அனுமன் வழிபாடு !!
அனுமன் வழிபாடு !!
"பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது"
இதன் உண்மையான அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே.
எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
மேலும் படிக்க : http://goo.gl/5A6q7S
Comments
Post a Comment