Posts

Showing posts from December, 2014

ASTROLOGY PART - 4

ASTROLOGY PART - 4 Watch Here : http://goo.gl/QkFK3s

முருகன் வழிபாடு

முருகன் வழிபாடு !! சித்திரை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபட்டால் சகல போகங்கள் பெறலாம். தமிழரின் முதழ்கடவுள் எனவும் முருகனை பகர்துண்டு, எம்மனிதனும் மிக உயர்ந்த தெய்வமாகலாம் என்பதன் தெய்வக்காட்சியே முருகன் வடிவாகும். சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன். மேலும் படிக்க http://goo.gl/j9y8AA

இன்றைய நாள் எப்படி? 29.12.2014 தமிழ் பஞ்சாங்கம

இன்றைய நாள் எப்படி? 29.12.2014 தமிழ் பஞ்சாங்கம இன்று ! ஜய வருடம், மார்கழி மாதம் 14ம் தேதி, ரபியுல் அவ்வல் 06 ம் தேதி. 29.12.14 திங்கட்கிழமை, வளர்பிறை.இன்று, அஸ்டமி திதி மாலை மணி 03.13 வரை, அதன்பின் நவமி திதி. உத்திராட்டாதி நட்சத்திரம் காலை மணி 110.21 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம்.சித்தயோகம், மேல்நோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/1UmB3H

இன்றைய நாள் எப்படி? 26.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 11ம் தேதி, ரபியுல் அவ்வல் 3ம் தேதி *26.12.14 வெள்ளிக்கிழமை , வளர்பிறைஇன்று, பஞ்சமி திதி இரவு 09.47 மணி வரை, அதன்பின் ஷஷ்டி திதிஅவிட்டம் நட்சத்திரம் மாலை 03.15 மணி வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்சித்தயோகம் மேலும் படிக்க :http://goo.gl/TeOFq8

இன்றைய ராசிபலன்கள்(026.12.2014)

இன்றைய ராசிபலன்கள்(026.12.2014) வெள்ளிக்கிழமை , மேலும் படிக்க:http://goo.gl/ukHyFx

மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மகிமைகள்:

மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மகிமைகள்: அரச மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மூல நட்சத்திரத்தன்று பால் அபிசேகம் செய்து மனம் உருகி வேண்டினால் நினைத்த காரியம் கைகூடும். ஆல மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னம் வைத்து வைத்தியர்கள் வணங்கி வந்தால் மருத்துவதுறையில் நல்ல பேரும் புகழும் பெறுவார்கள். நோயாளிகள் வணங்கி வந்தால் எவ்வளவு கடுமையான நோயாயிருந்தாலும் நிவாரணம் பெறுவார்கள். மேலும் படிக்க : http://goo.gl/DzyiCg

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்தி வழிபாடு !! அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவரை ஈஸ்வரனின் அசல் என்று சொல்வார்கள். மேலும் படிக்க : http://goo.gl/zX47tk

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம்

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம் பரிகாரங்கள் பலவிதம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியவர். சனி பகவான் சூரிய புத்திரர் என்றும் சிவபூஜை செய்பவர் என்னும் புராணங்கள் கூறுகின்றன. எனவே தினசரி நியம நிஷ்டையும் தனது இஷ்ட தெய்வம் (அ) சிவபூஜையும் செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை என்பது முன்னோர் அனுபவம். பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிப்பது ஒருவகை சாந்தி பரிகாரம். மேலும் படிக்க http://goo.gl/lUO7eG

இன்றைய நாள் எப்படி? 25.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 10ம் தேதி, ரபியுல் அவ்வல் 02ம் தேதி. *25.12.2014 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, சதுர்த்தி திதி நள்ளிரவு மணி 12.07 வரை, அதன்பின் பஞ்சமி திதி.திருவோணம் நட்சத்திரம் மாலை மணி 04.51 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/ySm07s

இன்றைய ராசிபலன்கள் (24-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (24-12-2014) புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/5IFx7w

bairavafoundation

ஓம் நமசிவய! ஓம் சிவாயநம! *********************************************** தொழில் முன்னேற்றம் அடைய, லாபம் பெருக, வியாபாரம் தங்கு தடையின்றி நடக்க, அனைத்து விதமான கல்வியிலும் சிறந்து விளங்க, சொத்துக்களில் வில்லங்கம் நீங்க, விற்பனையாகாத நிலம், சொத்துக்கள் விற்க, திருமணத் தடை விலக, கணவன்-மனைவி, குடும்பப் பிரச்சினைகள் தீர, விவரங்கள் தெரிந்துகொள்ள http://www.bairavafoundation.org/astrology.php

இன்றைய நாள் எப்படி? 24.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 24.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 09 ம் தேதி, ரப்யூலவல் 01ம் தேதி. *24.12.2014 புதன்கிழமை, வளர்பிறை.இன்று,திரிதியை திதி அதிகாலை மணி 02.21 வரை, அதன்பின் உத்திராடம் திதி.உத்திராடம் நட்சத்திரம் இரவு மணி 06.20 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/SJSc2K

இன்றைய நாள் எப்படி? 23.12.2014

இன்றைய நாள் எப்படி? 23.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், மார்கழி மாதம் 8ம் தேதி, ஸபர் 30ம் தேதி. 23.12.14 செவ்வாய்கிழமை , வளர்பிறை.இன்று, பிரதமை திதி காலை 7:49 மணி வரை, அதன்பின் துவிதியை திதி அதிகாலை 04:29 மணி வரை. பூராடம் நட்சத்திரம் இரவு 07.43 மணி வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம். சித்தயோகம், கீழ்நோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/KjwKKL

இன்றைய தின ராசி பலன்கள்

இன்றைய தின ராசி பலன்கள் செவ்வாய்க்கிழமை ( 23 / 12 / 2014 ) படிக்க : http://goo.gl/vzpQ6M

குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு

குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு !! இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற மூர்த்தி பேதங்களில், பைரவரும் ஒருவர். சிவாம்சமான பைரவமூர்த்தி உலகம் எங்கும் வியாபித்து இருப்பவர். நிர்வாண ரூபம், மூன்று கண்கள், சர்ப்ப ஆபரணம், குண்டலம்,சிரஸில் மாலை, கட்கம், சூலம், உடுக்கை,கோரப்பல், நாய்வாகனம், இவரே பைரவர். மேலும் படிக்க : http://goo.gl/m2EmZn

Bhairavar Temple

Bhairavar Temple Construction video Watch Here : http://goo.gl/NYHzDT

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க:http://goo.gl/1WD2MV

இன்றைய ராசிபலன்கள் (22-12-2014) திங்கட்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (22-12-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/fS081R

இன்றைய நாள் எப்படி? 22.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 22.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 7ம் தேதி, ஸபர் 29ம் தேதி. *22.12.2014 திங்கட்கிழமை , தேய்பிறை.இன்று, அமாவாஸ்யை திதி காலை மணி 07.49 வரை, அதன்பின் துவிதியை திதி.பிரதமை நட்சத்திரம் காலை மணி 04.57 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/zxgfih

ஐயப்பன் வழிபாடு

ஐயப்பன் வழிபாடு !! ஐயப்பன் விரத விதிமுறைகள் 1-முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.2-ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/ISZOWI

சாஸ்திரத்தை அனுசரியுங்கள்

சாஸ்திரத்தை அனுசரியுங்கள் !! வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன; ஒவ்வொரு மதத்திலும், சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் படிக்க : http://goo.gl/W7tGzo

மனம் அமைதி பெற எளிய வழி

மனம் அமைதி பெற எளிய வழி !! ஒருமுறை சுவாமி பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு; ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரியமான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகிறேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மனம் எங்கெல்லாமோ அலைப்பாய்கிறது. தாங்கள்தான் எனக்கொரு நல்வழி காட்டவேண்டும் என்றான். மேலும் படிக்க : http://goo.gl/hEZx8F

இன்றைய நாள் எப்படி? 18.12.2014

இன்றைய நாள் எப்படி? 18.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், மார்கழி மாதம் 3ம் தேதி, ஸபர் 25ம் தேதி. 18.12.2014 வியாழக்கிழமை , தேய்பிறை.இன்று, ஏகாதசி திதி காலை மணி 09.36 வரை, அதன்பின் துவாதசி திதி.சுவாதி நட்சத்திரம் இரவு மணி 09.16 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம்.அமிர்தயோகம் சித்தயோகம், சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/WsWNZa

இன்றைய தின ராசி பலன்கள்

இன்றைய தின ராசி பலன்கள் வியாழக்கிழமை ( 18 / 12 / 2014 ) படிக்க : http://goo.gl/mK8ZdW

திருமண தோஷ வழிபாடு

திருமண தோஷ வழிபாடு !! ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம். செவ்வாய் இருக்கும் ராசி அதிபதி 1, 4, 5, 7, 9, 10 இவைகளில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை. 8,ப12ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம் மகரமாயின் தோஷம் ஏற்படாது. தனது வீடு உச்ச வீடு மகரம், மேஷம், விருச்சிகம் தோஷம் இல்லை. சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியிருந்தால் பார்த்தால் தோஷம் இருக்காது. செவ்வாய் சனியுடன் சந்திரன், குரு இவர்கள் வீட்டில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச்சேர்ந்த விஜய் சுவாமிஜி. மேலும் படிக்க : http://goo.gl/AL1bCR

யோக பைரவர்

யோக பைரவர் !! கையில் திரிசூலம், நிமிர்ந்த நாசி, உருட்டிய விழிகளுடன் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் சம்மணம் கட்டி உட்கார்ந்திருக்கிறார் யோக பைரவர்.இவருக்குப் பின்னால் ஆயிரம் வருஷத்தியக் கதை. அதில் சின்னக் கிளைக் கதை.கொலை, கொள்ளைகளில் கொடி கட்டிய பெயர் அவருக்கு. சாமர்த்தியமாக்க் கொள்ளையடிப்பதில் பிரசித்தி பெற்றவர், இங்கு வந்திருக்கிறார். மேலும் படிக்க : http://goo.gl/AsrJvE

முழு மனதுடன் நினைத்தாலே போதும்

முழு மனதுடன் நினைத்தாலே போதும் !! எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை தேடி வந்து அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது. மேலும் படிக்க http://goo.gl/5oa2Do

பைரவரின் முக்கியத்துவம்

பைரவரின் முக்கியத்துவம் !! பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைரவர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். மேலும் படிக்க : http://goo.gl/OdCaZp

இன்றைய ராசிபலன்கள் (15-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (15-12-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/aJdqWo

இன்றைய நாள் எப்படி? 15.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 15.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 29ம் தேதி, ஸபர் 22ம் தேதி. *15.12.2014 திங்கட்கிழமை , தேய்பிறை.இன்று, நவமி திதி நாள் முழுவதும். உத்திரம் நட்சத்திரம் மாலை மணி 04.37 வரை, அதன்பின் ஹஸ்தம் நட்சத்திரம்.அமிர்தயோகம், சித்தயோகம், மேலும் படிக்க http://goo.gl/7LoQh0

இன்றைய ராசிபலன்கள் (13-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (13-12-2014) சனிக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/0LbAKI

குலதெய்வம் வழிபாடு

குலதெய்வம் வழிபாடு !! ஜோதிடர் விஜய் சுவாமிஜி : நமது குடும்பத்தில் நடைபெறும் காதணி விழா, திருமண விழா போன்ற நாட்களில் அவர்களின் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடாவெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும் படிக்க : http://goo.gl/DRmXft

சனி பகவான் வழிபாடு

சனி பகவான் வழிபாடு !! மலைக் கோவிலில் வேதகிரீஸ்வர் கோபுரம் உள்ளே சென்றால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இதில் உள்ள சனிபகவான் சிலை அழகு சிறப்பு . இவரை சனிக்கிழமைகளில் 5 நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல விதமான சனிக்கிரக தோஷங்களும் அகலும். மேலும் படிக்க : http://goo.gl/3ufhBu

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 13.12.2014-ம் தேதி (சனி கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 13.12.2014-ம் தேதி (சனி கிழமை) -->திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. --> விஷ்ணு கோவில்களில் வழிபடுதல் சிறப்பு. --> தினமலர் இணைய தளத்தில் மார்கழி இசைத் திருவிழா நேரடி ஒளிபரப்பு --> குச்சனூர் கோயிலில் டிச., 16ல் சனிப்பெயர்ச்சி. -->பழனி கோயிலில் டிச., 16ல் சனிப்பெயர்ச்சி. --> தீர்த்தீஸ்வரர் கோவிலில் அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை. கோயிலில் டிச., 16ல் சனிப்பெயர்ச்சி. -->ஐயப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம். மேலும் படிக்க: http://goo.gl/SQIsFV

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்தி வழிபாடு !! அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவரை ஈஸ்வரனின் அசல் என்று சொல்வார்கள். மேலும் படிக்க : http://goo.gl/0XAIBv

முக்கண் முதல்வனுக்கு முதல் அர்ப்பணம்

முக்கண் முதல்வனுக்கு முதல் அர்ப்பணம் ! தேங்காய் மூன்று கண்களைக் கொண்டதால், முக்கண் முதல்வனான சிவபெருமானின் சிறப்பு : சுப காரியம் , கோயில், பூஜை, திருமணங்கள் சமர்ப்பிப்பதில் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குவது தேங்காய் .விநாயகருக்கு நாம் முதலில் அர்ப்பணம் செய்வதும் தேங்காய்தான். இதன் மூலம், நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது. மேலும் படிக்க : http://goo.gl/tqjmKj

இன்றைய நாள் எப்படி? 13.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 13.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று, சப்தமி திதி நள்ளிரவு மணி 04.07 வரை, அதன்பின் ஐஸ்டமி திதி. மகம் நட்சத்திரம் காலை மணி 9:14 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/c6IymL

இன்றைய ராசிபலன்கள் (12-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (12-12-2014) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/ezOn7k

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க:http://goo.gl/1WD2MV

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவன் தான் நம்மை வழி நடத்துபவன். அதனால், பக்தி மார்க்கத்தை விட்டு விலகி போகுதல் கூடாது.அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான். ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்.

இன்றைய நாள் எப்படி? 12.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 12.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 26ம் தேதி, ஸபர் 19ம் தேதி. *12.12.2014 வெள்ளிக்கிழமை , தேய்பிறை. இன்று,சஷ்டி திதி மதியம் மணி 02.00 வரை, அதன்பின் சபதமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் காலை மணி 09.14 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/9mhwDJ

foot thumb Secrets Revealed

Inside Palm Reading foot thumb Secrets Revealed Watch Here : http://goo.gl/353lWH

பைரவர் ஸ்தலங்கள்

பைரவர் ஸ்தலங்கள் !! வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும். திருக்கோஷ்டியூர்: பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர். மேலும் படிக்க : http://goo.gl/kFzzAU

புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு

புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு !! பைரவ அன்பர்களே !!! தியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவுளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ? கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடனும், அன்புடனும், பக்தியுடனும் அவரை வணங்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; கடவுளைப் போற்ற வேண்டும்; நமது தேவைகளை அவரிடமே கேட்க வேண்டும். நமக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் அறிவார். அதற்கேற்றபடி அவர் நமக்குத் தமது அருளைத் தருவார். மேலும் படிக்க : http://goo.gl/QVxNat

நந்தி தல சிறப்புகள்

நந்தி தல சிறப்புகள் !! 1.நந்தியெம்பெருமான் திருமணம் பங்குனி மாதம் திருவையாறிலே அவதரித்த நந்திதேவருக்கும் திருமழபாடியில் அவதரித்த சுயசாம்பிகை தேவிக்கும் வளர்பிறை புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற்றது. 2. நந்தி விலகி இருக்கும் தலங்கள்:- 1.திருப்புன்கூர் - நந்தனாருக்காக 2.திருப்பூந்துருத்தி - சம்பந்தருக்காக 3.பட்டீஸ்வரம் - சம்பந்தருக்காக மேலும் படிக்க : http://goo.gl/csXH08

இன்றைய ராசிபலன்கள் (11-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (11-12-2014) வியாழக்கிழமை, மேலும் படிக்க ::http://goo.gl/BonvfU

இன்றைய நாள் எப்படி? 11.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 11.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 25ம் தேதி, ஸபர் 18ம் தேதி. *11.12.14 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று, பஞ்சமி திதி மாலை மணி 11.54 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. பூசம் நட்சத்திரம் காலை 06.43 வரை,அதன்பின் ஆயில்யம் அமிர்தயோகம், மேலும் படிக்க :http://goo.gl/MtoQJw

இன்றைய ராசிபலன்கள் (10-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (10-12-2014) புதன்கிழமை மேலும் படிக்க http://goo.gl/aS0xoQ

இன்றைய நாள் எப்படி? 10.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 10.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 24 ம் தேதி, ஸபர் 17ம் தேதி. *10.12.2014 புதன்கிழமை, தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 10.03 வரை, அதன்பின் பஞ்சமி திதி. பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும் மேலும் படிக்க http://goo.gl/unoC9O

ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்

Image
!! நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல்பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்... மேலும் படிக்க http://goo.gl/h8wVbG

குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு

Image
!! இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற மூர்த்தி பேதங்களில், பைரவரும் ஒருவர். சிவாம்சமான பைரவமூர்த்தி உலகம் எங்கும் வியாபித்து இருப்பவர். நிர்வாண ரூபம், மூன்று கண்கள், சர்ப்ப ஆபரணம், குண்டலம்,சிரஸில் மாலை, கட்கம், சூலம், உடுக்கை,கோரப்பல், நாய்வாகனம், இவரே பைரவர். மேலும் படிக்க : http://goo.gl/eFMW4I

இன்றைய நாள் எப்படி? 09.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 23ம் தேதி, ஸபர் 16ம் தேதி. *09.12.14 செவ்வாய்கிழமை , தேய்பிறை.இன்று, திரிதியை திதி காலை மணி 08.24 வரை, அதன்பின் சதுர்த்தி திதி.புனர்பூசம் நட்சத்திரம் மாலை மணி 04.31 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/NUwBvs

கடன் தீர பரிகாரம்

கடன் தீர பரிகாரம் !! சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோச காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பாலு, இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம். மேலும் படிக்க http://goo.gl/w1fcwf

ஆணவம் நீக்கும் பைரவர்

ஆணவம் நீக்கும் பைரவர் !! திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மேலும் படிக்க http://goo.gl/3Olrtr

இன்றைய நாள் எப்படி? 08.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 08.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 22ம் தேதி, ஸபர் 15ம் தேதி. *8.12.14 திங்கட்கிழமை, தேய்பிறை.இன்று, துவிதியை திதி இரவு மணி 7:08 வரை, அதன்பின் திரிதியை திதி. திருவாதிரை நட்சத்திரம் நள்ளிரவு மணி 2:30 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க http://goo.gl/799RLk

காலச்சக்கரத்தின் அதிபதி பைரவர்

காலச்சக்கரத்தின் அதிபதி பைரவர் !! காலச்சக்ரதாரி : காலச்சக்கரத்தின் அதிபதியான பைரவ பெருமானுக்குள் பஞ்ச பூதங்கள், நவக்கோள்கள், ராசிகள், நட்சத்திரங்கள், பத்துத் திசைகள் என சர்வமும் அடங்கி இருப்பதால் அவரை வணங்கி வர அனைத்து நன்மைகளும் நிறையும். நல்ல கல்வி அறிவும், செல்வ வளமும் பெருகும். ஏவல், பில்லி, சூனியங்களில் இருந்தும், சர்வ பாப, தோசங்களிலிருந்தும் விடுதலையும், திருமண, மாங்கல்ய பாக்கியம், சந்தான பாக்கியம், நல் வேலை வாய்ப்பு என மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித் தருவார். உண்மை அன்பும் நல் தூய்மையும், நன்னம்பிக்கையும் இவருடைய வழிப்பாட்டில் மிக மிக அவசியமான ஒன்றாகும். மேலும் படிக்க http://goo.gl/8QHn7H

பிள்ளையார் சுழி ரகசியம்

பிள்ளையார் சுழி ரகசியம் : பொதுவாக எழுத தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழியை எழுதிவிட்டு அதன் பின்பு முக்கிய விஷயங்களை எழுதுவது நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. அவ்வாறு பிள்ளையார் சுழி போடுவதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா? மேலும் படிக்க : http://goo.gl/mWjwkF

சித்தர்களின் பெருந்தன்மை

சித்தர்களின் பெருந்தன்மை - (மனிதன் திருந்தமாட்டான் என்று தெரிந்தும்): ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைகாரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்." இறைவனும் சித்தர்களது வேண்டுகோளை ஏற்றார். மேலும் படிக்க : http://goo.gl/iNbNH3

துளசி பூஜை

துளசி பூஜை !! முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி சாவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அத்தி வலை அமிர்த கலசத்தில் விழுந்தது. மேலும் படிக்க http://goo.gl/3Xl88N

இன்றைய நாள் எப்படி? 04.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 04.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 18 ம் தேதி, ஸபர் 11ம் தேதி. *03.12.2014 வியாழக்கிழமை, வளர்பிறைஇன்று, திரயோதசி திதி இரவு மணி 07.12 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி.பரணி நட்சத்திரம் இரவு மணி 12:26 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், மேலும் படிக்க http://goo.gl/NVzvMx

இயற்கை பரிகாரம்

இயற்கை பரிகாரம் !! இன்றைய நவீன காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏற்றார் போல், இந்த உலகில் எல்லா இடங்களிலும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. அக்கட்டிடங்கள் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இல்லாவிடில், அங்கு நிம்மதியற்ற வாழ்வு ஏற்படும், நாம் நமது பிரச்சனையிலிருந்து வெளிவர முயலும்போது அதற்கு ஒரு தீர்வு வரும். மேலும் படிக்க : http://goo.gl/9j9zGq

அனுமன் வழிபாடு

அனுமன் வழிபாடு !! "பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது" இதன் உண்மையான அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். மேலும் படிக்க : http://goo.gl/RbqYXd

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்கை நெறிகள் தெய்வ நம்பிக்கையும் விடாமுயற்சியும் நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும் ! சாதுக்களின் சேர்க்கையால் இறைவனிடம் ஆழ்ந்த பக்தி ஏற்படும் ! இறைவனிடம் உண்மையான அன்பு உதயமாகும்!....

இன்றைய ராசிபலன்கள் (03-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (03-12-2014) புதன்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/iPrs6O

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 02.12.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 02.12.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை) -->திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகாரத உற்சவம். --> திருப்பரங்குன்றம் ஆண்டவர் மயில் வாகனத்தில் திருவீதி உலா. --> ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை. -->ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சுவாமி ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், -->பெருமாள் வழிபாடு சிறப்பு. --> சர்வ ஏகாதசி. மேலும் படிக்க : http://goo.gl/2Mo376

யோக வாழ்வு தரும் சுக்கிரன்

யோக வாழ்வு தரும் சுக்கிரன் !! ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற இறக்கங்கள், இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை, குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில்... 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும், ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் படிக்க : http://goo.gl/D4LX2k

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள்

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் !! தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலை கடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க : http://goo.gl/gOQKfa

இன்றைய நாள் எப்படி? 02.12.2014

இன்றைய நாள் எப்படி? 02.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், கார்த்திகை மாதம் 16ம் தேதி, ஸபர் 9ம் தேதி. 02.12.2014 செவ்வாய்கிழமை, வளர்பிறை. இன்று, ஏகாதசி திதி இரவு மணி 10.01 வரை, அதன்பின் துவாதசி திதி.ரேவதி நட்சத்திரம் மதியம் மணி 01.19 வரை, அதன்பின் அசுபதி நட்சத்திரம்.சித்தயோகம், சமநோக்கு நாள். நல்ல நேரம்: காலை 07.45 மணி முதல் 08.45 மணி வரை மேலும் படிக்க : http://goo.gl/5aNbBx