கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் :
மனிதன் தோன்றிய காலம் முதல் நாகரீகமில்லாதபோது அவர்கள் ஓரிடத்தில் வாழ்ந்ததில்லை. உணவு கிடைக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக அலைந்த காலம்.அதன் பின் ஓரிடத்தில் கூடி அதையே இருப்பிடமாக வைத்து தனித்தனியே காடுகளுக்குள் உணவு தேடிச்செல்லும் காலம். அப்படி செல்லும் பொழுது செல்லும் வழிகளில் சில அடையாளங்களில் காலடி (கால்தடம்) முக்கிய பங்கு வகித்தது. அதே போல் காடுகளில் கொடூர மிருகங்களின் கால் பாதங்களின் அடையாளங்களைக் கண்டு அவ்வழிகளில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு உயிர் வாழ்ந்தான்.
மேலும் படிக்க : http://goo.gl/ArvXJk
நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :
1. சொர்ணாகர்ஷண பைரவர்: (ஞாயிறு-சூரியனின் பிராண தேவதை) பைரவி ஓம் பைரவாய வித்மஹே- ஆகர்ஷணாய தீமஹி தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத் ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே- பைரவ்யை ச தீமஹி தன்னோ பைரவி ப்ரசோதயாத் 2.காலபைரவர்: (திங்கள்-சந்திரனின் பிராண தேவதை) இந்திராணி ஓம் கால தண்டாய வித்மஹே- வஜ்ர வீராயதீமஹி தன்னோ கபால பைரவ ப்ரசோதயாத் ஓம் கஜத்வஜாயை வித்மஹே- வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ இந்திராணி ப்ரசோதயாத் 3.சண்டபைரவர்: (செவ்வாயின் பிராண தேவதை) கௌமாரி ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே- மஹாவீராய தீமஹி தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத் ஓம் சிகித்வஜாயை வித்மஹே- வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ கௌமாரி ப்ரசோதயாத் 4.உன்மத்த பைரவர்: (புதனின் பிராண தேவதை) ஸ்ரீ வராஹி ஓம் மஹா மந்த்ராய வித்மஹே- வராஹி மனோகராய தீமஹி தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே-தண்ட ஹஸ்தாயை தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் 5.அசிதாங்க பைரவர்: (வியாழன்-குருவின் பிராண தேவதை) பிராம்ஹி ஓம் ஞான தேவாய வித்மஹே- வித்யா ராஜாய தீமஹி தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத் ஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே-கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத் 6.ரு...

Comments
Post a Comment