துளசியைக் கிள்ளாதே
துளசியைக் கிள்ளாதே !!
செடியிலிருந்து துளசி இலையைக் கிள்ளக் கூடாது . அந்தணருக்கும் இந்த விதி பொருந்தும் ! கீழே விழுந்த பத்ர புஷ்பங்களைக் கொண்டு பூஜிக்க வேண்டும். எல்லாவற்றிலும் - எல்லா செடியிலும் இறைவனை பார்க்கின்ற போது பத்ரங்களைக் கிள்ளவோ- புஷ்பங்களைக் கிள்ளவோ கூடாது. இதக்காக பூஜைக்கு பூ கிள்ளாமல் இருக்க முடியுமா ? கிள்ளித்தான் ஆக வேண்டும்.
மேலும் படிக்க : http://goo.gl/66MGZ7
Comments
Post a Comment