத்தடையாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.

இன்றைய ராசிபலன்கள்(18.12.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-18-12-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?18.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 3ம் தேதி,ரபியுல் ஆகிர் 10ம் தேதி, *18.12.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,ஏகாதசி திதி அ.கா 4.57 வரை; அதன்பின் துவாதசி திதி,அசுவினி நட்சத்திரம் இரவு 2.27 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அஸ்தம்,சித்திரை.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-18-12-2018-news2609.html

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள் :

Image
ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது . ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். மே...

இன்றைய ராசிபலன்கள்(17.12.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க: http://www.bairavafoundation.org/astrology_aries-17-12-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?17.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 2ம் தேதி,ரபியுல் ஆகிர் 9ம் தேதி,*17.12.18 திங்கட்கிழமை,வளர்பிறை,தசமி திதி அ.கா 4.53 வரை;அதன்பின் ஏகாதசி திதி,ரேவதி நட்சத்திரம் இரவு 1.47 வரை;அதன்பின் அசுவினி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - உத்திரம்,அஸ்தம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-17-12-2018-news2608.html

இன்று அஷ்டமி !!(15.12.2018):

Image
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது. ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக...

இன்றைய நாள் எப்படி?15.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 29ம் தேதி,ரபியுல் ஆகிர் 7ம் தேதி,*15.12.18 சனிக்கிழமை,வளர்பிறை,அஷ்டமி திதி இரவு 3.16 வரை;அதன்பின் நவமி திதி,பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.56 வரை;அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - மகம்,பூரம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-15-12-2018-news2606.html

பிரம்மச்சிரக்கண்டீஸ்வரர் ( பிரம்ம சிரகண்டீஸ்வரர் ) திருக்கண்டியூர் : -

Image
சிவனாரின் அட்டவீரட்ட தலங்களில் முதலாவது கண்டியூர். இங்கு பிரமனின் ஒருதலையைக் கண்டித்துத் துண்டித்ததால் இந்த ஊருக்கு கண்டியூர் எனப் பெயர் அமைந்ததாம். தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது இவ்வூர். இங்கு மேற்குப் பார்த்த சன்னதியில் சிரக்கண்டீஸ்வரர் ( வீரட்டானேஸ்வரர் ) காட்சி தருகிறார், அம்பாள் – மங்களநாயகி. பிரம்மச்சிரக்கண்டீஸ்வரரின் அற்புத சிற்பம் ஒன்று காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலில் உள்ளது. இங்கு ஐந்தில் ஒரு தலையை இழந்து விட்ட பயத்துடன் காட்சி தருகிறார் பிரம்மதேவர். எட்டுக் கரங்களில் ஒரு கரத்தில் பிரம்மகபாலத்தைத் தாங்கி வியோம முத்திரையுடன் காட்சி தருகிறார் பைரவர்.காஞ்சிக்குத் தெற்கில் உள்ள “பெருநகர்” என்பது பிரம்மன் சிவனை வழிபட்ட பிரம்ம நகரம். இங்கு உள்ள தனிச்சன்னதியில் பைரவசிவன் வடிவம் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. தலச் சிறப்பு: சாதாதாப என்ற முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ஆதிவில்வாரண்யம் என்றும் பெயருண்டு. இம்முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுற...

இன்றைய ராசிபலன்கள்(14.12.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-14-12-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?14.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 28ம் தேதி,ரபியுல் ஆகிர் 6ம் தேதி,*14.12.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,சப்தமி திதி இரவு 1.45 வரை;அதன்பின் அஷ்டமி திதி,சதயம் நட்சத்திரம் இரவு 8.51 வரை;அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - ஆயில்யம்,மகம். மேலும் படிக்க :https://bit.ly/2QviiMS

இன்று சஷ்டி!!(13.12.2018) :

Image
சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலருக்கு கூட சஷ்டி விரதம் இருக்க வலியுறுத்தியுள்ளேன். சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட...

இன்றைய ராசிபலன்கள்(13.12.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-13-12-2018-astro1.html   

இன்றைய நாள் எப்படி?13.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 27ம் தேதி,ரபியுல் ஆகிர் 5ம் தேதி,*13.12.18 வியாழக்கிழமை,வளர்பிறை,சஷ்டி திதி இரவு 11.50 வரை;அதன்பின் சப்தமி திதி,அவிட்டம் நட்சத்திரம் மாலை 6.27 வரை;அதன்பின் சதயம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - பூசம்,ஆயில்யம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-13-12-2018-news2604.html

இன்றைய ராசிபலன்கள்(12.12.2018):

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-12-12-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?12.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 26ம் தேதி,ரபியுல் ஆகிர் 4ம் தேதி,*12.12.18 புதன்கிழமை,வளர்பிறை,பஞ்சமி திதி இரவு 9.44 வரை;அதன்பின் சஷ்டி திதி,திருவோணம் நட்சத்திரம் மாலை 3.54 வரை;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - புனர்பூசம்,பூசம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-12-12-2018-news2603.html

இன்றைய ராசிபலன்கள்(11.12.2018):

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-11-12-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?11.12.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 25ம் தேதி,ரபியுல் ஆகிர் 3ம் தேதி,*11.12.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,சதுர்த்தி திதி இரவு 7.35 வரை;அதன்பின் பஞ்சமி திதி,உத்திராடம் நட்சத்திரம் மதியம் 1.22 வரை;அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - திருவாதிரை,புனர்பூசம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-11-12-2018-news2602.html

பைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள் :

Image
பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை விரதமிருந்து வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம். பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தைமாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதமிருந்து பைரவரை வணங்கி,   கால பைரவ அஷ்டக துதி பாடினால் எதிரிகள் தொல்லை அகலும். கடன்சுமை தீரும். எமபயம் நீங்கும். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு விரதமிருந்து அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணப் பேறு கிடைக்கும். கடன் சுமை உள்ளவர்கள், ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிபருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம் பெறலாம். சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. திங்கட்கிழமையில் சிவனுக்கு பிரியமான வில்வ அர்ச்சனை செய்தால் அருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹரசதுர்த்தியன்று விரதமிருந்து பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தனக் கா...