Posts

Showing posts from August, 2016

இன்றைய ராசிபலன்கள்(01.9.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Lvrs58

இன்றைய நாள் எப்படி? 01.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 16ம் தேதி, துல்ஹாயிதா 28ம் தேதி. *1.09.16,வியாழக்கிழமை,அமாவாசை திதி மதியம் 3.10 வரை,அதன்பின் பிரதமை திதி.மகம் நட்சத்திரம் மதியம் 12.18 வரை,அதன்பின் பூரம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம்- உத்திராடம்,திருவோணம். மேலும் படிக்க : goo.gl/ZF6viB

இன்றைய ராசிபலன்கள்(31.8.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/gk3HXv

இன்றைய நாள் எப்படி? 31.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 15ம் தேதி, துல்ஹாயிதா 27ம் தேதி. *31.08.16,புதன்கிழமை,தேய்பிறை.சதுர்த்தசி திதி மதியம் 2.58 வரை,அதன்பின் அமாவாசை திதி.ஆயில்யம் நட்சத்திரம் காலை 11.30 வரை,அதன்பின் மகம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-பூராடம்,உத்திராடம். மேலும் படிக்க : goo.gl/rcUiYb

இன்றைய ராசிபலன்கள்(30.08.2016) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/JEbqBA

இன்றைய நாள் எப்படி? 30.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 14ம் தேதி, துல்ஹாயிதா 26ம் தேதி. *30.08.16,செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.திரையோதசி திதி மதியம் 3.20 வரை,அதன்பின் சதுர்த்தசி திதி.பூசம் நட்சத்திரம் காலை 11.12 வரை,அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-மூலம்,பூராடம். மேலும் படிக்க : goo.gl/cuNXI1

பூஜையின் போது கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?

Image
மணியடிப்பது என்பது துர்தேவதைகளை விரட்டுவதற்காக என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள். தீய சக்திகள் விலகி இறைசாந்நித்யம் இந்த இடத்தில் பெருகட்டும் என்பது இதன் பொருள்.மணியடிப்பது என்பது அதற்காக மட்டுமல்ல. பூஜையின்போது நமது மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தாலும், முக்கியமான தருணத்திலாவது இறைவனின்பால் நமது மனம் ஒன்றவேண்டும் என்பதற்காகவே மணி ஓசையை எழுப்புகிறார்கள். தீபாராதனையின்போது மணி ஓசை எழுவதால் நாம் அநாவசிய பேச்சுகளை நிறுத்தி இறைவனின்பால் நமது சிந்தனையைச் செலுத்துகிறோம். மணிஓசை கேட்டதும் நம்மையும் அறியாமல் நமது கரங்கள் இறைவனைத் தொழுகின்றன. சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்காக மணியடிக்கப்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. நைவேத்யம் செய்யும்போது கண்டிப்பாக மணிஓசையை எழுப்ப வேண்டும் என்கிறது சாஸ்திரம். மணி ஓசையைக் கேட்டதும் இறைவன் ஓடோடி வந்து நமது காணிக்கையை ஏற்றுக்கொள்கிறான். மணி ஓசையினால் நமது ச...

இன்றைய ராசிபலன்கள்(29.08.2016)

Image
திங்கட்கிழமை,  மேலும் படிக்க : goo.gl/ABm2Fz

இன்றைய நாள் எப்படி? 29.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 13ம் தேதி,துல்ஹாயிதா 25ம் தேதி. *29.08.16 ,திங்கட்கிழமை,தேய்பிறை.துவாதசி திதி மாலை 4.09 வரை,அதன்பின் திரையோதசி திதி.புனர்பூசம் நட்சத்திரம் காலை 11.23 வரை,அதன்பின் பூசம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம்-கேட்டை,மூலம். மேலும் படிக்க  goo.gl/yK8KiH

இன்றைய ராசிபலன்கள்(26.08.2016):

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :goo.gl/F3v7gx

இன்றைய நாள் எப்படி? 26.08.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 10ம் தேதி, துல்ஹாயிதா 23ம் தேதி. *26.08.16 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.நவமி திதி இரவு 8.56 வரை,அதன்பின் தசமி திதி.ரோகிணி நட்சத்திரம் மதியம் 2.13 வரை,அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-சுவாதி,விசாகம். மேலும் படிக்க :goo.gl/4wcmQk

இன்றைய ராசிபலன்கள்(25.08.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/6x7LXF

இன்றைய நாள் எப்படி? 25.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 9ம் தேதி, துல்ஹாயிதா 21ம் தேதி. *25.08.16 வியாழக்கிழமை, தேய்பிறை.அஷ்டமி திதி இரவு 11.06 வரை,அதன்பின் நவமி திதி.கார்த்திகை நட்சத்திரம் மதியம் 3.38 வரை,அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,மரண யோகம்.சந்திராஷ்டமம்-சித்திரை,சுவாதி. மேலும் படிக்க : goo.gl/fSx5nK

விரதத்தின் போது உண்ணப்படும் பலகாரங்களும் அதன் அர்த்தமும் :

Image
விரத காலத்தில் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் ‘பல்’ என்றால் பழம் என்று பொருள்படும். ‘ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். ‘பல்’ + ‘ஆஹார்’ = ‘பலஹார் ‘ என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று. இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் ‘பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது. ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே இறை விரதத்தின் நோக்கமாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட பழங்களையும், பாலையும் மட்டும் அருந்தி இறைவனை நினைத்து விரதம் இருப்பதே சிறந்த விரதம் ஆகும்.

இன்றைய ராசிபலன்கள்(24.8.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/jFIw9K

இன்றைய நாள் எப்படி? 24.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துன்முகி வருடம்,ஆவணி மாதம் 8ம் தேதி, துல்ஹாயிதா 20ம் தேதி. *24.08.16 புதன்கிழமை,தேய்பிறை.சப்தமி திதி இரவு 1.25 வரை, அதன்பின் அஷ்டமி திதி.பரணி நட்சத்திரம் மாலை 5.12 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-அஸ்தம்,சித்திரை. மேலும் படிக்க : goo.gl/wjVqk8

இந்துக்கள் எதை செய்யக்கூடாது – இந்து தர்ம சாஸ்திரம் கூறும் உண்மைகள் :

1.இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். 2.ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம். 3. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும். 4. அண்ணியை தினசரி வணங்க வேண்டும். 5. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். 6. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது. 7. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது. 8. நெருப்பை வாயால் ஊதக் கூடாது. 9. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது. ...

இன்றைய ராசிபலன்கள்(23.08.2016)

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/q6LuzZ

இன்றைய நாள் எப்படி? 23.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துன்முகி வருடம்,ஆவணி மாதம் 7ம் தேதி, துல்ஹாயிதா 19ம் தேதி. *23.08.16 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.பஞ்சமி திதி காலை 6.12 வரை,அதன்பின் சப்தமி திதி.அசுவினி நட்சத்திரம் மாலை 6.52 வரை,அதன்பின் பரணி நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-உத்திரம்,அஸ்தம். மேலும் படிக்க : http://bairavafoundation.org/today-tamil-daily-calendar-23-…

இன்றைய ராசிபலன்கள்(22.8.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/hGVMW4

இன்றைய நாள் எப்படி? 22.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துன்முகி வருடம்,ஆவணி மாதம் 6ம் தேதி, துல்ஹாயிதா 18ம் தேதி. *22.08.16 திங்கட்கிழமை,தேய்பிறை.சதுர்த்தி திதி காலை 8.39 வரை,அதன்பின் பஞ்சமி திதி.ரேவதி நட்சத்திரம் இரவு 8.29 வரை,அதன்பின் அசுவினி நட்சத்திரம்,சித்தயோகம்.சந்திராஷ்டமம்-பூரம்,உத்திரம். மேலும் படிக்க :: http://goo.gl/2ntXTT

வருமானம் தரும் வடக்கு ஜன்னல் :

Image
ஒரு வீட்டின் வடக்குத் திசையில் உச்ச பாகத்தில் வைக்கப்படும்ஜன்னலையே வடக்கு ஜன்னல் என்று குறிப்பிடுகிறோம் வடக்குப் பக்கம் குறைந்தபட்சம் இரண்டு அடிகள் காலியிடம் விடப்பட்டுகாம்பவுண்டும் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளில் உள்ள வடக்கு ஜன்னல்பூரண சிறப்பைத் தருகிறது. வடக்குத் திசையின் அதிபதியாக குபேரனைக் குறிப்பிடுகிறோம். குபேரன்எனப்து ஒரு குறியீடு. குபேரனுக்கு அதிதேவதை சோமன். குபேர கடாட்சம்விரும்புகிறவர்கள் வடக்கு ஜன்னலையும் அதன் வழியாக வரும்காற்றையும் விரும்புகிறவர்களாக இருப்பார்கள். குபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம்,குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் இருக்கின்றன எனபழம்பெரும் நூல்கள் கூறுகின்றன. இவைகளில் சங்கமும், பத்மமும்தான்முதல்நிலை தகுதியைப் பெறும் நிதிகள். இவைகளுக்கு உருவம் உண்டு. குட்டையான பூதவடிவில் தாமரை மலர் மீது சங்கை வலது கரத்தில்பிடித்திருப்பவர் சங்கநிதி. வலது கையில் தாமரையைப் பிடித்திருப்பவர்பத்மநிதி. நமது கோவில் நுழைவாயில்களில் இடப்புறம் பத்மநிதியையும்,வலப்புறத்தில் சங்க நிதியையும் காணலாம். தஞ்சை பெரிய கோவிலில்நுழைவாயிலி...

இன்றைய ராசிபலன்கள்(20.08.2016) :

Image
சனிக்கிழமை,  மேலும் படிக்க: http://goo.gl/Ye9ld6

இன்றைய நாள் எப்படி? 20.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 4ம் தேதி, துல்ஹாயிதா 16ம் தேதி. *20.08.16 சனிக்கிழமை,தேய்பிறை.துவிதியை திதி மதியம் 12.50 வரை,அதன்பின் திரிதியை திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 12.21 வரை,அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம்-ஆயில்யம்,மகம். மேலும் படிக்க : http://goo.gl/K87NbX

பணம் பெருக பீரோவை வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் :

Image
பொழுது விடிந்து கண் விழிப்பது முதல் படுக்கைக்கு தூங்கச் செல்லும் வரை தினம் தினம் வாழ்க்கைக்கு, வாழ்க்கையை நகர்த்துவதற்கு மிக முக்கியமான தேவையானது பணம். சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள் அன்றாட செலவுகள் போக மீதி பணத்தை சேமித்து வைப்பது என்பது எதிர்கால சந்தியினருக்கு நாம் செய்ய கூடிய உதவியாகும். வசதியுள்ளவர்கள் பணத்தை என்ன செய்வது, எங்கு சேர்ந்து வைப்பது, என்னென்ன நகை வாங்குவது என்று யோசிப்பார்கள். இப்படி வாங்கக் கூடிய ஆபரணங் களையும், சேர்த்து வைக்கும் பணத்தையும் மற்றும் முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை வாழும் வீட்டில் வாஸ்து ரீதியாக எங்கு வைத்தால் அவை மேலும் மேலும் பெருகும் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என பார்த்து அந்த பகுதிகளில் தங்களுடைய சேமிப்புகளை வைத்து பாதுகாக்கிறார்கள். கால் சரவனுக்காகவும், நூறு, இருநூறு பணத்திற்காகவும் கொலை கொள்ளைகள் நடக்கும் இக்காலத்தில் எல்லாற்றையும் பாக்ங் லாக்கரில் வைப்பதே நல்லது என்றாலும் வாழும் வீட்டிலும் வாஸ்து ரீதியாக பணம் பொன் பொருள் பத்திரங்களை எங்கு வைப்பது என்று பார்ப்போம். பொதுவாக வீட்டின் தென்கிழக்கு மூலை, கிழக்கை ஒட்டிய தெற்கு பகுதி, மேற்கு திசையை ஒட்...

கர்மவினைகளை அழிக்க உதவும் பைரவர் வழிபாடு

Image
ஒவ்வொரு உயிரும் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இந்த கர்மவினைகள் இரண்டு. அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது. கர்மவினைகளை அழிக்க பல வழிகள் உண்டு. சிவ வழிபாடு கர்மா வினைகளை குறைக்க உதவும். தொடர்ச்சியான சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் நமது கர்மவினைகளால் வரும். விதியை மதியால் வெல்லலாம் என்கிற வாக்கியத்தில் மறைமுகமாக விதியை வெல்ல சிவ வழிபாடு சிறந்தது என சொல்லப்பட்டுள்ளது. மதி என்ற சொல் சந்திரனையும், அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவ...

இன்றைய ராசிபலன்கள்(18.08.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/WWovzw

இன்றைய நாள் எப்படி? 18.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 2ம் தேதி, துல்ஹாயிதா 14ம் தேதி. *18.08.16 வியாழக்கிழமை,பவுர்ணமி திதி மதியம் 3.52 வரை, அதன்பின் பிரதமை திதி.அவிட்டம் நட்சத்திரம் இரவு 1.12 வரை,அதன்பின் சதயம்நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம்-புனர்பூசம்,பூசம். மேலும் படிக்க : http://goo.gl/CJ4bq9

குலதெய்வங்கள் என்றால் என்ன ?

Image
குலதெய்வங்கள் என்றால் என்ன ? அவர்களின் பெருமை என்ன? நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இந்த உலகத்தில் பல 1000 கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு நாம் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்க படுகிறோம். குலதெய்வம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்...

இன்றைய ராசிபலன்கள்(17.08.2016):

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/rdvZ4g

இன்றைய நாள் எப்படி? 17.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 1ம் தேதி, துல்ஹாயிதா 13ம் தேதி. *17.08.16 புதன்கிழமை,வளர்பிறை.சதுர்த்தசி திதி மாலை 4.47 வரை,அதன்பின் பவுர்ணமி திதி. திருவோணம் நட்சத்திரம் இரவு 1.32 வரை,அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் -திருவாதிரை,புனர்பூசம். மேலும் படிக்க: http://goo.gl/k5UvBE

பித்ரு சாபம் , பித்ரு தோஷம் எப்படி உண்டாகிறது?

Image
பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர். நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள். நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும்...

இன்றைய ராசிபலன்கள்(16.08.2016) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/Qirhl8

இன்றைய நாள் எப்படி? 16.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம் 32ம் தேதி, துல்ஹாயிதா 12ம் தேதி. *16.08.16 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை.திரையோதசி திதி மாலை 5.10 வரை,அதன்பின் சதுர்த்தசி திதி.உத்திராடம் நட்சத்திரம் இரவு 1.27 வரை,அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,சித்த யோகம். மேலும் படிக்க : http://goo.gl/oDWATZ

இன்றைய ராசிபலன்கள்(15.08.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/Nvqgoi

இன்றைய நாள் எப்படி? 15.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 11ம் தேதி. *15.8.16 திங்கட்கிழமை,வளர்பிறை.துவாதசி திதி மாலை 5.06 வரை,அதன்பின் திரையோதசி திதி,பூராடம் நட்சத்திரம் மதியம் 12:49 வரை,அதன்பின் உத்திராடம்நட்சத்திரம்,சித்த-மரணயோகம். மேலும் படிக்க : http://goo.gl/SgAunr

இன்றைய ராசிபலன்கள்(13.08.2016)

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/YU6K60

இன்றைய நாள் எப்படி? 13.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம் 29ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி *13.08.16 சனிக்கிழமை,வளர்பிறை.தசமி திதி மதியம் 3:30 வரை, அதன்பின் ஏகாதசி திதி;கேட்டை நட்சத்திரம் இரவு 10:04 வரை,அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம். மேலும் படிக்க : http://goo.gl/1U9V4j

வரலட்சுமி விரதம் பலன்கள் :

Image
சக்தி வழிபாட்டின் ஒரு அங்கமாக ஆடி மாதம், சுக்கில பட்சம் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்படும் முக்கிய விரதம் வரலட்சுமி விரதம். இந்த தினத்தில்தான் மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ரிக்வேதம் ‘ஆக்கத்திற்கும், அருளுக்கும் தெய்வம் லட்சுமி’ என்றும், யஜுர் வேதம், ‘சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவள் லட்சுமி’என்றும், அதர்வண வேதம் ‘மகாலட்சுமி நன்மை செய்பவள்’ என்றும் வர்ணிக்கின்றன. அழகு, கருணை, இயற்கை, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்சபூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் ஆகியவை அனைத்தும் மகாலட்சுமியின் அறிகுறிகளாக விளங்குகின்றன. மகத நாட்டை சேர்ந்த குண்டினபுரம் என்ற ஊரில் தெய்வ பக்தியும், நற்பண்புகளும் வாய்ந்த சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவள் தன் கணவன், மாமனார்-மாமியாரை வெறும் உறவினர்கள் என்று கருதாமல், இறைரூபமாகவே உளமாற நினைத்து அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தாள். அவளது உயர்ந்த ஆன்மிக மனப்பான்மை, கூட்டுக்குடும்ப நேர்த்தி, லட்சுமி தேவிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஆதலால் லட்சுமி தேவி ஒருநாள் சாருமதியின் கனவில் தோன்றி ...

இன்றைய ராசிபலன்கள்(12.08.2016) :

Image
வெள்ளிக்கிழமை  மேலும் படிக்க : http://goo.gl/wHajH7

இன்றைய நாள் எப்படி? 12.08.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம், ஆடி மாதம் 28ம் தேதி, துல்ஹாயிதா 8ம் தேதி. *12.08.16 வெள்ளிக்கிழமை,வளர்பிறை. நவமி திதி மதியம் 2.01 வரை,அதன்பின் தசமி திதி,அனுஷம் நட்சத்திரம் இரவு 8.06 வரை,அதன்பின் கேட்டை நட்சத்திரம்,சித்த-மரண யோகம். மேலும் படிக்க : http://goo.gl/hGB6ii

லட்சுமி கடாட்சம் கிடைக்கும் நெல்லி இலை :

Image
நெல்லியில் மகாவிஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எனவே நெல்லிக்கனி அவருக்கு மிகவும் பிடித்தமானது. நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. அட்சய திருதியை தினத்தில்தான் அம்பிகையைப் போற்றி கனகதாரா துதியினைப் பாடி தங்க நெல்லிக்கனி மழையைப் பொழியச் செய்தாராம் ஆதிசங்கரர் மகான். நெல்லி மரத்தில் திருமாலும் திருமகளும் சேர்ந்து இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி திதியன்று நெல்லி இலை மற்றும் காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி இடப்பட்ட நீரில் குளித்து, அன்று முழுவதும் விரதம் இருந்து மகாவிஷ்ணு மந்திரங்களை பாராயணம் செய்து வழிபட்டால் செல்வ வளம் பெற முடியும், செல்வம் தங்கும், தரித்திரம் நீங்கும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.