Posts

Showing posts from February, 2015

இன்றைய ராசிபலன்கள் (28-2-2015)

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/jHEPRj
Image
கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் : மனிதன் தோன்றிய காலம் முதல் நாகரீகமில்லாதபோது அவர்கள் ஓரிடத்தில் வாழ்ந்ததில்லை. உணவு கிடைக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக அலைந்த காலம்.அதன் பின் ஓரிடத்தில் கூடி அதையே இருப்பிடமாக வைத்து தனித்தனியே காடுகளுக்குள் உணவு தேடிச்செல்லும் காலம். அப்படி செல்லும் பொழுது செல்லும் வழிகளில் சில அடையாளங்களில் காலடி (கால்தடம்) முக்கிய பங்கு வகித்தது. அதே போல் காடுகளில் கொடூர மிருகங்களின் கால் பாதங்களின் அடையாளங்களைக் கண்டு அவ்வழிகளில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு உயிர் வாழ்ந்தான். மேலும் படிக்க : http://goo.gl/ArvXJk

இன்றைய ராசிபலன்கள் (27-2-2015)

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/RhyzT1

இன்றைய நாள் எப்படி? 26.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! *ஜய வருடம், மாசி மாதம் 14ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 6ம் தேதி. *26.02.2015 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, அஷ்டமி திதி மாலை 04.26 மணி வரை, அதன்பின் நவமி திதி.ரோகிணி நட்சத்திரம் இரவு 11:26 மணி வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/zOEhNF

இன்றைய ராசிபலன்கள் (26-2-2015)

Image
இன்றைய ராசிபலன்கள் (26-2-2015) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/ZMn7On

இன்றைய ராசிபலன்கள் (25-2-2015)

Image

இன்றைய நாள் எப்படி? 24.02.2015 தமிழ் பஞ்சாங்கம

Image
இன்றைய நாள் எப்படி? 24.02.2015 தமிழ் பஞ்சாங்கம இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 12ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 4ம் தேதி. *24.02.2015 செவ்வாய்கிழமை , வளர்பிறை. இன்று, சஷ்டி திதி இரவு மணி 06.13 வரை, அதன்பின் சபதமி திதி. பரணி நட்சத்திரம் நள்ளிரவு மணி 11.44 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/wdMTkS

இன்றைய ராசிபலன்கள் (24-2-2015)

Image
இன்றைய ராசிபலன்கள் (24-2-2015) செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/hKcPYg

Swarna Akarshana Bairavar

Image
Swarna Akarshana Bairavar http://www.bhairavapeedam.org/
ராகு-கேது பரிகார தலங்கள் ராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம். நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான் செய்வார்கள். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி ராகு-கேது அருளைப் பெறலாம். * சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். மேலும் படிக்க http://goo.gl/ErLqX0
Image
ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! ஊமையாகப் பிறப்பவர் யார்? எப்போதும் பிறரைப் பற்றி குறை பேசுகிறவனும், அடுத்தவரை பற்றி புறம் கூருகிரவனும், எத்க்கெடுத்தாலும் பொய் சொல்பவனும் ஊமையாக அத்த பிரரவியில் பிறக்கிறான்.

இன்றைய நாள் எப்படி? 23.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! *ஜய வருடம், மாசி மாதம் 11ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 3ம் தேதி. *23.02.2015 திங்கட்கிழமை, வளர்பிறை. இன்று, பஞ்சமி திதி இரவு மணி 07.45 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. அசுபதி நட்சத்திரம் மதியம் மணி 12.28 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம் மேலும் படிக்க http://goo.gl/VnzBYH

இன்றைய ராசிபலன்கள் (23-2-2015)

Image
திங்கட்கிழமை மேலும் படிக்க http://goo.gl/RccuVN

இன்றைய நாள் எப்படி? 21.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 9ம் தேதி,ஜமாதி லவல் 01ம் தேதி. *21.02.2015 சனிக்கிழமை , வளர்பிறை. இன்று, திரிதியை திதி இரவு மணி 11.38 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் அதிகாலை மணி 02.56 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/WIiQJ4

நல்ல வார்த்தை அதுவும் சேவை தான்:

Image
நல்ல வார்த்தை அதுவும் சேவை தான்: ""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

குழந்தைபேறு பரிகார தலம்

Image
குழந்தைபேறு பரிகார தலம் நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவில், பாபநாசம் பாவநாசநாதர் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவதலங்களில் சப்த மாதாக்களுக்கு சன்னதிகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பழமையான சிவலாயங்களில் சப்த மாதாக்கள் சன்னதிகள் உள்ளன மேலும் படிக்க http://goo.gl/6diJO0
Image
இன்றைய ராசிபலன்கள் (20-2-2015) வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/6VKUAr

இன்றைய நாள் எப்படி? 20.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 20.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 8ம் தேதி, ரபியுல் ஆகிர் 30ம் தேதி. *20.02.2015 வெள்ளிக்கிழமை, வளர்பிறை. இன்று, துவிதியை திதி அதிகாலை மணி 01.53 வரை, அதன்பின் திரிதியை திதி. பூராட்டாதி நட்சத்திரம் காலை மணி 8:14 வரை, அதன்பின் உத்திராட்டாதி நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/37 lw6t

இலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு

Image
!!! கும்பாண்டகன் என்னும் அசுரன், இந்திராதி தேவர்களைப் போரிட்டு வென்று தேவலோகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால்,இந்திரன் தனது ராஜ்ஜியத்தை இழந்து,காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி என்னும் வனத்திற்கு வந்தடைந்தான். இங்கே சுயம்புநாதராகிய தான் தோன்றி ஈசரைச் சரணடைந்து வணங்கி,வழிபட்டான்.பல ஆண்டுகள் மனமுருகி வழிபட்டதால்,சுயம்புலிங்க மூர்த்தியிலிருந்து பைரவர் வெளிப்பட்டு கும்பாண்டகனை வதம் செய்தார்.வதம் செய்து, இந்திர லோகத்தை மீட்டு இந்திரனுக்குக் கொடுக்கிறார்;பின்னர்,இந்திரனும் இந்திராதி தேவர்களும் வேண்டியதன் பொருட்டு இலுப்பைக்குடியில் தங்கி அருள் பாலித்துவருகிறார். இங்கே பைரவர் தனி சன்னதி கொண்டிருக்கிறார்.இங்கு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருபுறமும் நாய் வாகனங்களுடன் உள்ளார் மேலும் படிக்க :http://goo.gl/ioBBzC

திருமண தடை நீக்கும் வால் பொட்டு வழிபாடு

Image
திருமண தடை நீக்கும் வால் பொட்டு வழிபாடு அன்பு, அறம், அருள் ஆகியவற்றின் முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சநேயர் வாலில் நவகிரகங்களும் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட்டதற்கு ஒப்பாகும். இந்தப் பூஜையானது நவகிரகப் பூஜைக்குச் சமமாகக் கருதப்படுகிறது. முதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பீமன் பாரிஜாத மலரைத் தேடி காட்டில் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். களைப்படைந்த நிலையில் அவன் சென்று கொண்டிருந்த போது வழியின் குறுக்கே குரங்கின் வால் ஒன்று... மேலும் படிக்க :http://goo.gl/iQZIb4

இன்றைய ராசிபலன்கள் (19-2-2015)

Image
வியாழக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/wqonn5

இன்றைய நாள் எப்படி? 19.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 19.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 7ம் தேதி, ரபியுல் ஆகிர் 29ம் தேதி. *19.02.2015 வியாழக்கிழமை, தேய்பிறை. இன்று, பிரதமை திதி காலை மணி 04.12 வரை, அதன்பின் துவிதியை திதி . அவிட்டம் நட்சத்திரம் காலை மணி 08.04 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/on5l0F
Image
இன்றைய ராசிபலன்கள் (17-2-2015) செவ்வாய்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/zYRwS3

இன்றைய நாள் எப்படி? 17.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 17.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 5ம் தேதி, ரபியுல் ஆகிர் 27ம் தேதி. *17.02.2015 செவ்வாய்கிழமை, தேய்பிறை.இன்று, திரயோதசி திதி காலை மணி 10.54 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை மணி 10.41 வரை, அதன்பின் அமாவாஸ்யை நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/4EEzcy

நந்தி தல சிறப்புகள்

நந்தி தல சிறப்புகள்:- http://www.bairavafoundation.org/nandhi-temple-worship-events263.html

bairavar mantra

bairavar mantra துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு!! சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். https://www.facebook.com/video.php?v=767470919970480
Inside Palm Reading foot thumb Secrets Revealed Watch Here https://www.youtube.com/watch?v=9eekF9QDpHs

இன்றைய ராசிபலன்கள் (16-2-2015)

இன்றைய ராசிபலன்கள் (16-2-2015) திங்கட்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/baC2dK

கார்த்திகை-நட்சத்திர திருத்தலங்கள்

Image
27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. மேலும் படிக்க http://goo.gl/IhtbCx

இன்றைய நாள் எப்படி? 16.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 4ம் தேதி, ரபியுல் ஆகிர் 26ம் தேதி. *16.02.2015 திங்கட்கிழமை, தேய்பிறை.இன்று, துவாதசி திதி இரவு மணி 12.51 வரை, அதன்பின் திரயோதசி திதி. பூராடம் நட்சத்திரம் காலை மணி 11.55 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம் மேலும் படிக்க http://goo.gl/ydTjwn

கார்த்திகை-நட்சத்திர திருத்தலங்கள்

Image
கார்த்திகை-நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. மேலும் படிக்க http://goo.gl/IhtbCx

ஏன் காலில் விழுந்து வணங்க வேண்டும்?

Image

இன்றைய நாள் எப்படி? 14.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 2ம் தேதி, ரபியுல் ஆகிர் 24ம் தேதி. *14.02.2015 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, தசமி திதி மாலை மணி 03.45 வரை, அதன்பின் ஏகாதசி திதி. கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 01:28 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/1Mh3Xd

இன்றைய ராசிபலன்கள் (14-2-2015)

இன்றைய ராசிபலன்கள் (14-2-2015) சனிக்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/ExctNL

திருமணத்தடை நீங்க தினசரி பரிகாரம்...!

திருமணத்தடை நீங்க தினசரி பரிகாரம்...! ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட திருமணத்தடை நீங்கும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும். மேலும் படிக்க : http://goo.gl/yYCMB6
குருவே சரணம் !! ஒருவருக்கு வாழ்வில் என்ன கிடைக்கிறதோ இல்லையோ குரு கிடைக்க வேண்டும்.நம் வாழ்வில் அம்மாவே முதலில் எல்லாம் கற்றுக்கொடுக்கிறார். பின் தந்தை. அதன் பின் பள்ளியில் ஆசிரியர்கள் உலகாயத வித்தை கற்றுத்தருவர். நாமே பலரைப்பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்வோம். இதெல்லாம் லௌகீக சமாசாரங்கள். மேலும் படிக்க : http://goo.gl/GSpvnn

Athma Yoga Part 2

Athma Yoga Part 2 Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-2-video63.html

இன்றைய நாள் எப்படி? 13.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 13.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், மாசி மாதம் 01ம் தேதி, ரபியுல் ஆகிர் 23ம் தேதி. *13.02.2015 வெள்ளிக்கிழமை , தேய்பிறை.இன்று, நவமி திதி மாலை மணி 04.37 வரை, அதன்பின் தசமி திதி. அனுஷம் நட்சத்திரம் மதியம் மணி 01:38 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம் மேலும் படிக்க : http://goo.gl/KRYzXH

புதிய வீட்டில் குடிபுகும் வீட்டிற்கு செய்யவேண்டிய ஹோமங்கள்:

Image
புதிய வீட்டில் குடிபோகும் முன்பு என்னென்ன ஹோமங்கள் செய்ய வேண்டும்? யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் செலவு .நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது. காசும் நேரமும் தான் செலவே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்கிறார்கள் சிலர்... .. மேலும் படிக்க http://goo.gl/iVTA2j

இன்றைய நாள் எப்படி? 12.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 12.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் 22ம் தேதி. *12.02.2015 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று, அஷ்டமி திதி மாலை மணி 04.59 வரை, அதன்பின் நவமி திதி. விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 01.19 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/eoKyjd

இன்றைய ராசிபலன்கள் (12-2-2015)

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/E21tvm

குரு என்பவர் யார் ? உண்மையான குருவின் தன்மைகள் என்ன?

குரு என்பவர் யார் ? உண்மையான குருவின் தன்மைகள் என்ன? `கு` என்றால் இருள். `ரு` என்றால் ஒளி. அறியாமையாகிய இருளை நீக்கி, அகத்தினுள் அன்பு, அருள்,அறிவு ஒளியை ஏற்றி வைப்பவரே குரு. காரணகுரு, காரியகுரு, அசத்குரு, என குருமார்கள் மூன்று வகைப்படுவர். ஒரு கற்பனைக் காட்சியினை மனதினுள் நிறுத்துங்கள். ஒரு கரும்புத் தோட்டத்திற்குள் யானைத் தன் குட்டியுடன் செல்கிறது. அதே போன்று ஒர் ஆடும், ஒரு நரியும் தத்தம் குட்டிகளுடன் நுழைகின்றன. யானை கரும்புகளைச் சுவைத்து அவ்வாறே சுவைக்கக் குட்டிக்கும் கற்றுத் தருகிறது. ஆடு தோட்டத்தில் உள்ள புல்லை மேய்ந்து, குட்டிகளுக்கும் மேயக் கற்றுக் கொடுக்கிறது. நரியோ அங்கு வசிக்கும் உயிரினங்களைக் கொன்று தின்று தன்னைப் போல தின்பதற்கு குட்டிகளுக்கு கற்றுத் தருகிறது. மேலும் படிக்க :http://goo.gl/dYaFFO

திருமண வரம் அளிக்கும் கோயில்கள்

திருமண வரம் அளிக்கும் கோயில்கள் !! திருமணத்தில் உள்ள மணம் என்ற சொல் இன்று நறுமணம் அல்லது வாசனை என்றே அறியப்பட்டாலும், அடிப்படையில் பல்வேறு அர்த்தத்தை கொண்டுள்ள சொல் இது. அதாவது 'மண்ணுதல்' என்ற சொல்லுக்கு கூடுதல், கழுவுதல், நெருங்குதல், கலத்தல் என்று பல அர்த்தங்கள் தமிழில் உள்ளன. அதன்படியே கூடுதல் என்ற பொருளில் மணம் என்றும், அதனுடன் சிறப்பை உணர்த்தும் சொல்லான 'திரு' சேர்க்கப்பட்டு திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் படிக்க : http://goo.gl/WP2Rno

இன்றைய ராசிபலன்கள் (11-2-2015)

இன்றைய ராசிபலன்கள் (11-2-2015) புதன்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/v34f4m

தென்திசை வேண்டாம் !

தென்திசை வேண்டாம் ! தென்திசை நோக்கி அமர்ந்து பூஜை ஹோமம், ஜபம், அனுஷ்டானம் செய்யக்கூடாது ! தெற்குதிசை நோக்கி விளக்கு ஏற்றக் கூடாது ! - இதனால் நோயும், கஷ்டங்களும், பெரிய பெரிய பிரச்சனைகளும் வந்தபடி இருக்கும் ! வீட்டில் வறுமை நிரந்தரமாகும் !

இன்றைய ராசிபலன்கள் (10-2-2015)

Image

வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்

Image
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !! மகிழ்ச்சி என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. மகிழ்ச்சியின் இருப்பிடம் மனம்தான். மனதின் அடக்குவது நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் பேரலை , நகைச்சுவையாக அணுகுங்கள். மேலும் படிக்க http://goo.gl/Bei kYe

பைரவர் வழிபாடு:-

Image
பொன்மழை பொழியும் ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷ ண பைரவர் வழிபாடு:-

இன்றைய நாள் எப்படி? 10.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 10.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 27ம் தேதி, ரபியுல் ஆகிர் 20ம் தேதி. *10.02.2015 செவ்வாய்கிழமை , தேய்பிறை.இன்று, சஷ்டி திதி மாலை மணி 04.19 வரை, அதன்பின் சப்தமி திதி. சித்திரை நட்சத்திரம் காலை மணி 11.09 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/47S6RA

HIV குழந்தைகள் காப்பகம்

Image
!! ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு... மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD

முக்கண் முதல்வனுக்கு முதல் அர்ப்பணம்

Image
! தேங்காய் மூன்று கண்களைக் கொண்டதால், முக்கண் முதல்வனான சிவபெருமானின் சிறப்பு : சுப காரியம் , கோயில், பூஜை, திருமணங்கள் சமர்ப்பிப்பதில் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குவது தேங்காய் .விநாயகருக்கு நாம் முதலில் அர்ப்பணம் செய்வதும் தேங்காய்தான். இதன் மூலம், நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது. மேலும் படிக்க : http://goo.gl/tqjmKj

வேண்டுவோம் நன்மைகளைக் கேட்டு

வேண்டுவோம் நன்மைகளைக் கேட்டு !! திருவிளையாடல்கள் பல புரிந்து பர்ர்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோம சுந்தரேஸ்வரராய் விளங்கும் கோலம் -கவுரி லீலா சமன்விதமூர்த்தி. கவுரியுடன் சிவபெருமான் விளையாடிய மூர்த்தமே -கவுரி லீலா சமன்விதமூர்த்தி ஆகும். வளங்கைமான் அருகேயுள்ள பூவனூர் கிருஷ்ணா தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க கருங்குஷ்டம் குணமடையும். மேலும் படிக்க : http://goo.gl/VfjxEk

Best astrologers

Image
Best astrologers videos in chennai Watch Here : http://goo.gl/CRWYBV

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க http://goo.gl/1WD2MV

பைரவர் வழிபாடு பலன்கள்....

பைரவர் வழிபாடு பலன்கள்.... மாயப் பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்த ஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை : ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும். திங்கட்கிழமை : வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவவை வணங்கி ``கால பைரவ அஷ்டகம்'' படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம். 11 முறை வலம் வந்து, ஒவ்வொரு சுற்றுக்கும் 1 மிளகு தீபம் ஏற்றி வ...

சிவதீட்சை

Image
தீட்சை என்றால் அறியாமையைப் போக்கி நல்லறிவைத் தருவது என்று பொருள். இன்பமாய் வாழ்வதற்கு அடிப்படைக் காரணமே நல்ல அறிவு தான். ஆனால், தீய பழக்க வழக்கம் கொண்டவர்கள், தீமை புரிபவர்கள் பயத்துடன் வாழ வேண்டியுள்ளது. இவர்களுக்கு இறையருளும் கிட்டாது. இவர்கள் இப்படி செய்வதற்குக் காரணம் அறியாமை தான். மேலும் படிக்க :http://goo.gl/yH179z

இன்றைய நாள் எப்படி? 07.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 07.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 24ம் தேதி, ரபியுல் ஆகிர் 17ம் தேதி. *07.02.2015 சனிக்கிழமை , தேய்பிறை.இன்று, திரிதியை திதி காலை மணி 11.34 வரை, அதன்பின் சதுர்த்தியை திதி. உத்திரம் நட்சத்திரம் நாள் முழுவதும். மேலும் படிக்க http://goo.gl/I7WwnU

இன்றைய ராசிபலன்கள் (07-2-2015)

Image
இன்றைய ராசிபலன்கள் (07-2-2015) சனிக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/7dR7Vg

இன்றைய நாள் எப்படி? 06.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 06.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 23ம் தேதி, ரபியுல் ஆகிர் 16ம் தேதி. *6.2.15 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.இன்று, துவிதியை திதி காலை மணி 9:30 வரை, அதன்பின் திரிதியை திதி. பூரம் நட்சத்திரம் அதிகாலை மணி 4:56 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/g7dkEZ

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

Image
!! உண்மையான இன்பம் பொருளை சேகரிப்பதாலும், அழகிய மனைவி மக்களைப் பெற்றிப்பதால் மட்டும் இன்பத்தை அடைய முடியாது! தான தர்மம் செய்வதாலும், பிறர்க்கு சேவை செய்வதாலும் பக்தி சாதனையில் ஈடுபடுவதாலும் தான் உண்மையான இன்பத்தை அடைய முடியும்.

இன்றைய ராசிபலன்கள் (06-2-2015)

Image
வெள்ளிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/aFICVL

ATHMA YOGA PART- 2

Image
Watch Here : http://goo.gl/ukHxoa

யாவரும் வணங்கும் தெய்வம் யார் தெரியுமா

Image
யாவரும் வணங்கும் தெய்வம் யார் தெரியுமா .... ஆதிமுதல்வன் என்று போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இல்லாத இடமில்லை என்று சொல்லும்வண்ணம், எங்கெங்கும் கோவில் கொண்டுள்ளவர் அவர். அவரது சில திருத்தலங்கள்.. தமிழகத்திலேயே மலை உச்சியில் தனக்கென தனிக்கோவில் கொண்டு அருள்புரிபவர் திருச்சி மலைக்கோட்டையிலுள்ள உச்சிப்பிள்ளையார். ஸ்ரீராமபிரான், இலங்கைப் போரில் தனக்கு உதவிபுரிந்த விபீஷணனுக்கு ஸ்ரீரங்கநாதர் விக்ரகத்தைப் பரிசளித்தார். அதை தரையில் வைக்கக்கூடாதென்றும் அறிவுறுத்தினார். மேலும் படிக்க : http://goo.gl/6iTNH6

பல நூற்றாண்டுகளாக வளர்ந்த கோபுரம்

Image
! ஸ்ரீரங்கம் கோயில் வண்ணமயமான பிரமிடுகள் அடியில் அதன் கோபுரங்களை அல்லது நுழைவாயில்கள் பிரபலமானது . கோயில் மிக பெரிய ஒரு 15 கதைகள் கொண்ட உடன் , மொத்த 21 கோபுரங்களை மற்றும் கிட்டத்தட்ட 220 அடி ( 72 மீ ) உயரத்தில் உள்ளது .தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. மேலும் படிக்க : http://goo.gl/ZJ28vC

துளசியைக் கிள்ளாதே

துளசியைக் கிள்ளாதே !! செடியிலிருந்து துளசி இலையைக் கிள்ளக் கூடாது . அந்தணருக்கும் இந்த விதி பொருந்தும் ! கீழே விழுந்த பத்ர புஷ்பங்களைக் கொண்டு பூஜிக்க வேண்டும். எல்லாவற்றிலும் - எல்லா செடியிலும் இறைவனை பார்க்கின்ற போது பத்ரங்களைக் கிள்ளவோ- புஷ்பங்களைக் கிள்ளவோ கூடாது. இதக்காக பூஜைக்கு பூ கிள்ளாமல் இருக்க முடியுமா ? கிள்ளித்தான் ஆக வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/66MGZ7

இயற்கை பரிகாரம்

இயற்கை பரிகாரம் !! இன்றைய நவீன காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏற்றார் போல், இந்த உலகில் எல்லா இடங்களிலும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. அக்கட்டிடங்கள் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இல்லாவிடில், அங்கு நிம்மதியற்ற வாழ்வு ஏற்படும், நாம் நமது பிரச்சனையிலிருந்து வெளிவர முயலும்போது அதற்கு ஒரு தீர்வு வரும். மேலும் படிக்க : http://goo.gl/0w95jB

மஹா கும்பாபிஷேகம் ஏன்?

மஹா கும்பாபிஷேகம் ஏன்? இறைவன் ஜோதி வடிவானவன். பஞ்ச பூத சக்திகளையும் தன்னுள்ளே அடக்கி ஆள்பவன். தன்னுடைய சக்தியை ஒரு கல்லினுள் நிலைபெறச்செய்து தன்னை நம்பி வருவோர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான். அதற்காக, எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இறை சக்தியை ஈர்த்து சேர்த்து மூலஸ்தானத்தில் நிலைப்படுத்தி வழிபாட்டுத்தலமாக உருவாக்குகிறார்கள். மேலும் படிக்க : http://goo.gl/bDpj0w