சிந்தனைத்துளிகள்:
இன்றைய சிந்தனைத்துளிகள்:
வணங்கத்தக்கவர்கள் - தாயும் தந்தையும்
வந்தால் போகதாது - புகழ், பழி
போனால் வராதது - மானம், உயிர்
தானாக வருவது - இளமை, முதுமை
நம்முடன் வருவது - பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
நம்மால் பிரிக்கமுடியாதது - பந்தம், பாசம்
அடக்க முடியாதது - ஆசை துக்கம்....
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
வணங்கத்தக்கவர்கள் - தாயும் தந்தையும்
வந்தால் போகதாது - புகழ், பழி
போனால் வராதது - மானம், உயிர்
தானாக வருவது - இளமை, முதுமை
நம்முடன் வருவது - பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
நம்மால் பிரிக்கமுடியாதது - பந்தம், பாசம்
அடக்க முடியாதது - ஆசை துக்கம்....
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
Comments
Post a Comment