இன்று !
*துர்முகி வருடம், சித்திரை மாதம் 29ம் தேதி, ஷாபான் 4ம் தேதி.
*12.5.16 வியாழக்கிழமை, வளர்பிறை.சஷ்டி திதி மதியம் 3:52 வரை, அதன்பின் சப்தமி திதி. பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்த, சித்தயோகம்
மேலும் படிக்க :http://goo.gl/6pukq2
பைரவர் காவியம் !! சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார். விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார். மேலும் படிக்க : http://bit.ly/1qKqxBB
Comments
Post a Comment