Posts

Showing posts from November, 2014

மகம் -நட்சத்திர திருத்தலங்கள்

மகம் -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும்: மேலும் படிக்க:http://goo.gl/RNVrR1

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் !! குடும்பங்களில் உள்ள உறவுகளுடன் சிறு சிறு சண்டைகளும், பிரச்சனைகளும், சச்சரவுகள் ஏற்படுகிறதா; அவைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுபவர்கள் நம்மில் எல்லோருக்கும் உண்டு. மேலும் படிக்க : http://goo.gl/URJkLV

பிரம்மஹித்தி தோஷம்

பிரம்மஹித்தி தோஷம் !! ஸ்ரீலிங்க மூர்த்தி கோவில் பிரம்மகத்தி தோஷ்ங்கள் தங்காது திர்க்கும் நலமாகும் - அங்கேதான் வில்வ இலையோடு வெண்தயிர் பூஜைசெய்தால் நலன் கிடைக்கும். பிறப்பு இறப்பு இல்லாமல் , எல்லாத் தேவர்கள் ,முனிவர்கள் ரிஷி கணங்களையும் தன்னுள் அடக்கி ஐம்புலன்களையும் உணர்த்தும் லிங்கஸ்வரூபமாக காட்சி அழிப்பவரே லிங்க மூர்த்தி ஆவார். மேலும் படிக்க : http://goo.gl/VV9MbV

தெய்வ வழிபாடு

தெய்வ வழிபாடு !! சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும். சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும். செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகன் வழிபாடு நன்மை தரும்.* புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும். மேலும் படிக்க : http://goo.gl/GYsYXy

முழுமுதற் கடவுள் விநாயகர்

முழுமுதற் கடவுள் விநாயகர் !! விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார் எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம். மேலும் படிக்க : http://goo.gl/oCZ3Je

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.12.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.12.2014-ம் தேதி (திங்கட்கிழமை) -->திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை வெள்ளி யானை வாகனத்தில், அறுபத்து மூவருடன் பவனி, இரவு வெள்ளி ரதத்தில் பவனி, -->அம்பாள் வெள்ளி இந்திர விமான புறப்பாடு. -->சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன், வெள்ளி மயில் வாகன சேவை. -->சகல சிவ ஆலயங்களில், 1,008 சங்காபிஷேகம், --> பசு வழிபாடு சிறப்பு -->சுபமுகூர்த்த தினம். --> கார்த்திகை மூன்றாவது சோமவாரம். திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுகுன்றம், திருக்கடவூர் தலங்களில் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம். -->திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சிறப்பு வழிபாடு. மேலும் படிக்க : http://goo.gl/CYbPGK

இன்றைய நாள் எப்படி? 01.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 01.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 15ம் தேதி, ஸபர் 8ம் தேதி. *01.12.2014 திங்கட்கிழமை, வளர்பிறை.இன்று, தசமி திதி மாலை மணி 11.49 வரை, அதன்பின் ஏகாதசி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை மணி 02.24 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/UfHW1D

இன்றைய ராசிபலன்கள் (01-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (01-12-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க http://goo.gl/74ITgq

இன்றைய ராசிபலன்கள் (29-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (29-11-2014) சனிக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/NcvT5Q

இன்றைய நாள் எப்படி? 29.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 29.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 13ம் தேதி, ஸபர் 6ம் தேதி. *29.11.14 சனிக்கிழமை , வளர்பிறை.இன்று, சப்தமி திதி காலை மணி 06.33 வரை, அதன்பின் நவமி திதி.அவிட்டம் நட்சத்திரம் காலை மணி 07.00 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்.மரணயோகம், மேலும் படிக்க http://goo.gl/ufFpLV

தொழில் முன்னேற்றம் அடைய, லாபம் பெருக

ஓம் நமசிவய! ஓம் சிவாயநம! ********************** தொழில் முன்னேற்றம் அடைய, லாபம் பெருக, வியாபாரம் தங்கு தடையின்றி நடக்க, அனைத்து விதமான கல்வியிலும் சிறந்து விளங்க, சொத்துக்களில் வில்லங்கம் நீங்க, விற்பனையாகாத நிலம், சொத்துக்கள் விற்க, திருமணத் தடை விலக, கணவன்-மனைவி, குடும்பப் பிரச்சினைகள் தீர, விவரங்கள் தெரிந்துகொள்ள http://www.bairavafoundation.org/astrology.php

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க http://goo.gl/1WD2MV

சுப சகுணம்

சுப சகுணம்! கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும்.கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றூம், மந்திரங்களில் சிறந்த காயத்திரியே கருடனின் கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய சிரசு என்றும், சாம வேதம் அவனுடைய உடல் என்றும் சாமவேதம் குறிப்பிடுகிறது. மேலும் படிக்க http://goo.gl/up7rLx

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 28.11.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 28.11.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை) -->திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பூத வாகனத்தில் புறப்பாடு. --> கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாலை மாட வீதி புறப்பாடு. மேலும் படிக்க http://goo.gl/vHCuLc

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் வெள்ளிக்கிழமை ( 28 / 11 / 2014 ) படிக்க http://goo.gl/vPXdzM

இன்றைய நாள் எப்படி? 28.11.2014

இன்றைய நாள் எப்படி? 28.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், கார்த்திகை மாதம் 12 ம் தேதி, ஸபர் 5 ம் தேதி. 28.11.2014 வெள்ளிக்கிழமை , வளர்பிறை.இன்று, சஷ்டி திதி காலை மணி 08.52 வரை, அதன்பின் ஸப்தமி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை மணி 08.51 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்.மரணயோகம் சித்தயோகம், மேல்நோக்கு நாள். மேலும் படிக்க http://goo.gl/e5miy0

இன்னல்களும், இடர்பாடுளும் தீர....

ஓம் நமசிவாய! இன்னல்களும், இடர்பாடுளும் தீர.... தொழில், வியபாரம், கல்வியில் முன்னேற்றம் கான அலுவலகத்தில்/வேலை செய்யுமிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற திருமணத்தடை நீங்க அனைத்து பிரச்சினைகளுக்கும், அனைத்து துறைகளில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கும், ஆன்மீகம் வழிகாட்டும் மூலம் தீர்வும், நல்ல பலன்களையும் அடைந்து கொள்ளலாம். மேலும் படிக்க http://goo.gl/XTp3Eq

இன்றைய ராசிபலன்கள் (26-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (26-11-2014) புதன்கிழமை மேலும் படிக்க http://goo.gl/CqB4KP

இன்றைய நாள் எப்படி? 26.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 10ம் தேதி, ஸபர் 3ம் தேதி. *26.11.2014 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, சதுர்த்தி திதி மதியம் மணி 01.16 வரை, அதன்பின் பஞ்சமி திதி. பூராடம் நட்சத்திரம் காலை மணி 11.30 வரை, மேலும் படிக்க http://goo.gl/GsOChN

குளித்தவுடன் சொல்லவேண்டியது:

குளித்தவுடன் சொல்லவேண்டியது: மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே என்ற திருஞானசம்பந்தர் பாடலை பாடி திருநீறு அணியவும். அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்

தீர்க்க சுமங்கலி வாழ்க்கை

தீர்க்க சுமங்கலி வாழ்க்கை !! கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன்....விலங்குகள் பார்த்தாலும் கூட அவைகளுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று முதிவர்கள் வயது நிரம்பிய சுமங்கலிப் பெண்ணைக் கொண்டு தீபம் ஏற்றி, அதிலிருந்து 6 தீபங்கள் சுமங்கலிப் பெண்கள் ஏற்ற வேண்டும். மேலும் படிக்க http://goo.gl/CBSjoM

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க http://goo.gl/1WD2MV

இன்றைய ராசிபலன்கள் (25-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (25-11-2014) செவ்வாய்கிழமை , மேலும் படிக்க http://goo.gl/pfdYoH

இன்றைய நாள் எப்படி? 25.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 9 ம் தேதி, ஸபர் 2ம் தேதி. *25.11.2014 செவ்வாய்கிழமை , வளர்பிறை.இன்று, திரிதியை திதி மாலை மணி 03.08 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. மூலம் நட்சத்திரம் மதியம் மணி 12.48 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம். அமிர்தயோகம், சித்தயோகம், மேலும் படிக்க http://goo.gl/Enk6Lq

இன்றைய ராசிபலன்கள் (24-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (24-11-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/iJj8Wz

YAGA CONDUCTED FOR PEOPLE

YAGAM CONDUCTED FOR PEOPLE Watch Here : http://www.bairavafoundation.org/yaham-videos-video72.html

தானம் செய்யுங்கள்

தானம் செய்யுங்கள் !! * தண்ணீர் தானம் செய்தால் செல்வம் சேரும். * பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். * புத்தாடை தானம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். * குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும். மேலும் படிக்க : http://goo.gl/NY1ZJ8

பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம்

பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம் !! "அகத்தியனை முழு அளவில் நம்பி இங்கு வந்ததால், அவன் குடித்த விஷத்தை நவபாஷான முருக பெருமானுடைய விபூதியும் சந்தனமும் முறியடித்துவிட்டது.இந்த விஷத்தை அருந்தினானே, அதுவே நவபாஷான விபுதியோடும், சந்தனத்தோடும் கலந்து நீண்ட காலமாக இருந்து வந்த அவன் நோய்க்கு நல்லதொரு மாமருந்தாக மாறிவிட்டது" என்றார்.

இன்றைய நாள் எப்படி? 24.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 24.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 8ம் தேதி, ஸபர் 01ம் தேதி. *24.11.2014 திங்கட்கிழமை , வளர்பிறை.இன்று, துவிதியை திதி மாலை மணி 04.37 வரை, அதன்பின் திரிதியை திதி.கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 01.35 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/evmXXP

குழந்தைகள் ஞாபகசக்தி பெற

குழந்தைகள் ஞாபகசக்தி பெற !! விஜய் சுவாமிஜியிடம் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பார்த்த குழந்தைகள் ஞாபகசக்தி பெற்று கல்வியில் சாதனை படைத்து வருகிறார்கள். எப்படி சாத்தியம் என்கிறிர்களா? ஒரு குழந்தையின் கால் பெருவிரல் ரேகையில் கல்வி,.. மேலும் படிக்க http://goo.gl/QjwM2p

நோயற்ற செல்வம்

நோயற்ற செல்வம் !! உடல், தெய்வம் உறையும் இடம். திடகாத்திரமும், ஆரோக்கியமுமே அதன் இயல்பு, பிறப்புரிமை. நோயுறுதல் உடலுக்கு இயற்கையில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முன்னோர்களும், இன்றும் அதுபோல் வாழும் மலைவாசிகளும் சித்தர்கள் மிக ஆரோக்கியமாக வாழ்தல் அதற்கு சான்று. உடல் தன் இயற்கையை மறந்து மனித அறிவுக்குத் தன்னை உட்படுத்தி, மனத்தின் அடிமையாக இருப்பதால், மனத்தில் ஏற்படும் பயம், பொய் பொறாமை , சபலம், சந்தேகங்கள் உடலையும் பாதிக்கின்றது; அதனால் நோய் ஏற்படுகிறது என்கிறார் விஜய் சுவாமிஜி. மேலும் படிக்க http://goo.gl/N4gNIc

பைரவ அம்சம்

பைரவ அம்சம் !! பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைவரர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். அதேபோல, பழமையான சிவலாயங்களிலெல்லாம் நோக்கினால் பைரவர் இருப்பார். நாய் வாகனத்துடன் நின்ற கோலம், வதுவான கோலத்தில்தான் இருப்பார். இது என்னவென்றால், காவலாக இருப்பேன் என்பதைச் சொல்கிறது. மேலும் படிக்க : http://goo.gl/vp8Vu1

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 22.11.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 22.11.2014-ம் தேதி (சனிக்கிழமை) --> திருக்கண்ணபுரம் சவுரி ராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். --> ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் புறப்பாடு. --> திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை, -->சர்வ அமாவாசை. --> நதி, கடல் நீராட சிறப்பு. மேலும் படிக்க http://goo.gl/GV1YaL

கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்

கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய் ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான். "கடவுளே! உதவி செய்!" என்று...

பரிகாரங்கள் செய்வது எப்படி?

பரிகாரங்கள் செய்வது எப்படி? எந்த ஒரு மனிதனும் தனக்கு வேறு ஒரு வழியில்லை... தன்னால் முடியக்கூடியது எதுவும் இல்லை , நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று உணரும் தருணத்தில் தான் , அவனது மனது ஜோதிடம், ஜாதகம் என்று திரும்புகிறது. நான் , தான் என்னும் அகம்பாவம் அழியும்போது தான் இறைவனை நினைக்க தோன்றும். உதாரணத்திற்கு நம் குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஒரு சின்ன ஆஸ்பத்திரி, அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியது, இன்னும் பெரிய டாக்டர் இப்படியே நீளும். அவர்கள் ஒரு பெரிய தொகையை சொல்லி உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறினால், அந்த தொகையை ஏற்பாடு செய்து விட்டால் பிரச்னை இல்லை. மேலும் படிக்க http://goo.gl/hed0Cl

இன்றைய ராசிபலன்கள் (21-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (21-11-2014) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/yBIHdv

இன்றைய நாள் எப்படி? 21.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 5ம் தேதி, மொகரம் 27ம் தேதி. *21.11.14 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.இன்று, சதுர்த்ததி திதி மாலை மணி 6:51 வரை, அதன்பின் அமாவாஸ்யை திதி. சுவாதி நட்சத்திரம் மதியம் மணி 01.49 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/9nmtv2

இன்றைய நாள் எப்படி? 20.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 20.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 4ம் தேதி, மொகரம் 26ம் தேதி. *20.11.14 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று, திரயோதசி திதி மாலை மணி 06.30 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி.சித்திரை நட்சத்திரம் இரவு மணி 12.43 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/xOSZXQ

இன்றைய ராசிபலன்கள் (20-11-2014) வியாழக்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (20-11-2014) வியாழக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/gH6wbP

FINANCE SOLUTION By Vijaai Swamiji

FINANCE SOLUTION By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-7-video50.html

இன்றைய நாள் எப்படி? 19.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 19.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 3ம் தேதி, மொகரம் 25ம் தேதி. *19.11.2014 புதன்கிழமை, தேய்பிறை.இன்று, துவாதசி திதி மாலை மணி 4:35 வரை, அதன்பின் திரயோதசி திதி. அஸ்தம் நட்சத்திரம் காலை மணி 11.16 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/zgkXnZ

இன்றைய ராசிபலன்கள் (19-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (19-11-2014) புதன்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/iTvnh5

இன்றைய ராசிபலன்கள் (18-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (18-11-2014) செவ்வாய்க் கிழமை, மேலும் படிக்க http://goo.gl/7cn8tR

கடன் தீர கணபதி வழிபாடு

கடன் தீர கணபதி வழிபாடு :- கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம். ருணஹர கணபதி:- ஓம் |கணேசாய |ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்|| ருஊநாசன கணபதி:- ஓம்|க்லௌம் க்ரோம் கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||ஸ்வாஹா|| மேலும் படிக்க : http://goo.gl/YqY8mw

இன்றைய நாள் எப்படி? 15.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 15.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 29ம் தேதி, மொகரம் 21ம் தேதி. *15.11.14 சனிக்கிழமை, தேய்பிறை. இன்று, அஷ்டமி திதி காலை மணி 10:48 வரை, அதன்பின் நவமி திதி. மகம் நட்சத்திரம் அதிகாலை மணி 4:44 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம். அமிர்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/lkUgYK

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க:http://goo.gl/1WD2MV

ஓம் நமசிவாய! இன்னல்களும், இடர்பாடுளும் தீர

ஓம் நமசிவாய! இன்னல்களும், இடர்பாடுளும் தீர.... தொழில், வியபாரம், கல்வியில் முன்னேற்றம் கான அலுவலகத்தில்/வேலை செய்யுமிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற திருமணத்தடை நீங்க அனைத்து பிரச்சினைகளுக்கும், அனைத்து துறைகளில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கும், ஆன்மீகம் வழிகாட்டும் மூலம் தீர்வும், நல்ல பலன்களையும் அடைந்து கொள்ளலாம். மேலும் படிக்க http://goo.gl/XTp3Eq

சகல தோஷங்களும் நீங்க...

சகல தோஷங்களும் நீங்க... பிரம்மனுக்கு பொய் சொன்னதால் ஏற்பட்ட மிகப் பெரிய தோஷத்தை ஆவணி மாதத்து அமாவாசையில் நீக்கினான் சிவபெருமான். ஆவணி அமாவாசையில் பொய்கை குளத்தில் நீராடி செஞ்சடையப்பரை வழிபட்டு அஜனீஸ்வரர் எனப்படும் ஊருடையப்பருக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. இப்படி பால் அபிஷேகம் செய்து பதினோரு அமாவாசைகள் வழிபாடாற்ற எல்லாப் பாதகங்களும் அகலும். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/

நாக தோஷம் நீங்க...

நாக தோஷம் நீங்க... நாக தோஷம் நீங்க நாகக் கன்னிகை வழிபாட்டை முறைப்படி செய்வதுடன் கார்த்திகை வெள்ளிகளில் நாகக்கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி வழிபாடாற்ற வேண்டும். அம்பாள் முதல் வெள்ளியில் தீர்த்தவாரி நிகழ்த்துவார். அதில் பங்கேற்று பரிகாரம் பெற வேண்டும். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/

நாக தோஷம் நீங்க...

நாக தோஷம் நீங்க... நாக தோஷம் நீங்க நாகக் கன்னிகை வழிபாட்டை முறைப்படி செய்வதுடன் கார்த்திகை வெள்ளிகளில் நாகக்கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி வழிபாடாற்ற வேண்டும். அம்பாள் முதல் வெள்ளியில் தீர்த்தவாரி நிகழ்த்துவார். அதில் பங்கேற்று பரிகாரம் பெற வேண்டும். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/

இன்றைய நாள் எப்படி? 11.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 11.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 25ம் தேதி, மொகரம் 17ம் தேதி. *11.11.14 செவ்வாய்கிழமை , தேய்பிறை.இன்று, பஞ்சமி திதி காலை மணி 05.11 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. திருவாதிரை நட்சத்திரம் மாலை மணி 07.23 வரை, அதன்பின் புணர்பூசம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/ZY6oSV

இன்றைய ராசிபலன்கள் (11-11-2014) செவ்வாய்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (11-11-2014) செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/cKayPu

இன்றைய ராசி பலன்கள் திங்கட்கிழமை ( 10 / 11 / 2014 )

இன்றைய ராசி பலன்கள் திங்கட்கிழமை ( 10 / 11 / 2014 ) படிக்க : http://goo.gl/sgWjuL

BAIRAVA TEMPLE INAUGURATION VIDEO

BAIRAVA TEMPLE INAUGURATION VIDEO Watch Here : http://www.bairavafoundation.org/inauguration-video29.html

மஹா பைரவர்

மஹா பைரவர் !! ஒவ்வொரு சிவனாலயத்தில் பைரவர் ஷேத்திரபாலகராகவும்,வடுகர் ஆகவும் காத்தருளிகின்றார். ஆவரணத்தில் சில ஆலயங்களில் தனிக்கோவில் கொண்டும் விளங்குகின்றார்.இவரே ஞானகாரகர். மேலும் படிக்க : http://goo.gl/evjpcq

இன்றைய நாள் எப்படி? 10.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 10.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், ஐப்பசி மாதம் 24 ம் தேதி, மொகரம் 16 ம் தேதி. 10.11.2014 , தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி காலை மணி 04.01 வரை, அதன்பின் பஞ்சமி திதி. மிருகசீருஷம் நட்சத்திரம் மாலை மணி 05.50 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.அமிர்தயோகம்,சித்தயோகம் சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/CVrD5V
TEMPLE POOJA By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/lakshmi-pooja-uk-video77.html

ஐப்பசி மாதம் வழிபட வேண்டிய பைரவர்கள்

ஐப்பசி மாதம் வழிபட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம். சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர் வைகாசி தாதா - ருரு பைரவர் ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர் ஆடி அரியமான் -கபால பைரவர் ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர் புரட்டாசி பகன் - வடுக பைரவர் மேலும் படிக்க:http://www.bairavar.org/bhairavar-praying-days-28.html

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்தி வழிபாடு !! அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவரை ஈஸ்வரனின் அசல் என்று சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/O5yFYt

இன்னல்களும், இடர்பாடுளும் தீர.

ஓம் நமசிவாய! இன்னல்களும், இடர்பாடுளும் தீர.... தொழில், வியபாரம், கல்வியில் முன்னேற்றம் கான அலுவலகத்தில்/வேலை செய்யுமிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற திருமணத்தடை நீங்க அனைத்து பிரச்சினைகளுக்கும், அனைத்து துறைகளில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கும், ஆன்மீகம் வழிகாட்டும் மூலம் தீர்வும், நல்ல பலன்களையும் அடைந்து கொள்ளலாம். மேலும் படிக்க:http://www.bairavafoundation.org/astrology.php

இன்றைய ராசிபலன்கள் (08-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (08-11-2014) சனிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/CJwKDz

இன்றைய நாள் எப்படி? 08.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 08.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 22ம் தேதி, மொகரம் 14ம் தேதி. *8.11.14 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, துவிதியை திதி காலை மணி 3:08 வரை, அதன்பின் திரிதியை திதி. நட்சத்திரம் மாலை மணி 4:14 வரை, அதன்பின் ரோகினி நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/zqGr3w

HIV குழந்தைகள் காப்பகம்

HIV குழந்தைகள் காப்பகம் !! ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு... மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD

ATHMA YOGA PART - 3

ATHMA YOGA PART - 3 By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-3-video64.html

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! உயர்வு தரும் உங்களை மதியாதவரையும் மதியுங்கள்! உங்களைக் கேவலமாக பேசுகிறவர்களை பெருமையாக பேசுங்கள் ! உங்கள் முன்னேற்றத்திக்கு தடையாக இருப்பவர்களுக்கு தாரளமாக உதவி செய்யுங்கள் ! குணத்தால் உயருங்கள்: உங்களைத் தேடி எல்ல உயர்வுகளும் வரும் !

Bairavafoundation Regarding Astrology

Bairavafoundation Regarding Astrology Watch Here : http://www.bairavafoundation.org/astrology-part-6-video70.html

அக்னியின் பெருமை

அக்னியின் பெருமை !! வேள்வி இயற்றி அக்னி வழிபாடு செய்கிற போது புகை எழுகிறதல்லவா ? இந்தப் புகை வாய் மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. நச்சுக் காற்றுக்களை அழிக்கிறது ! சுற்றுச் சூழலையும் இயற்கைத் தன்மைகளையும் சரிபடுத்துகிறது ! இதை விஞ்ஞானம் உண்மை என்று உரைக்கிறது ! ஒவ்வொரு நாளும் ஹோம புகை எழுப்பி மந்திரம் ஓதி திரவியங்களை அக்னியில் இட்டுப் புகை எழுப்பினால்... மேலும் படிக்க : http://goo.gl/5vrvRR

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க:http://goo.gl/1WD2MV

இன்றைய நாள் எப்படி? 05.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 05.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், ஐப்பசி மாதம் 19 ம் தேதி, மொகரம் 11 தேதி. 05.11.14 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, திரயோதசி திதி காலை மணி 07.09 வரை, அதன்பின் பௌர்ணமி திதி.ரேவதி நட்சத்திரம் மாலை மணி 05.18 வரை, அதன்பின் அசுபதி நட்சத்திரம்.மரணயோகம், சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/m0Pvqa

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில்

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில் தஞ்சாவூர், மேலவீதியில் மூலை அனுமார்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் ஸ்ரீ பிரதாப சிம்மனால் (கி.பி. 1739-1763) கட்டப்பட்டது. பொதுவாகவே ஆஞ்சநேயர், ஈஸ்வரன் அம்சம் உடையவராகக் கருதப்படுகிறார். நரசிம்மம், வராகம், கருடன் ஆகிய சக்திகள் ஒருங்கே இவரிடம் உள்ளன. இவருடைய வாலில் நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்... மேலும் படிக்க : http://goo.gl/OiXR5W

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 03.11.2014 (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 03.11.2014 (திங்கட்கிழமை) -->இன்று ,சர்வ ஏகாதசி. --> கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. --> உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. --> சர்வ ஏகாதசி. பெருமாள் வழிபாடு சிறப்பு. -->சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை. மேலும் படிக்க:http://goo.gl/YEim86

ATHMAYOGA CLASS-BAIRAVAFOUNDATION

ATHMAYOGA CLASS-BAIRAVAFOUNDATION Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-class-video27.html

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! உண்மையை மறக்காமல் எப்போதும் பொய்யை விலக்கி விட்டு வாழுங்கள். உண்மையையே பேசுங்கள். பிறருக்கு இதமானவற்றைச் செய்யுங்கள். இவ்வகையில் உண்மையை உரைத்தல் எப்போதும் கடினம் தான். உணவு வகைகளை மிதமிஞ்சி உண்ணும் பழக்கம்கூடாது. அது மிகமிகத் தீமையைப் பயக்கும். உணவுப்பொருள்களை தேவையோடு அளவாகத் தான் எடுத்துக் கொள்வது நல்லது. ஊமையை ஊமை என்று சொல்வதும், நோயுற்றவனை நோயாளி என்றும் சொல்வது உண்மையாயினும் இவ்வாறெல்லாம் சொல்லுதல் சரியன்று. ஏனென்றால் இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் நோகும். தானம் நான்கு வகையாகும். அவை, உணவு, மருந்து,சாஸ்திரம், அபயம் என்பனவாகும். இந்த நான்கு வகை தானங்களும் அவசியம் செய்ய வேண்டியவை ஆகும்.

இன்றைய ராசிபலன்கள் (03-11-2014) திங்கட்கிழமை,

இன்றைய ராசிபலன்கள் (03-11-2014) திங்கட்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/CrNcwr

இன்றைய நாள் எப்படி? 03.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 03.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 17ம் தேதி, மொகரம் 9ம் தேதி. *3.11.14 திங்கட்கிழமை, வளர்பிறைஇன்று, ஏகாதசி திதி காலை மணி 11:10 வரை, அதன்பின் துவாதசி திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 7:44 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.மரணயோகம் மேலும் படிக்க :http://goo.gl/qIUUPG