இன்று !
*மன்மத வருடம், மாசி மாதம் 5ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 8ம் தேதி.
*17.2.16 புதன்கிழமை, வளர்பிறை. தசமி திதி இரவு 1:05 வரை, மிருகசீரிடம் நட்சத்திரம்; சித்தயோகம்.
மேலும் படிக்க:http://goo.gl/430VTU
பைரவர் காவியம் !! சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார். விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார். மேலும் படிக்க : http://bit.ly/1qKqxBB
Comments
Post a Comment