Posts

Showing posts from October, 2019
Image
# vijaaiswamiji   # bairavafoundation   # bairavapeedam 💥💥 தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் 💥💥 1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும் 2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும் 3. தங்கம் தானம் தர தோஷம் விலகும் 4. பழங்களைத் தானம் தர புத்தி , சித்தி கிட்டும் 5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும் 6. நெய் தானம் தர நோயைப் போக்கும் 7. பால் தானம் தர துக்கநிலை மாறும் 8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும் 9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும் 10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும் 11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும் 12. கோ (மாடு) தானம் தர ரிஷி , வேத , பிதிர்கடன் விலகும் 13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும் 14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும் 15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும். விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006 .
Image
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam 💥💥 வளர்பிறை பஞ்சமி 💥💥 இன்று! ஸ்ரீ விகாரி வருடம் , ஐப்பசி மாதம் 15 ம் தேதி , 01.11.19 வெள்ளிக்கிழமை , வளர்பிறை பஞ்சமி வெற்றியைத் தேடித்தரும் வராஹி அம்மன்......... ஓம் குண்டலிபுர வாசினி , சண்டமுண்ட விநாசினி , பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே! அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே! மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவரது அவதார சக்தியாக உருவானவள் வராஹி , சப்த கன்னிமார்கள் பிராமி , வைஷ்ணவி , மகேஷ்வரி , கவுமாரி , வராஹி , இந்திராணி , சாமுண்டி இவர்கள் முறையே பிரம்மா , விஷ்ணு , சிவன் , குமரன் , இந்திரன் , யமன் , திருமால் ஆகிய தெய்வங்களின் சக்திகள். இவர்களில் வராஹி , பன்றி முகமும் , பெண்ணின் உடலும் கொண்டவர். நான்கு கரங்களை உடையவர். பின்இரு கரங்களில் தண்டத்தினையும் , கலப்பையையும் கொண்டிருப்பார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி , சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பார். தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! ராஜராஜ சோழன் வணங்கிய தெய்வ...
Image
# vijaaiswamiji   # bairavafoundation   # bairavapeedam 💥💥 இன்று ஓர் ஆலயம் 💥💥 🔥🔥 அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோவில் 🔥🔥   சுவாமி :   ராக்காயி அம்மன் தீர்த்தம் :   நூபுர கங்கை தீர்த்தம் தலவிருட்சம் :   ஜோதி விருட்சம் , சந்தனமரம் தலச்சிறப்பு :   எம்பெருமான் ஸ்ரீமந்த் நாராயணன் த்ரிவிக்ரமாவதாரம் செய்து சகல உலகங்களையும் அளந்த போது எம்பெருமானின் திருவடி பிரம்ம லோகத்திற்கு செல்ல அப்போது( 36 ஆயிரம் வருடங்களாக ) பெருமானின் பாதத்தை கண்டு வணங்கிட வேண்டி தவம் செய்த பிரம்ம தேவனும் தன் அருகில் ஸ்வரணா கலசத்தில் இருந்த கங்கை நீரால் எம்பெருமானின் பாதத்திற்கு அபிஷேகம் செய்தான் அப்போது எம்பெருமானின் பாதத்தில் அணிந்திருந்த சிலம்பு எனும் நூபுரத்திலும் கங்கை தீர்த்தம் பட்டு பிரம்ம லோகத்தில் இருந்து பூவுலகிற்கு வந்து சேர்த்து அன்று முதல் இன்றும் என்றும் ஸ்ரீமத் நாராயணின் திருவடியில் இருந்து பெருகி வருகிற புண்ணிய நதியாக திகழ்கிறது. பிரம்ம தேவனால் பெருமானின் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட கங்கையே எம்பெருமானின் திருவடியில் அணிந்துள்ள நூபுரம் எனும் சி...
Image
#vijaaiswamiji   #bairavafoundation   #bairavapeedam இன்றைய இராசிபலன்கள் ( 01 .11.2019 ) மேலும் படிக்க : https://bit.ly/335XbCW விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006, www.bairavafoundation.org www.swarnabhairavapeedam.org