திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள்
திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் !!
தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலை கடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன.
காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க : http://goo.gl/gOQKfa
Comments
Post a Comment