Posts

Showing posts from August, 2014

இன்றைய ராசிபலன்கள் (01-9-2014) திங்கட்கிழமை,

Image
இன்றைய ராசிபலன்கள் (01-9-2014) திங்கட்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/3MNJGm

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை) -->மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் திருவீதி உலா, --> விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி, --> மதுரை சோமசுந்தரர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, திருநெல்வேலி - குறுக்குத்துறை முருகன் பவனி, --> சிவன் வழிபாடு சிறப்பு. மேலும் படிக்க:http://goo.gl/cvdwda

இன்றைய நாள் எப்படி? 01.09.2014

Image
தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி, துல்ஹாதா 5ம் தேதி. 1.9.14 திங்கட்கிழமை, வளர்பிறை.இன்று, சப்தமி திதி இரவு மணி 12:44 வரை, அதன்பின் அஷ்டமி திதி. விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 2:55 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.மரணயோகம்

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் செவ்வாய்க்கிழமை, ( 26 / 8 / 2014 ) படிக்க :http://goo.gl/9RGdXA

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 26.08.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 26.08.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை) -->திருச்செந்துார் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா, --> மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி புல்லின் வாய் கண்டருளல், --> பரமபதநாதன் திருக்கோலம், இரவு வெள்ளிக் குதிரையில் புறப்பாடு, --> ஆண்டாள் வழிபாடு சிறப்பு, மேலும் படிக்க:http://goo.gl/nMze7E

இன்றைய நாள் எப்படி? 26.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் தேதி, ஷவ்வால் 29ம் தேதி *26.08.2014 செவ்வாய்க்கிழமை, வளர்பிறைஇன்று, பிரதமை திதி இரவு மணி 10:21 வரை, அதன்பின் துவிதியை திதி. மகம் நட்சத்திரம் காலை மணி 07:20 வரை. அதன்பின் பூரம் நட்சத்திரம்.... மேலும் படிக்க :http://goo.gl/C4Hkli

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 25.08.2014-ம் தேதி (திங்கட் கிழமை)

-->சர்வ அமாவாசை ---> அமாசோம பிரதட்சணம், --> அசுவத்த (அரசமர) பிரதட்சணம். --> மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலக் காட்சி. திருச்செந்தூர், பெருவயல் தலங்களில் ஸ்ரீ முருகப்பெருமான் ரதோற்சவம். --> இளையான்குடி மாற நாயனார் குரு பூஜை. -->நதி,கடல் நீராடல் சிறப்பு. மேலும் படிக்க:http://goo.gl/CBuROP

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் திங்கட்கிழமை ( 25 / 8 / 2014 ) படிக்க : http://bit.ly/1t5uSj5

இன்றைய நாள் எப்படி? 25.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 9ம் தேதி ஷவ்வால் 28ம் தேதி 25.08.2014 திங்கட்கிழமை தேய்பிறைஇன்று அமாவாசை திதி இரவு மணி 08:28 வரை. அதன் பின் பிரதமை திதிமகம் நட்சத்திரம் நாள் முழுவதும்மரணயோகம். கீழ்நோக்கு நாள் கரிநாள் நல்ல நேரம்: காலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை ராகு காலம்: காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை மேலும் படிக்க : http://bit.ly/1tJTPgE

பைரவ தரிசனம்

பைரவ தரிசனம் !! குலதெய்வ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள். இதற்குப் பரிகாரம் மற்றும் சில வழிமுறைகளை கூறியுள்ளனர். மேலும் படிக்க : http://bit.ly/1q3ZQEv

இன்றைய நாள் எப்படி? 23.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 23.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆவணி மாதம் 07ம் தேதி, ஷவ்வால் 26ம் தேதி *23.08.2014 சனிக்கிழமை, தேய்பிறைஇன்று, திரயோதசி திதி மாலை மணி 04:35 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. பூசம் நட்சத்திரம் இரவு மணி 02:13 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/WFdCN7

இன்றைய ராசிபலன்கள் (23-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (23-8-2014) சனிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/fhHUjp

இன்றைய நாள் எப்படி? 22.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 22.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆவணி மாதம் 6ம் தேதி, ஷவ்வால் 25ம் தேதி *22.08.2014 வெள்ளிக்கிழமை, தேய்பிறைஇன்று துவாதசி மதியம் மணி 02:49 வரை, அதன்பின் திரயோதசி திதி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு மணி 11:45 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/zDYR7r

இன்றைய ராசிபலன்கள் (22-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (22-8-2014) வெள்ளிக்கிழமை படிக்க : http://goo.gl/OVxZBQ

இன்றைய நாள் எப்படி? 21.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆவணி மாதம் 5ம் தேதி, ஷவ்வால் 24ம் தேதி *21.08.2014 வியாழக்கிழமை, தேய்பிறைஇன்று, ஏகாதசி திதி மதியம் மணி 01:17 வரை, அதன்பின் துவாதசி திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு மணி 09:09 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்... மேலும் படிக்க :http://goo.gl/7zpOQ3

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் (20-8-2014) புதன் கிழமை, மேலும் படிக்க : :http://goo.gl/wR1ANl

ரோஹிணி-நட்சத்திர திருத்தலங்கள்:-

ரோஹிணி-நட்சத்திர திருத்தலங்கள்:- 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. ஆலயங்களும், அமைவிடங்களும் : ரோஹிணி - அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

வேண்டியன அருளும் பட்டீஸ்வரன்

வேண்டியன அருளும் பட்டீஸ்வரன் ஆலயத்தின் கருவறையின் வடக்கு பகுதியில், வட திசை நோக்கி, தன்னை நாடி வரும் பக்தர்களை காக்க வேண்டி, தானே முன் வந்து அழைக்க வருவதுபோல, தனது ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்து, ஆறடி உயரத்துடனும், மடிசார் புடவையுடனும், எலுமிச்சை மற்றும் ரோஜா மாலைகளுடனும், எண் கரங்களுடனும், முக்கண்களுடனும், காதுகளில் குண்டலங்களுடனும், புன்னகை வழியும் திரு முகத்துடனும், மகிஷனின் தலை மீது நின்ற வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறாள்.அன்னை தன் எட்டு கரங்களில், ஒரு கரத்தை அபயஹஸ்தமாகவும், மறு கரத்தை தன் இடை மீதும் கொண்டு காட்சி அளிக்கிறாள். பட்டீஸ்வரம் துர்க்கை தீமைகளை அழித்து, வெற்றியை அருள்பவள். பரசுராமர் துர்க்கையை வழிபட்டே அமரத்துவம் எய்தினார். போரில் வெற்றி பெற ஸ்ரீராமரும், அர்ச்சுனனும் துர்க்கையையே வழிபட்டனர். மகாபாரதத்தில் வன வாசம் மேற்கொள்ள தர்மரும் துர்கையையே வணங்கினார். சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும் மூர்த்திகளின் அம்சமும், எமன், இந்திரன் போன்ற தேவர்களின் அம்சமும் தன்னுள் ஒருங்கே கொண்டவள் துர்க்கை. மேலும் படிக்க :http://goo.gl/6axTKY

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவன் தான் நம்மை வழி நடத்துபவன். அதனால், பக்தி மார்க்கத்தை விட்டு விலகி போகுதல் கூடாது.அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான். ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்.

ஜோதி லிங்கத் தலங்கள் !!

ஜோதி லிங்கத் தலங்கள் !! இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. சோம்நாத் கோயில், பிரபாஸ் பட்டன், சௌராஷ்டிரா, குஜராத் மல்லிகார்ஜுனா கோயில், குர்நூல், ஆந்திரப் பிரதேசம்... மேலும் படிக்க : http://bit.ly/1pSvnsY

இன்றைய ராசிபலன்கள் (14-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (14-8-2014) வியாழக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/mXy3uS

இன்றைய நாள் எப்படி? 14.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 14.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஆடி மாதம் 29ம் தேதி, ஜய வருடம் , ஷவ்வால்17ம் தேதி. *14.08.2014 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி மதியம் மணி 03:51 வரை, அதன்பின் பஞ்சமி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை மணி 06:28வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம்... மேலும் படிக்க:http://goo.gl/JHC75u

சுவாதி -நட்சத்திர திருத்தலங்கள்

சுவாதி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் மேலும் படிக்க:http://goo.gl/H94ORa

கல்யாண மாலை தோள் சேரும் பரிகாரம்!!

கல்யாண மாலை தோள் சேரும் பரிகாரம்!! ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி பைரவரை வழிபட திருமணத்தடை நீங்கும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும். மேலும் படிக்க : http://bit.ly/1AdeptM

பைரவர்

பைரவர் சனி பகவானுக்கு குரு என்பதால் சனிக்கிழமைகளில் நான்கு விளக்குகள் ஏற்றி அரளி அல்லது ரோஜா சாற்றி வழிபட்டால் ஏழையாண்டு சனி அஷ்டமத்து சனி அனைத்தும் நீங்கும். மேலும் ஆண்டாள் கோவில்களில் பக்தர்கள், ஏழைகளுக்கு மொச்சை சுண்டல் வழங்கலாம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி.

சதுர்த்தி விரதத்தின் மகத்துவம் என்ன ?

சதுர்த்தி விரதத்தின் மகத்துவம் என்ன ? விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி' என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி' என்றும் கூறுவார்கள். முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர். மேலும் படிக்க:http://goo.gl/aq9Ul2 Photo: சதுர்த்தி விரதத்தின் மகத்துவம் என்ன ? விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி' என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் ப...

பைரவ வழிபாடு

பைரவ வழிபாடு பைரவ வழிபாடு ஆலய சொத்துக்களை பாதுகாப்பதுடன், ஆலயத்திற்கு வருகை தந்து தெய்வ அருளுக்கு பாத்திரமாகும் மக்களையும் பாதுகாக்கின்றார். பைரவர் பார்ப்பதற்கு உக்கிரமாக காணப்பட்டாலும் அடியார்களின் பாவத்தை போக்குபவராகவும் காட்சியளிக்கின்றார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி. https://www.youtube.com/watch?v=KFAwtSOUixM

இன்றைய நாள் எப்படி? 13.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 13.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 28ம் தேதி, ஷவ்வால் 16ம் தேதி. *13.08.2014 புதன் கிழமை, தேய்பிறை.இன்று, திரிதியை திதி மாலை மணி 05:53 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 07:42 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/sNYh9p

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் (13-8-2014) புதன் கிழமை மேலும் படிக்க:http://goo.gl/Gt0TNO

இன்றைய ராசிபலன்கள் (12-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (12-8-2014) செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/42PVvm

இன்றைய நாள் எப்படி? 12.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 12.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 27ம் தேதி, ஷவ்வால்15ம் தேதி. *12.08.2014 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.இன்று, துவிதியை திதி இரவு மணி 08:05 வரை, அதன்பின் திரிதியை திதி. சதயம் நட்சத்திரம் இரவு மணி 09:07 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/SP4vb6

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 09.08.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 09.08.2014-ம் தேதி (சனிக்கிழமை) -->சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் பவனி, --> சங்கரன்கோவில் கோமதி அம்மன் தபசுக்காட்சி, --> சுவாமி விருஷபாரூட தரிசனம், --> திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை, மேலும் படிக்க:http://goo.gl/GxgrCr

இன்றைய ராசிபலன்கள் (09-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (09-8-2014) சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/gFwx0b

இன்றைய நாள் எப்படி? 09.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 09.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 24ம் தேதி, ஷவ்வால் 12ம் தேதி. *09.08.2014 சனிக்கிழமை, வளர்பிறை.இன்று, சதுர்த்தசி திதி இரவு மணி 03:14வரை, அதன்பின் பவுர்ணமி திதி. உத்திராடம் நட்சத்திரம் இரவு மணி 01:54வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம்.. மேலும் படிக்க:http://goo.gl/LvxnRF

பயம் நீங்க யாரை வழிபட வேண்டும்?

பயம் நீங்க யாரை வழிபட வேண்டும்? வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களால் ஏற்படும் பயம் நீங்க, பைரவரை வழிபட வேண்டும். சீர்காழி திருத்தலத்தில் அருளும் சட்டநாதரும், திருவெண்காடு தலத்தில் அருளும் அகோரமூர்த்தியும் பைரவ அம்சம் என்பார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலங்களுக்குச் சென்று, இந்த தெய்வங்களைத் தரிசித்து வழிபட, அல்லல்கள் நீங்கும். காளஹஸ்தி கோயிலில் இரண்டு பைரவர்களைத் தரிசிக்கலாம். மேலும் படிக்க : http://bit.ly/1veO7Ze

இன்றைய ராசிபலன்கள் (08-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (08-8-2014) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/a3cCQ8

இன்றைய நாள் எப்படி? 08.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 08.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 23ம் தேதி, ஷவ்வால் 11ம் தேதி. *08.08.2014 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.இன்று, துவாதசி திதி காலை மணி 07:47வரை, அதன்பின் திரயோதசி திதி இரவு மணி03:52 வரை.பூராடம் நட்சத்திரம் இரவு மணி 03:33 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க :http://goo.gl/Vec8mA

இன்றைய நாள் எப்படி? 07.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 07.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 22ம் தேதி, ஷவ்வால் 10ம் தேதி. *07.08.2014 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, ஏகாதசி காலை மணி 09:48 வரை, அதன்பின் துவாதசி திதி. மூலம் நட்சத்திரம் அதிகாலை மணி 04:51 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.... மேலும் படிக்க:http://goo.gl/7VnlYE

இன்றைய ராசிபலன்கள் (07-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (07-8-2014) வியாழக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/9Wqg0z

சரஸ்வதி ஸ்தோத்திரம்

சரஸ்வதி ஸ்தோத்திரம் எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது இன்னுயிரே ! - என்றன் இசையமுதே ! திங்களைக் கண்டவுடன் - கடல் திரையினைக் காற்றினைக் கேட்டவுடன் கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு காலையில் இரவியைத் தொழுதவுடன் பொங்குவீர் அமிழ்தெனவே - அந்தப் புதுமையிலே துயர் மறந்திருப்பேன் மாதமொர் நான்காய் நீர் - அன்பு வறுமையி லேஎனை வீழ்த்திவிட்டீர் பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன் பாவம்எலாம் கெட்டு ஞானகங்கை நாதமொடு எப்பொழுதும் - என்றன் நாவினி லேபொழிந் திடவேண்டும் வேதங்கள் ஆக்கிடுவீர் ! - அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் ! மேலும் படிக்க க்ளிக் :http://goo.gl/YmGb6Z செய்யவும்

Vijaai Swamiji Tv Interview Part

Vijaai Swamiji Tv Interview Part 4 Watch Here : http://www.bairavafoundation.org/local-tv-interview-part-4-video54.html

இன்றைய நாள் எப்படி? 06.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 06.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 21ம் தேதி, ஷவ்வால் 09ம் தேதி. *06.08.2014 புதன்கிழமை, வளர்பிறை. இன்று, தசமி திதி காலை மணி 11:23 வரை, அதன்பின் ஏகாதசி திதி. அனுஷம் நட்சத்திரம் காலை மணி 06:50 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/2kqzT4

இன்றைய ராசிபலன்கள் (06-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (06-8-2014) புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/ygJ9HJ

‘பார்க்கும் பார்வை சரியா ?

‘பார்க்கும் பார்வை சரியா ? ‘பார்க்கும் பார்வை சரியாக இருந்தால், காணும் காட்சி நல்லனவாக இருக்கும்…’ என்றனர் மகான்கள். மனித மனங்களை ஆசை, கோபம், ஆணவம் ஆட்டி வைப்பது போல், பிறரிடம் குறை காணும் மனோபாவமும் சிலரை ஆட்டி வைக்கிறது. இத்தகைய குறை காணும் மனோபாவம் நீங்கினால், அவன் எல்லாருடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய மனிதன் ஆகி விடுவான். இதற்கு ஒரு கதையே இருக்கிறது… பூலோகத்தில், கிருஷ்ண தேவன் என்று ஒரு அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்குணங்களின் பிறப்பிடம்; எத்தகைய கெட்ட தன்மையிலும் நல்லதையே காணும் சிறப்பு குணம் கொண்டவன். இம்மன்னனின் குணங்களைப் பற்றி ஒருநாள் தேவர்களிடம் சிலாகித்து பேசினான் தேவேந்திரன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களில் ஒருவன், ‘இந்த தேவேந்திரன் சொல்லும் அந்த அரசனை சோதித்து பார்க்க வேண்டும்…’ என்று நினைத்தான். அதன்படி, கிருஷ்ணதேவன் நாட்டிற்கு வந்தவன், அரசன் வரும் வழியில், ஒரு நாயைப் போல் தன் வடிவத்தை மாற்றி, இறந்து கிடப்பது போல் படுத்திருந்தான். செத்துக் கிடந்த நாயின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்தப் பக்கம் போன அனைவரும், நாற்றத்தை தாங்க முடியாமல், மூக...

திருவோணம் நட்சத்திர தோஷ வழிபாடு

திருவோணம் நட்சத்திர தோஷ வழிபாடு:- திருவோணம் நட்சத்திரக்காரர்கள் படித்தவராகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். இசை, ஜோதிடம், கணிதம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள் அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். உங்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி, கணவன் கிடைப்பார். உங்கள் வாழ்க்கையில், 9-வது மற்றும் 24-வது வயதில், நல்ல அனுகூலமான பலன்களை எதிர் பார்க்கலாம்.தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்த வல்லவர்கள், பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர். இந்நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன், தெய்வம் சக்தி. முழுநாளிகை 55 என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி. அவர் மேலும் கூறியதாவது:- திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சக்தியை வழிபட்டால் சகல செல்வங்களை பெறலாம். சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம்யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும், பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்...

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 05.08.2014-ம் தேதி (செவ்வாய் கிழமை) --> மதுரை மீனாட்சி சட்டத்தேர், இரவு புஷ்ப விமான சேவை, -->ராமேஸ்வரம் நந்திகேஸ்வரர், அம்பாள் வெள்ளியானை வாகன பட்டிணப்பிரவேசம், -->செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு விழா உருள் தண்டக்காட்சி, -->துர்க்கை அம்மன் வழிபாடு சிறப்பு. -->திருச்சி, ராமேஸ்வரத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு. --> அழகர்கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். மேலும் படிக்க:http://goo.gl/QzalRq

இன்றைய ராசிபலன்கள் (05-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (05-8-2014) செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/YDE9f0

இன்றைய நாள் எப்படி? 05.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 05.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 20ம் தேதி, ஷவ்வால் 08ம் தேதி. *05.08.2014 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை. இன்று, நவமி திதி மதியம் மணி12:38 வரை, அதன்பின் தசமி திதி. விசாகம் நட்சத்திரம் காலை மணி 07:12வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.மரணயோகம், .. மேலும் படிக்க:http://goo.gl/aZGMo4

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம்

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் : 12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. மேலும் படிக்க : http://bit.ly/UHsP5z

குலதெய்வம் வழிபாடு

குலதெய்வம் வழிபாடு: ஜோதிடர் விஜய் சுவாமிஜி:- நமது குடும்பத்தில் நடைபெறும் காதணி விழா, திருமண விழா போன்ற நாட்களில் அவர்களின் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடாவெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றார்கள். முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது. ஏனென்றால் பலருக்கும் குல தெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. மேலும் படிக்க : http://bit.ly/USgQlF

இன்றைய நாள் எப்படி? 04.08.2014

இன்றைய நாள் எப்படி? 04.08.2014 இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம்19ம் தேதி, ஷவ்வால்7ம் தேதி. * 04.08.2014 திங்கட்கிழமை, வளர்பிறை.இன்று, அஷ்டமி திதி மதியம் மணி 01:33 வரை. அதன்பின் நவமி திதி. சுவாதி நட்சத்திரம் காலை மணி 07:12 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம் அமிர்தயோகம், மரணயோகம், கீழ்நோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/w7n5Ra

இன்றைய ராசிபலன்கள் (04-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (04-8-2014) திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/Ct1gpY

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 04.08.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 04.08.2014-ம் தேதி (திங்கட்கிழமை) -->சங்கரன் கோவில் கோமதி அம்மன் கனக தண்டியலில் பவனி, --> ராமேஸ்வரம் பர்வதவர்த்தனியம்மன் மஞ்சள் நீராட்டுதல், இரவு சுவாமி அம்பாள் ஏக சிம்மாசனத்தில் பவனி, --> செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மின் விளக்கு அலங்காரத்துடன், வெள்ளி விமானத்தில் பவனி, -->முருகன் வழிபாடு சிறப்பு. --> சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் கனக தண்டியலில் பவனி. -->சென்னை புரசைவாக்கம் கங்காதீசுவரர் சிறப்பு வழிபாடு. மேலும் படிக்க:http://goo.gl/S3TxKE

மஹா பைரவர்

மஹா பைரவர் !! ஒவ்வொரு சிவனாலயத்தில் பைரவர் ஷேத்திரபாலகராகவும்,வடுகர் ஆகவும் காத்தருளிகின்றார். ஆவரணத்தில் சில ஆலயங்களில் தனிக்கோவில் கொண்டும் விளங்குகின்றார்.இவரே ஞானகாரகர். மேலும் படிக்க : http://bit.ly/UFhOSh

இன்றைய நாள் எப்படி? 02.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 02.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 17ம் தேதி, ஷவ்வால் 5ம் தேதி. *02.08.2014 சனிக்கிழமை, வளர்பிறை.இன்று, சஷ்டி திதி மதியம் மணி 01:46 வரை, அதன்பின் சப்தமி திதி. சித்திரை நட்சத்திரம் நாள் முழுவதும். மேலும் படிக்க:http://goo.gl/l8bbPC

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 02.08.2014-ம் தேதி (சனிக் கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 02.08.2014-ம் தேதி (சனிக் கிழமை) -->மதுரை மீனாட்சி அம்மன் கிளி வாகன புறப்பாடு, --> சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப விமான பவனி, --> திருவாடானை சிநேகவல்லி அம்மன் ஊஞ்சலில் காட்சி, --> இன்று ,சஷ்டி விரதம், --> இன்று ,முருகன் வழிபாடு சிறப்பு. மேலும் படிக்க:http://goo.gl/b1EeiY

இன்றைய ராசிபலன்கள்

Image
(02-8-2014) சனிக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/9rudq1