சரஸ்வதி ஸ்தோத்திரம்

சரஸ்வதி ஸ்தோத்திரம் எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது இன்னுயிரே ! - என்றன் இசையமுதே ! திங்களைக் கண்டவுடன் - கடல் திரையினைக் காற்றினைக் கேட்டவுடன் கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு காலையில் இரவியைத் தொழுதவுடன் பொங்குவீர் அமிழ்தெனவே - அந்தப் புதுமையிலே துயர் மறந்திருப்பேன் மாதமொர் நான்காய் நீர் - அன்பு வறுமையி லேஎனை வீழ்த்திவிட்டீர் பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன் பாவம்எலாம் கெட்டு ஞானகங்கை நாதமொடு எப்பொழுதும் - என்றன் நாவினி லேபொழிந் திடவேண்டும் வேதங்கள் ஆக்கிடுவீர் ! - அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் ! மேலும் படிக்க க்ளிக் :http://goo.gl/YmGb6Z செய்யவும்

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :