Posts

Showing posts from November, 2019
Image
# வெள்ளெருக்கு # vijaaiswamiji   # bairavafoundation   # bairavapeedam 💥💥 அதிசயங்கள் புரியும் வெள்ளெருக்கு 💥💥 எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு , ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட , சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து , காய்த்து , வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதன் பூவை வைத்து விநாயகருக்கும் , சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். புதையல் , ரத்தினங்கள் , சிலைகள் , தங்கம் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அரிதான பொருள்கள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் , அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில்...
#asiabiggestbairavatempleerode # ஸ்ரீஸ்வர்ணகர்ஷனபைரவர்ஆலயம்ஈரோடு #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam 💥💥 ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் ஈரோடு 💥💥 ✅✅ ஆசியாவிலேயே பெரிய பைரவர் கோவில் கட்டுமானம் நடைபெறுகிறது.தங்களால் இயன்ற பொருளுதவி செய்து புண்ணியம் பெறுங்கள். ✅✅ ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம் , அவல்பூந்துறை கிராமம் , ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது .  1 ஏக்கர் பரப்பளவு இடத்தின் மேற்குப்புறம் ஈரோடு- பழனிதார்ச்சாலை ஆலயம் அமையப் போகும் இடத்தைச் சுற்றி வடக்குப் புறத்தில் இருந்து கிழக்குப் புறம் ஓடும் நீரோடை , தெற்குப் புறத்தில் ஸ்ரீ பைரவா அறகட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை , அனாதைகள் காப்பகம் , முதியோர் இல்லம் , ஊனமுற்றோர் காப்பகம் அமைந்துள்ளது. விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006.
Image
# இருமுடி _ கட்டு # vijaaiswamiji   # bairavafoundation   # bairavapeedam 💥💥 இருமுடியில்   நெய்த்தேங்காய் சுமந்து   செல்வதற்கு   காரணம் 💥💥 இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. # முதல்  # காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது , காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம் , சிவபக்தனான பந்தள மன்னன் , முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன் , புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இவ்வாறு செய்தது போலவே , இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி , நாளடைவில் நிலைத்தும்விட்டது. # இரண்டாவது  # காரணம்: ஐயப்பனின் வளர்ப்...