வாழ்கை பசுமையாகட்டும் ! வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !!
கால்பெருவிரல்ரேகை
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
இன்று....
12 – நாடிகளில் அமைந்துள்ள ரேகைக்கோடுகள் பற்றிய முக்கியமான ரகசியம்
பூர்வநாடி
பூர்வநாடி
1. பூர்வநாடியில் வில்வகோடு அமைந்தால் நோயற்ற சரீரத்துடன் நீண்ட ஆயுள் உண்டாகும் உடம்பு தேஜஸ் உள்ள உடம்பாக தோற்றம் ஒளி உடம்பு ஆகிவிடும்.
2. பூர்வ நாடியில் வாகைக் கோடு அமைந்தால் சரீரம் அடிக்கடி நோய்வாய்ப்படும், விபத்து கண்டம் மற்றும் தீராத வியாதி ஏற்படும் ஆனால் அதற்கு பஞ்சம நாடி ரேகை கோடுகளையும் நவ நாடி ரேகை கோடுகளையும் பார்த்த பிறகு அதற்கான தீர்வு என்ன என்று தெரிந்து பரிகாரம் செய்து மேற்படி தோஷத்தை நீக்கிவிடலாம்.
3. பூர்வ நாடியில் நாகக் கோடு இருந்தால் திருமண வாழ்வில் ஈடுபாடு குறையும் புத்திரதோஷம் ஏற்படும் அதற்கு தீர்வு பஞ்சம நாடியைப் பார்த்து அதிலுள்ள ரேகை கோடுகளைப் பார்த்த பிறகு அதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைப்படி தீர்வு காணமுடியும் எனவே கவலை வேண்டாம்.
4. பூர்வ நாடியில் சங்குகோடு இருந்தால் எதிர்பாராத துர்மரணம் ஏற்படும் அதற்கு பஞ்ச நாடியிலும் நவ நதியிலும் அமைந்துள்ள ரேகையை வைத்து தீர்வு காணலாம் எனவே பயம் வேண்டாம்.
5.பூர்வ நாடியில் சூரியக் கோடு இருந்தால் தற்பெருமையும், கர்வமும் இயற்கையாகவே வந்துவிடும் அதனால் மற்றவர்கள் இவர்களை மதிக்கமாட்டார்கள். இதற்கு துதி நாடியில் அமைந்துள்ள கோடுகளை வைத்து அதற்கு தீர்வும் பலனும் காணலாம்.
6. பூர்வ நாடியில் வருணக்கோடு இருந்தால் பெருந்தன்மையும் மற்றவர்க்கு உதவும் எண்ணமும் இயற்கையாகவே வந்துவிடும் தர்ம சீலனாக வாழ்வார்.
7. பூர்வ நாடியில் சக்கரக்கோடு இருந்தால் தன்னுடைய அபிப்பிராயங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார் நேற்று சரியென்று சொல்வதை இன்று சரியில்லை என்று கூறி பிடிவாதம் தர்க்கம் செய்வார்.
இதற்கு தீர்வு பஞ்சம நாடி மற்றும் துத்தினாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்து தீர்வும் பலனும் காணலாம் கவலை வேண்டாம்.
8. பூர்வ நாடியில் கத்திரிகோடு இருந்தால் சுயநலவாதி மேலும் மற்றவர்களைப் பற்றி குறை கூறுவதிலேயே காலம் கழிப்பர்.
இதற்கு தீர்வு துதி நாடி பஞ்சம நாடி மற்றும் நவநாடியில் அமைந்துள்ள ரேகைகோடுகளை வைத்து தீர்வும் நிவர்த்தியும் காணலாம் கவலை வேண்டாம்.
9. பூர்வ நாடியில் கூர்ம கோடு இருந்தால் மகாலக்ஷ்மி கடாட்ச்சம் உண்டாகும் அதிர்ஷ்டம் குறையாது மேன்மையான வாழ்வும் உண்டாகும். ஆனால் பூர்வ நாடியில் வில்வக்கோடு, வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு, ஆகிய கோடுகளில் ஏதாவது ஒன்றா அல்லது பலவா இருந்தால் அதற்கு பஞ்சம நாடி, நவ நாடி, துதி நாடி இவற்றில் அமைந்துள்ள ரேகையை வைத்து தீர்வும் பரிகாரமும் காணலாம்.
10. பூர்வ நாடியில் சந்திர கோடு இருந்தால் எதை தொடங்கினாலும் தொடக்கம் யோகமாகவும் முடிவு மிகவும் துரதிருஷ்டமாகவும் அமையும்.
இதற்கு தீர்வு துதி நாடி நவ நாடி மற்றும் பஞ்சம நாடி ரேகையில் அமைந்துள்ள ரேகை கோடுகள் உள்ளது எனவே கவலை வேண்டாம்.
11. பூர்வ நாடியில் குழிமுகக் கோடு இருந்தால் இதைத் தொட்டாலும் நஷ்டமாக முடியும் துரதிருஷ்டசாலியாகிவிடுவர்.
ஆனால் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடி கோடுகளிலும் நவ நாடி கோடுகளிலும் அமைந்துள்ள ரேகையில் உள்ளது எனவே கவலை வேண்டாம்.
12. பூர்வ நாடியில் கருதமுக கோடு இருந்தால் மங்களகரமான அதிர்ஷ்டமான வாழ்வும் அமையும்.
மேலும் பூர்வ நாடியில் கருதமுக கோடு தவிர வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ இருந்தால் மேற்படி யோக அதிர்ஷ்ட அம்சம் பாதிக்கும் ஆனால் அதற்கு தீர்வு பரிகாரமும் பஞ்ச நாடி மற்றும் நவ நாடி கோடுகளில் உள்ளது என்வே கவலை வேண்டாம் மீண்டும் அதிர்ஷ்டமான வாழ்வு வரலாம்.
13. பூர்வ நாடியில் கோமுக கோடு இருந்தால் முன் கோபியாகிவிடுவார் ஆனால் அதற்கு நவ நாடி ரேகைக் கோடுகளில் உள்ளது எனவே கவலை வேண்டாம்.
14. பூர்வ நாடியில் கஜமுக கோடு இருந்தால் குபேர யோகம் உண்டு.
மேற்படி அம்சம் பாவ கோடுகளான வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ இருந்தால் குபேர யோகத்தில் பாதிப்பு உண்டாகும். அதற்கு துதி நாடியிலும் பஞ்சம நவ நாடி ரேகைக் கோடுகளில் அதற்கு தீர்வும் பரிகாரமும் உண்டு எனவே கவலை வேண்டாம்.
2. பூர்வ நாடியில் வாகைக் கோடு அமைந்தால் சரீரம் அடிக்கடி நோய்வாய்ப்படும், விபத்து கண்டம் மற்றும் தீராத வியாதி ஏற்படும் ஆனால் அதற்கு பஞ்சம நாடி ரேகை கோடுகளையும் நவ நாடி ரேகை கோடுகளையும் பார்த்த பிறகு அதற்கான தீர்வு என்ன என்று தெரிந்து பரிகாரம் செய்து மேற்படி தோஷத்தை நீக்கிவிடலாம்.
3. பூர்வ நாடியில் நாகக் கோடு இருந்தால் திருமண வாழ்வில் ஈடுபாடு குறையும் புத்திரதோஷம் ஏற்படும் அதற்கு தீர்வு பஞ்சம நாடியைப் பார்த்து அதிலுள்ள ரேகை கோடுகளைப் பார்த்த பிறகு அதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைப்படி தீர்வு காணமுடியும் எனவே கவலை வேண்டாம்.
4. பூர்வ நாடியில் சங்குகோடு இருந்தால் எதிர்பாராத துர்மரணம் ஏற்படும் அதற்கு பஞ்ச நாடியிலும் நவ நதியிலும் அமைந்துள்ள ரேகையை வைத்து தீர்வு காணலாம் எனவே பயம் வேண்டாம்.
5.பூர்வ நாடியில் சூரியக் கோடு இருந்தால் தற்பெருமையும், கர்வமும் இயற்கையாகவே வந்துவிடும் அதனால் மற்றவர்கள் இவர்களை மதிக்கமாட்டார்கள். இதற்கு துதி நாடியில் அமைந்துள்ள கோடுகளை வைத்து அதற்கு தீர்வும் பலனும் காணலாம்.
6. பூர்வ நாடியில் வருணக்கோடு இருந்தால் பெருந்தன்மையும் மற்றவர்க்கு உதவும் எண்ணமும் இயற்கையாகவே வந்துவிடும் தர்ம சீலனாக வாழ்வார்.
7. பூர்வ நாடியில் சக்கரக்கோடு இருந்தால் தன்னுடைய அபிப்பிராயங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார் நேற்று சரியென்று சொல்வதை இன்று சரியில்லை என்று கூறி பிடிவாதம் தர்க்கம் செய்வார்.
இதற்கு தீர்வு பஞ்சம நாடி மற்றும் துத்தினாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்து தீர்வும் பலனும் காணலாம் கவலை வேண்டாம்.
8. பூர்வ நாடியில் கத்திரிகோடு இருந்தால் சுயநலவாதி மேலும் மற்றவர்களைப் பற்றி குறை கூறுவதிலேயே காலம் கழிப்பர்.
இதற்கு தீர்வு துதி நாடி பஞ்சம நாடி மற்றும் நவநாடியில் அமைந்துள்ள ரேகைகோடுகளை வைத்து தீர்வும் நிவர்த்தியும் காணலாம் கவலை வேண்டாம்.
9. பூர்வ நாடியில் கூர்ம கோடு இருந்தால் மகாலக்ஷ்மி கடாட்ச்சம் உண்டாகும் அதிர்ஷ்டம் குறையாது மேன்மையான வாழ்வும் உண்டாகும். ஆனால் பூர்வ நாடியில் வில்வக்கோடு, வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு, ஆகிய கோடுகளில் ஏதாவது ஒன்றா அல்லது பலவா இருந்தால் அதற்கு பஞ்சம நாடி, நவ நாடி, துதி நாடி இவற்றில் அமைந்துள்ள ரேகையை வைத்து தீர்வும் பரிகாரமும் காணலாம்.
10. பூர்வ நாடியில் சந்திர கோடு இருந்தால் எதை தொடங்கினாலும் தொடக்கம் யோகமாகவும் முடிவு மிகவும் துரதிருஷ்டமாகவும் அமையும்.
இதற்கு தீர்வு துதி நாடி நவ நாடி மற்றும் பஞ்சம நாடி ரேகையில் அமைந்துள்ள ரேகை கோடுகள் உள்ளது எனவே கவலை வேண்டாம்.
11. பூர்வ நாடியில் குழிமுகக் கோடு இருந்தால் இதைத் தொட்டாலும் நஷ்டமாக முடியும் துரதிருஷ்டசாலியாகிவிடுவர்.
ஆனால் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடி கோடுகளிலும் நவ நாடி கோடுகளிலும் அமைந்துள்ள ரேகையில் உள்ளது எனவே கவலை வேண்டாம்.
12. பூர்வ நாடியில் கருதமுக கோடு இருந்தால் மங்களகரமான அதிர்ஷ்டமான வாழ்வும் அமையும்.
மேலும் பூர்வ நாடியில் கருதமுக கோடு தவிர வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ இருந்தால் மேற்படி யோக அதிர்ஷ்ட அம்சம் பாதிக்கும் ஆனால் அதற்கு தீர்வு பரிகாரமும் பஞ்ச நாடி மற்றும் நவ நாடி கோடுகளில் உள்ளது என்வே கவலை வேண்டாம் மீண்டும் அதிர்ஷ்டமான வாழ்வு வரலாம்.
13. பூர்வ நாடியில் கோமுக கோடு இருந்தால் முன் கோபியாகிவிடுவார் ஆனால் அதற்கு நவ நாடி ரேகைக் கோடுகளில் உள்ளது எனவே கவலை வேண்டாம்.
14. பூர்வ நாடியில் கஜமுக கோடு இருந்தால் குபேர யோகம் உண்டு.
மேற்படி அம்சம் பாவ கோடுகளான வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ இருந்தால் குபேர யோகத்தில் பாதிப்பு உண்டாகும். அதற்கு துதி நாடியிலும் பஞ்சம நவ நாடி ரேகைக் கோடுகளில் அதற்கு தீர்வும் பரிகாரமும் உண்டு எனவே கவலை வேண்டாம்.
துதி நாடி
1. துதி நாடியில் வில்வக் கோடு இருந்தால் ஏராளமான பொருள் சேர்க்கை உண்டாகும்.
மேற்படி துதினாடியில் வில்வக்கோடு இருந்தால் தவசியம் வாக்கு பலிதம் உண்டாகும்.
ஆனால் தோஷரேகைக் கோடுகள் இருந்தால் மேற்படி அம்சம் பாதிக்கும் தோஷ கேடு எனப்படுவது வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ மேற்படி துதினாடியில் வில்வக்கோட்டுடன் கூடியிருந்தால் தன விருத்தியில் குறைபாடு உண்டு ஆனால் அதற்கு தீர்வு ஏகனாடியிலும் நவ நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகளின் மூலம் அதற்கு தீர்வும் பரிகாரமும் காணலாம் மீண்டும் அதிர்ஷ்டசாலியாக வாழலாம்.
மேற்படி துதினாடியில் வில்வக்கோடு இருந்தால் தவசியம் வாக்கு பலிதம் உண்டாகும்.
ஆனால் தோஷரேகைக் கோடுகள் இருந்தால் மேற்படி அம்சம் பாதிக்கும் தோஷ கேடு எனப்படுவது வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ மேற்படி துதினாடியில் வில்வக்கோட்டுடன் கூடியிருந்தால் தன விருத்தியில் குறைபாடு உண்டு ஆனால் அதற்கு தீர்வு ஏகனாடியிலும் நவ நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகளின் மூலம் அதற்கு தீர்வும் பரிகாரமும் காணலாம் மீண்டும் அதிர்ஷ்டசாலியாக வாழலாம்.
2. துதி நாடியில் வாகைக் கோடு இருந்தால் தன நஷ்டமும் தன விரயமும் உண்டாகும் தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் நவ நாடியில் அத்ற்கு அமைந்துள்ள ரேகை கோடுகளைக் கண்டு அறிந்து கொள்ளலாம்.
3. துதி நாடியில் நாககோடு இருந்தால் பணப்பிரச்சனை காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ நேரிடும் மேலும் குழந்தைகளின் அதிர்ஷ்டம் குறையும்.
இதற்கு தீர்வு நவனாடியிலும் பஞ்சம் நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகளின் மூலம் அறிந்து அதற்கு தீர்வும் வழிமுறையும் அறியலாம் எனவே கவலை வேண்டாம்.
4. துதி நாடியில் சங்கு கோடு இருந்தால் பண கஷ்ட்த்தினாலும் தன விரயத்தாலும் மனம் தீய வழியில் போகச் செய்துவிடும்.
இதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் நவ நாடியிலும் பஞ்சம நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகளின் மூலம் அறிந்து பயனடையலாம்.
இதற்கு தீர்வு நவனாடியிலும் பஞ்சம் நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகளின் மூலம் அறிந்து அதற்கு தீர்வும் வழிமுறையும் அறியலாம் எனவே கவலை வேண்டாம்.
4. துதி நாடியில் சங்கு கோடு இருந்தால் பண கஷ்ட்த்தினாலும் தன விரயத்தாலும் மனம் தீய வழியில் போகச் செய்துவிடும்.
இதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் நவ நாடியிலும் பஞ்சம நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகளின் மூலம் அறிந்து பயனடையலாம்.
5. துதி நாடியில் சூரியக் கோடு இருந்தால் கடுமையான வார்த்தை பேசுபவர்களாகவும் விஷ நாக்கு உள்ளவர் என்று மற்றவர்கள் கூறும்படி அவமானம் உண்டாகும்.
மேற்படி தோஷத்திற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் பஞ்சம நாடிரேகையில் உண்டு எனவே கவலை வேண்டாம்.
மேற்படி தோஷத்திற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் பஞ்சம நாடிரேகையில் உண்டு எனவே கவலை வேண்டாம்.
6. துதி நாடியில் வருணக்கோடு இருந்தால் குறைய குறைய தன விருத்தியும் மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையும் வாக்கு பலிதமும் உண்டாகும்.
மேற்படி துதினாடியில் தோஷ ரேகை கோடுகளான வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ மேற்படி நாடியில் இருந்தால் தனவிருத்திலும் பேசும் வாக்கிலும் தோஷம் உண்டாகும் ஆனால் அதற்கு தீர்வு ஏகநாடி ரேகையில் உண்டு எனவே கவலைப்பட தேவையில்லை.
மேற்படி துதினாடியில் தோஷ ரேகை கோடுகளான வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ மேற்படி நாடியில் இருந்தால் தனவிருத்திலும் பேசும் வாக்கிலும் தோஷம் உண்டாகும் ஆனால் அதற்கு தீர்வு ஏகநாடி ரேகையில் உண்டு எனவே கவலைப்பட தேவையில்லை.
7. துதி நாடியில் சக்கர கோடு இருந்தால் தனம் ஒருபோதும் கையில் தங்காது வாக்கு பலிதம் உண்டாகாது.
இதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் நவ நாடி ரேகையில் உண்டு எனவே கவலை வேண்டாம்.
இதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் நவ நாடி ரேகையில் உண்டு எனவே கவலை வேண்டாம்.
8. துதி நாடியில் கத்திரிக் கோடு இருந்தால் மற்றவர்களை பற்றி எப்பொழுதும் கஞ்சத்தனமும் உண்டாகும்.
இதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் பஞ்சம நாடியில் நவ நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகளில் உள்ளது.
9. துதி நாடியில் கூர்மகோடு இருந்தால் செல்வ விருத்தி உண்டாகும் அதிர்ஷ்டம் ஒரு போதும் குன்றாது.
துதி நாடியில் கூரம கோட்டுடன் தோஷ கோடுகளான வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ இருந்தால் அதிர்ஷ்டக்குறைவும் செல்வ்விருத்தியில் குறைபாடு ஏற்படும் ஆனால் அதற்கு தீர்வு ஏக நாடியில் அமைந்துள்ள ரேகையில் உள்ளது.
இதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் பஞ்சம நாடியில் நவ நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகளில் உள்ளது.
9. துதி நாடியில் கூர்மகோடு இருந்தால் செல்வ விருத்தி உண்டாகும் அதிர்ஷ்டம் ஒரு போதும் குன்றாது.
துதி நாடியில் கூரம கோட்டுடன் தோஷ கோடுகளான வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ இருந்தால் அதிர்ஷ்டக்குறைவும் செல்வ்விருத்தியில் குறைபாடு ஏற்படும் ஆனால் அதற்கு தீர்வு ஏக நாடியில் அமைந்துள்ள ரேகையில் உள்ளது.
10. துதி நாடியில் சந்திரக் கோடு இருந்தால் எதை செய்தாலும் ஆரம்பத்தில் தன விருத்தியும் முடிவில் தன நஷ்டமும் உண்டாகும்.
அதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் ஏகநாடி ரேகையில் அமைந்துள்ள ரேகை கோடுகலை வைத்து முடிவு செய்து கொள்ளலாம்.
அதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் ஏகநாடி ரேகையில் அமைந்துள்ள ரேகை கோடுகலை வைத்து முடிவு செய்து கொள்ளலாம்.
11. துதி நாடியில் குழிமுக கோடு இருந்தால் பெரும் கடனாளி ஆகிவிடுவார்கள் ஆனால் அதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் ஏக நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்து தீர்வு காணலாம் எனவே கவலை வேண்டாம்.
12. துதி நாடியில் கருடமுக கோடு அல்லது கஜமுக கோடுகளோ அமையப் பெற்றால் பெருமளவு செல்வம் வந்து சேரும்.
ஆனால் துதி நாடியில் கருடமுக கோடு அல்லது கஜமுக கோடு இவற்றுடன் வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து இருந்தால் பெரும் செல்வத்தில் பல வித இன்னல்களும் இடர்பாடுகளும் ஏற்படும் ஆனால் அதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் ஏக நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளின் மூலம் அறிந்து நிவாரணம் பெறலாம்.
12. துதி நாடியில் கருடமுக கோடு அல்லது கஜமுக கோடுகளோ அமையப் பெற்றால் பெருமளவு செல்வம் வந்து சேரும்.
ஆனால் துதி நாடியில் கருடமுக கோடு அல்லது கஜமுக கோடு இவற்றுடன் வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து இருந்தால் பெரும் செல்வத்தில் பல வித இன்னல்களும் இடர்பாடுகளும் ஏற்படும் ஆனால் அதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் ஏக நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளின் மூலம் அறிந்து நிவாரணம் பெறலாம்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
Comments
Post a Comment