குளித்தவுடன் சொல்லவேண்டியது:
குளித்தவுடன் சொல்லவேண்டியது:
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே
என்ற திருஞானசம்பந்தர் பாடலை பாடி திருநீறு அணியவும்.
அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்
Comments
Post a Comment