புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு
புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு !!
பைரவ அன்பர்களே !!!
தியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவுளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?
கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடனும், அன்புடனும், பக்தியுடனும் அவரை வணங்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; கடவுளைப் போற்ற வேண்டும்; நமது தேவைகளை அவரிடமே கேட்க வேண்டும்.
நமக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் அறிவார். அதற்கேற்றபடி அவர் நமக்குத் தமது அருளைத் தருவார்.
மேலும் படிக்க : http://goo.gl/QVxNat
Comments
Post a Comment