இயற்கையை நேசியுங்கள்:

* விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மனிதன் தன் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம். * இயற்கையை நேசித்து வாழ வேண்டும். எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. * கடவுளை நம்பிச் சரணடைந்தால் அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. * உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்தால் எல்லா இன்பங்களும் வாழ்வில் உண்டாகும். * சத்தியம் ஒன்றே. ஆனால், அதனை ஆராதிக்கும் வழிகள் எண்ணிக்கையில் அடங்காது.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :