சிந்தனைத்துளிகள்:

இன்றைய சிந்தனைத்துளிகள்:

வணங்கத்தக்கவர்கள் - தாயும் தந்தையும்
வந்தால் போகதாது - புகழ், பழி
போனால் வராதது - மானம், உயிர்
தானாக வருவது - இளமை, முதுமை


நம்முடன் வருவது - பாவம், புண்ணியம்

அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
நம்மால் பிரிக்கமுடியாதது - பந்தம், பாசம்
அடக்க முடியாதது - ஆசை துக்கம்....

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :