கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் :
மனிதன் தோன்றிய காலம் முதல் நாகரீகமில்லாதபோது அவர்கள் ஓரிடத்தில் வாழ்ந்ததில்லை. உணவு கிடைக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக அலைந்த காலம்.அதன் பின் ஓரிடத்தில் கூடி அதையே இருப்பிடமாக வைத்து தனித்தனியே காடுகளுக்குள் உணவு தேடிச்செல்லும் காலம். அப்படி செல்லும் பொழுது செல்லும் வழிகளில் சில அடையாளங்களில் காலடி (கால்தடம்) முக்கிய பங்கு வகித்தது. அதே போல் காடுகளில் கொடூர மிருகங்களின் கால் பாதங்களின் அடையாளங்களைக் கண்டு அவ்வழிகளில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு உயிர் வாழ்ந்தான்.
மேலும் படிக்க : http://goo.gl/ArvXJk
ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம் தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம் பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் காமனை எரித்த பேரருள் லிங்கம் ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம் வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம் சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம் தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம் கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம் தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம் பங்கய மலர்களை சூடிடும் லிங்கம் வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் அமர கணங்கள் போற்றிடும் லிங்கம் அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம் கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம் எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம் அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம் நிரந்தரம் வானத்து மலர்...

Comments
Post a Comment