ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்
ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !!
சிறிதும் சோர்வின்றி உண்மையைக் கண்டறிந்து உழைப்பவன் தான் அறிந்த நல்லவற்றைப் பிறர்க்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பான் ; செயலில் ஈடுபட்டிருக்கும் பொழுது உணவை மறந்திருப்பான்.
முதுமை அடைந்தாலும் அதை பற்றி நினைக்காமல்
உழைப்பவன் தான் ஞான மார்க்கத்தில் செல்ல தகுதியுள்ளவன் !
Comments
Post a Comment