ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம்
இராட்டைசுற்றி
பாளையம், அவல்பூந்துறை கிராமம் , ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில்
அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில்
நிலையத்திலிருந்து 10 கி.மேட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது
.திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில்
பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் பின்வரும் தொடர்பு எண்ணில் தொடர்பு
கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்பு :
Sri Bairava Foundation
Kangayam Main Road,
Aval Poonthurai Post,
Erode – 638 115.
Tamilnadu,
India.
Cell : +91 9443351497, 9842499006
http://www.swarnabhairavapeedam.org/
Comments
Post a Comment