5.
அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதை போல
அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள் #சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள் ...
7.
மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை
விரித்தாடு அழகன் #முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பான்...
8.
உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை
போல பறக்கட்டும் அப்பொழுது #கண்ணன் வருவான் அகத்திற்கு...
9.
தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து
நில், உலகை படைத்த ஜோதியான தந்தை #ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை
நிற்பதற்கு...
Comments
Post a Comment