குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை
குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை !!
திருமால் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் என்று 10 அவதாரங்களை எடுத்து உலக மக்களுக்கு அவ்வப்போது ஏற்படுகிற பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும விதமாக தேவர்களில் முப்பத்து முக்கோடி பேரும் இந்திரனும் சேர்ந்து திருமாலையும், லட்சமி தேவியையும் வணங்கி ஏராளமான நவரத்தினங்கள் பொன் மணிகளைக் கொண்டு வந்து குவித்து பரிசாக அளித்தனர்.
சிவபெருமான் மட்டும் ஒரே ஒரு உத்ராட்சத்தைக் கொண்டு வந்து கொடுத்து பெருமானிடம் நன்றி தெரிவித்திட அதை வாங்கியவள் கண்களில் ஒற்றிக் கொண்டார்.
மேலும் படிக்க : http://goo.gl/p1dDNB
Comments
Post a Comment