Posts

Showing posts from January, 2019

சொர்ணாகர்ஷண பைரவர் :

Image
ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும். இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன் பொருள் சேரும். ஐஸ்வரியம் பெருகும் என்பர். சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரு பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். திகம்பரராக டமருகம், சூலம், பாசம் மற்றும் கபாலம் ஏந்தியவராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அருகில், நாய் வாகனமும் உள்ளது. முற்காலத்தில் தில்லை கோயிலில் சேவை செய்யும் அந்தணர்கள், பூஜை முடிந்ததும் செம்பினால் ஆன தாமரையை பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்வார்களாம். மறுநாள், சுவாமியைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வர் அது, அவர்களுடைய பணிகளுக்கேற்ப, பொன்னாக மாறியிருக்கும் என்றொரு தகவல் உண்டு. இன்றும் தன்னை வணங்கும் அன்பர்களின் மனப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்று, அருள் வழங்கி வருகிறார் பைரவமூர்த்தி.

இன்று ஏகாதசி!!(31.01.2019) :

Image
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று "பாரனை" என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள்(31.01.2019) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-31-1-2019-astro1.html 

இன்றைய நாள் எப்படி?31.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 17ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 24ம் தேதி,*31.01.19 வியாழக்கிழமை,தேய்பிறை,ஏகாதசி திதி இரவு 8.38 வரை;அதன்பின் துவாதசி திதி,கேட்டை நட்சத்திரம் இரவு 10.03 வரை;அதன்பின் மூலம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - கார்த்திகை,ரோகிணி. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-31-01-2019-news2654.html

சந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர் :

Image
சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா? அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். இதுதவிர, சொர் ண ஆகர்ஷ்ன பைரவருக்கு நடைபெறும் சகல அபிஷேக, அலங்கர பூகைளில் கலந்து கொண்டு பிராத்திப்பதன் மூலம் அவரது முழுமையான அணுகிரகத்தை அடையலாம். அப்போது பால்,தேன்,இளநீர், பன்னீர், திருமஞ்சன பொடி , மஞ்சள்,சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூக்கனையும் சொர்ண ஆகர்ஷன பைரவரின் பூஜைக்காக கொடுப்பது நல்லது.இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், செவ்வரளிப் பூக்களைக் கொண்டு பூஜை நடத்தப்படும் போதும்,பைரவர் திருமந்திரத்தை மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண ஆகர்ஷன பைரவரிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்கிறார்கள். மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வ...

புதன் பகவான் மந்திரம்!!

Image
புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் சிறுவர், பெண்கள், ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம். புதன் பகவான் நம் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் சிறுவர், பெண்கள், ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம். புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயர் உண்டு .புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும்.அமைதி கிடைக்கும் . புதன் மந்திரம் : ப்ரிங்கு கலிகா ச்யாம் ருபேணா ப்ரதிமம் புதம் ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம் யஹம் புதன் காயத்ரி மந்திரம் : ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத : பிரசோதயாத் இந்த பாடலை பாடி புதன் அருளை பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன். புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படி செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம். பூஜையறையில் 5 அக...

இன்றைய ராசிபலன்கள்(30.01.2019) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-30-1-2019-astro1.html

இன்றைய நாள் எப்படி?30.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 16ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 23ம் தேதி,*30.01.19 புதன்கிழமை,தேய்பிறை,தசமி திதி இரவு 8.06 வரை; அதன்பின் ஏகாதசி திதி,அனுஷம் நட்சத்திரம் இரவு 8.58 வரை; அதன்பின் கேட்டை நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - பரணி,கார்த்திகை. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-30-01-2019-news2653.html

பணக்காரனாக மாற்றக்கூடிய சங்கு வழிபாட்டு முறை !!

Image
ருத்ராட்சம், சாலக்கிராமம், வலம்புரி சங்கு போன்ற பொருட்களில் ஏதவது ஒன்றையாவது வீட்டில் வைத்திருந்தால் அந்த வீட்டிற்கு பல நன்மைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை. இதில் ருத்ராட்சம் சிவனுக்குரியது, சாலக்கிராமம் விஸ்ணுவிற்குரியது, வலம்புரி சங்கு லட்சுமிக்குரியது. இந்த பதிவில் வலம்புரி சங்கால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பார்ப்போம் வாருங்கள். ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. மகாலட்சுமிக்குரிய வலம்புரி சங்கு ஒருவரிடம் கிடைப்பதே அபூர்வம். அப்படி கிடைத்துவிட்டால் அதனை முறையாக பராமரித்து சிறப்பாக பூஜை செய்து அவசியம். வலம்புரி சங்கை ஒருவர் தன் வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ வைத்துக்கொள்ளலாம். அனால் தினமும் சுத்தமாக இருந்து அதற்கு பூஜை செய்வது மிக மிக முக்கியம். வலம்புரி சிங்கிற்கு முறையாக பூஜை செய்யும் பட்சத்தில் ஒருவர் தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்ப பெறுவார அதோடு பலவகையிலும் அவருக்கு செல்வம் வந்து சேரும். வலம்புரி சங்கில் சிறிது நீர் ஊற்றி அதில் துளசி போட்டுவிட்டு, பூஜை செய்து முடித்தபின் அந்த நீரை கு...

இன்றைய நாள் எப்படி?29.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 15ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 22ம் தேதி,*29.01.19 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,நவமி திதி இரவு 8.06 வரை;அதன்பின் தசமி திதி,விசாகம் நட்சத்திரம் இரவு 8.22 வரை; அதன்பின் அனுஷம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம் - அசுவினி,பரணி. மேலும் படிக்க :https://bit.ly/2SbnIfT

இன்றைய ராசிபலன்கள்(28.01.2019) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/astrology_aries-28-1-2019-…

இன்றைய நாள் எப்படி?28.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 14ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 21ம் தேதி,*28.01.19 திங்கட்கிழமை,தேய்பிறை,அஷ்டமி திதி இரவு 8.36 வரை;அதன்பின் நவமி திதி,சுவாதி நட்சத்திரம் இரவு 8.16 வரை; அதன்பின் விசாகம் நட்சத்திரம்,அமிர்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - ரேவதி,அசுவினி. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-28-01-2019-news2650.html

சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவ மந்திரங்கள் :

Image
சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா? அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும்.மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.அடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்திற்கு செல்லுங்கள் . இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி , குறைந்தது கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படையுங்கள், அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.மேலும் ப...

இன்று சஷ்டி!!(26.01.2019) :

Image
சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலருக்கு கூட சஷ்டி விரதம் இருக்க வலியுறுத்தியுள்ளேன். சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்...

இன்றைய ராசிபலன்கள்(26.01.2019) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-26-1-2019-astro1.html 

இன்றைய நாள் எப்படி?26.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 12ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 19ம் தேதி,*26.01.19 சனிக்கிழமை,தேய்பிறை,சஷ்டி திதி இரவு 10.56 வரை; அதன்பின் சப்தமி திதி,அஸ்தம் நட்சத்திரம் இரவு 9.20 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம்,மரண யோகம். சந்திராஷ்டமம் - பூரட்டாதி,உத்திரட்டாதி. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-26-01-2019-news2648.html

பசுவின் பால் சைவமா அசைவமா ?

Image
மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள். இன்றும் அந்த கிண்டல் தொடர்ந்தபடிதான் உள்ளது. அதற்கு காரணம் அவர்களின் விளக்கக் குறைவே. முதலில் அசைவம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும். ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும். பசுவுக்கு நான்கு மடு இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும். பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும் கூட. பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அது புனிதமானது என்பதால் தான், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், என்று விநாயகருக்கு வாக்கு கொடுக்கிறார் அவ்வைப்பாட்டி...

இன்றைய ராசிபலன்கள்(25.01.2019):

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-25-1-2019-astro1.html 

இன்றைய நாள் எப்படி?25.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 11ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 18ம் தேதி,*25.01.19 வெள்ளிக்கிழமை,தேய்பிறை,பஞ்சமி திதி இரவு 12.36 வரை;அதன்பின் சஷ்டி திதி,உத்திரம் நட்சத்திரம் இரவு 10.24 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - சதயம்,பூரட்டாதி.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-25-01-2019-news2647.html

இன்று சங்கடஹர சதுர்த்தி!!(24.01.2019) :

Image
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே. விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர். விரதத்தின் பலன்கள் : இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண...

இன்றைய ராசிபலன்கள்(24.01.2019) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/astrology_aries-24-1-2019-…

இன்றைய நாள் எப்படி?24.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 10ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 17ம் தேதி,*24.01.19 வியாழக்கிழமை,தேய்பிறை,சதுர்த்தி திதி இரவு 2.34 வரை;அதன்பின் பஞ்சமி திதி,பூரம் நட்சத்திரம் இரவு 11.42 வரை;அதன்பின் உத்திரம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - அவிட்டம்,சதயம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-24-01-2019-news2646.html

இலுப்பைக்குடி பைரவ பெருமானின் வரலாறு!!!

Image
கும்பாண்டகன் என்னும் அசுரன், இந்திராதி தேவர்களைப் போரிட்டு வென்று தேவலோகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால்,இந்திரன் தனது ராஜ்ஜியத்தை இழந்து,காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி என்னும் வனத்திற்கு வந்தடைந்தான்.இங்கே சுயம்புநாதராகிய தான் தோன்றி ஈசரைச் சரணடைந்து வணங்கி,வழிபட்டான்.பல ஆண்டுகள் மனமுருகி வழிபட்டதால்,சுயம்புலிங்க மூர்த்தியிலிருந்து பைரவர் வெளிப்பட்டு கும்பாண்டகனை வதம் செய்தார்.வதம் செய்து, இந்திர லோகத்தை மீட்டு இந்திரனுக்குக் கொடுக்கிறார்;பின்னர்,இந்திரனும் இந்திராதி தேவர்களும் வேண்டியதன் பொருட்டு இலுப்பைக்குடியில் தங்கி அருள் பாலித்துவருகிறார். இங்கே பைரவர் தனி சன்னதி கொண்டிருக்கிறார்.இங்கு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருபுறமும் நாய் வாகனங்களுடன் உள்ளார்.பைரவ சன்னதியின் கபோத பகுதி கூடுகளில் பதினைந்து வகையான பைரவரின் திருக்கோலங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு சில கோவில்களில் மட்டுமே இருபுறமும் பைரவரின் பின்னால் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார்;அப்படிப்பட்ட பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர் ஆவார். இப்படிப்பட்ட பைரவரை 8 தேய்பிறை அஷ்டமிகளில் வரும் இராகு காலத்தில் ...

இன்றைய ராசிபலன்கள்(23.01.2019):

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-23-1-2019-astro1.html

இன்றைய நாள் எப்படி?23.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 9ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 16ம் தேதி,*23.01.19 புதன்கிழமை, தேய்பிறை,துவிதியை திதி காலை 7.06 வரை;அதன்பின் சதுர்த்தி திதி,மகம் நட்சத்திரம் இரவு 1.15 வரை;அதன்பின் பூரம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - திருவோணம்,அவிட்டம்.மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar…

தீயசக்திகளை விரட்டும் பைரவர் வழிபாடு :

Image
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும். ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். தூபம் இடும்போது இந்த மந்திரத்தை சொல்லிவர வேண்டும்.

முன்னேற 33 பொக்கிஷங்கள் உங்களுக்காக!

Image
1. பேசும்முன் கேளுங்கள்!எழுதும்முன் யோசியுங்கள்.!செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்! 2. சில சமயங்களில்இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்! 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்றுக் கொடுப்பவரெல்லாம்ஆசிரியர் அல்லர். 4. நல்ல நட்பு 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம்.அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே,சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்! 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்! 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்! 13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்! 14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை.ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!...

இன்றைய ராசிபலன்கள்(22.01.2019) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-22-1-2019-astro1.html 

இன்றைய நாள் எப்படி?22.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 8ம்தேதி, ஜமாதுல் அவ்வல் 15ம் தேதி,*22.01.19 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,பிரதமை திதி காலை 9.27 வரை;அதன்பின் துவிதியை திதி,ஆயில்யம் நட்சத்திரம் அதிகாலை 2.52 வரை;அதன்பின் மகம் நட்சத்திரம்,சித்தயோகம்.சந்திராஷ்டமம் - திருவோணம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-22-01-2019-news2644.html

இன்றைய ராசிபலன்கள்(21.01.2019) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-21-1-2019-astro1.html

இன்றைய நாள் எப்படி?21.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், தை மாதம் 7ம்தேதி, ஜமாதுல் அவ்வல் 14ம் தேதி,*21.1.19 திங்கட்கிழமை,பவுர்ணமி திதி காலை 11:41 வரை; அதன்பின் பிரதமை திதி,பூசம் நட்சத்திரம் அதிகாலை 4:32 வரை; அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,சித்தயோகம்.சந்திராஷ்டமம் - உத்திராடம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-21-1-2019-news2643.html

தீயசக்திகளை விரட்டும் பைரவர் வழிபாடு!!

Image
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும். ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான.. ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். தூபம் இடும்போது இந்த மந்திரத்தை சொல்லிவர வேண்டும்.

இன்றைய ராசிபலன்கள்(19.01.2019) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-19-1-2019-astro1.html

இன்றைய நாள் எப்படி?19.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 5ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 12ம் தேதி,*19.01.19 சனிக்கிழமை,வளர்பிறை,திரையோதசி திதி மதியம் 3.52 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி,மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 8.45 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - மூலம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-19-01-2019-news2641.html

பைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள் :

Image
பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை விரதமிருந்து வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம். பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தைமாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதமிருந்து பைரவரை வணங்கி,  கால பைரவ அஷ்டக துதி பாடினால் எதிரிகள் தொல்லை அகலும். கடன்சுமை தீரும். எமபயம் நீங்கும். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு விரதமிருந்து அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணப் பேறு கிடைக்கும். கடன் சுமை உள்ளவர்கள், ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிபருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம் பெறலாம். சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. திங்கட்கிழமையில் சிவனுக்கு பிரியமான வில்வ அர்ச்சனை செய்தால் அருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹரசதுர்த்தியன்று விரதமிருந்து பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பிட...

இன்றைய ராசிபலன்கள்(18.01.2019) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-18-1-2019-astro1.html 

இன்றைய நாள் எப்படி?18.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,தை மாதம் 4ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 11ம் தேதி,*18.01.19 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,துவாதசி திதி மாலை 5.34 வரை;அதன்பின் திரையோதசி திதி,ரோகிணி நட்சத்திரம் காலை 9.39 வரை;அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - கேட்டை. மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-18-01-2019-news2640.html

இன்று ஏகாதசி!!(17.01.2019) :

Image
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று "பாரனை" என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள்(17.01.2019) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-17-1-2019-astro1.html

இன்றைய நாள் எப்படி?17.1.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், தை மாதம் 3ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 10ம் தேதி,*17.1.19 வியாழக்கிழமை, வளர்பிறை,ஏகாதசி திதி மாலை 6:55 வரை;அதன்பின் துவாதசி திதி,கார்த்திகை நட்சத்திரம் காலை 10:17 வரை;அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,மரணயோகம்.சந்திராஷ்டமம் - அனுஷம். மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar…

இன்றைய நாள் எப்படி?14.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 30ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 7தேதி,*14.01.19,திங்கட்கிழமை,வளர்பிறை,அஷ்டமி திதி இரவு 8.32 வரை;அதன்பின் நவமி திதி,ரேவதி நட்சத்திரம் காலை 9.23 வரை; அதன்பின் அசுவினி நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - சித்திரை.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-14-01-2019-news2636.html

இன்றைய ராசிபலன்கள்(14.01.2019) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-14-1-2019-astro1.html 

வழக்குகளில் வெற்றி பெற பைரவர் வழிபாடு:

Image
சனிப்பிரதோஷம் வரும் நாட்களில் பிரதோஷ நேரத்திற்குள் தயிர்ச்சாதம் நமது வீட்டில் தயார் செய்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். சனிப்பிரதோஷம் முடிந்ததும் (மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்) அங்கிருக்கும் காலபைரவருக்கு தயிர்ச்சாதத்தை படைக்க வேண்டும். பிறகு நம்முடைய பெயருக்கு(யாருக்கு வழக்கு இருக்கிறதோ அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அவருடைய சன்னதியில் பைரவர் 108 போற்றியை வடக்கு நோக்கி அமர்ந்து(தரையில் தான்) மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.பிறகு,அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு தயிர்ச்சாதத்தை விநியோகிக்க வேண்டும்.

இன்றைய ராசிபலன்கள்(12.01.2019) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-12-1-2019-astro1.html

இன்றைய நாள் எப்படி?12.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 28ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 5தேதி,*12.01.19,சனிக்கிழமை,வளர்பிறை,சஷ்டி திதி மாலை 6.56 வரை;அதன்பின் சப்தமி திதி,உத்திரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும்;அதன்பின் ரேவதி நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - உத்திரம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-12-01-2019-news2634.html

குறையாத செல்வவளம் அருளும் பைரவர் :

Image
திருச்சி-உறையூர் சாலை ரோட்டில் உள்ளது. ஜெயகாளிகாம்பாள் ஆலயம். இந்த ஆலயத்தில் அஷ்டபைரவர்களின் திருமேனிகள் சுதை வடிவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு அஷ்ட பைரவர்கள் தங்கள் துணைவியர் மற்றும் வாகனங்களுடன் காட்சி அளிப்பது அற்புதமான காட்சியாகும். ஒவ்வொரு மாதம் தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள அஷ்டபைரவருக்கும் சொர்ண ஆகாச பைரவருக்கும் யாகமும் அபிஷேகமும் நடைபெறுகிறத ு. பக்தர்கள் நூற்றுக்கணக்கில் இந்த யாகத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொள்வதால் செல்வ வளர்ச்சி, வழக்கில் வெற்றி கண் திருஷ்டி அகலுதல் போன்ற பயன்கள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதே ஆலயத்தில் சொர்ண ஆகாஷ பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. சுவர்ணலதா என்கிற சுவர்ண பைரவியை தன் மடி மீது அமர்த்திக் கொண்டு இவர் காட்சி தருகிறார். இவர் மஞ்சள் நிறம் கொண்டவர். மஞ்சள் நிற பீதாம்பர ஆடைகள் அணிந்தவர். பொன்னால் ஆன அட்சய பாத்திரம் ஏந்தியவர். சொர்ண பைரவி மங்களம் தரும் நாயகி ஆவார். பொன் கொட்டும் குடம், தாமரை, அபயமுத்திரை தரித்து சொர்ண பைரவரை தழுவியவாறு காட்சி தருகிறாள். சொர்ண பைரவரின் படத்தை வீட்டில் வைத்து முறைப்படி பூஜித்த...

இன்றைய ராசிபலன்கள்(11.1.2019) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-11-1-2019-astro1.html

இன்றைய நாள் எப்படி?11.01.2019 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,மார்கழி மாதம் 27ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 4தேதி,*11.01.19,வெள்ளிக்கிழமை,வளர்பிறை,பஞ்சமி திதி மாலை 5.27 வரை;அதன்பின் சஷ்டி திதி,பூரட்டாதி நட்சத்திரம் காலை 6.25 வரை;அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூரம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-11-01-2019-news2633.html

சொர்ணாகர்ஷண பைரவர் :

Image
ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும். இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன் பொருள் சேரும். ஐஸ்வரியம் பெருகும் என்பர். சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரு பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். திகம்பரராக டமருகம், சூலம், பாசம் மற்றும் கபாலம் ஏந்தியவராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அருகில், நாய் வாகனமும் உள்ளது. முற்காலத்தில் தில்லை கோயிலில் சேவை செய்யும் அந்தணர்கள், பூஜை முடிந்ததும் செம்பினால் ஆன தாமரையை பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்வார்களாம். மறுநாள், சுவாமியைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வர் அது, அவர்களுடைய பணிகளுக்கேற்ப, பொன்னாக மாறியிருக்கும் என்றொரு தகவல் உண்டு. இன்றும் தன்னை வணங்கும் அன்பர்களின் மனப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்று, அருள் வழங்கி வருகிறார் பைரவமூர்த்தி.

இன்று சதுர்த்தி !!(10.01.2019) :

Image
இன்று விநாயகருக்கு உகந்த சதுர்த்தி நாளாகும்.இன்று விநாயகரை வழிபட்டு வளம் பெறுவோம். எந்த ஒரு சுபகாரியம் துவங்கினாலும் சிறிது மஞ்சள் பிடித்து வைத்து அனைவரும் முதலில் பூஜிப்பது சங்கடம் தீர்க்கும் சங்கரன் புதல்வன் விநாயகப் பெருமான் ஆவார். காரணம் விநாயகப் பெருமானை பூஜித்து எந்த சுபகாரியம் துவங்கினாலும் தடங்கள் ஏதுமின்றி இனிதே நடைபெறும் என்பதால் ஆகும். அவ்வாறு சக்தி பெற்ற சக்தி மைந்தரை தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த விநாயகர் ஸ்லோகத்தை சொல்லி பூஜித்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் எந்த செயலை செய்வதாலும் தங்குதடையின்றி இனிதே நடக்கும். ஸ்லோகம்: கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் பொருள்: யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன்.கணநாயகா போற்றி! போற்றி!