ஏகாதசி விரதம்
தர்மசாஸ்திரத்தில் ஏகாதசி விரதம் குறித்த ஸ்லோகம், அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்கிறது. எட்டு வயது முதல் எண்பது வயது வரையுள்ள எல்லாரும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசி நாளில் விரதம் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். இதற்கு ஆண், பெண், சாதி, மத பாகுபாடு கிடையாது.
மனிதராகப் பிறந்த அனைவருக்கும் பொருந்தும். குழந்தைகளும், பெரியவர்களும் விதிவிலக்கு என்று சொன்னாலும் கூட, முடிந்தால் அவர்களும் விரதம் இருக்கலாம். மகாராஷ்டிராவில் இந்த விரதத்தை அதிக மக்கள் கடைபிடிக்கின்றனர். -எல்லார்க்கும் உரிய விரதம்
மேலும் படிக்க:http://goo.gl/T21Miv
Comments
Post a Comment