கல்யாண மாலை தோள் சேரும் பரிகாரம்!!
கல்யாண மாலை தோள் சேரும் பரிகாரம்!!
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி பைரவரை வழிபட திருமணத்தடை நீங்கும்.
மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும்.
மேலும் படிக்க : http://bit.ly/1AdeptM
Comments
Post a Comment