மஹா பைரவர் !!
ஒவ்வொரு சிவனாலயத்தில் பைரவர் ஷேத்திரபாலகராகவும்,வடுகர் ஆகவும் காத்தருளிகின்றார்.
ஆவரணத்தில் சில ஆலயங்களில் தனிக்கோவில் கொண்டும் விளங்குகின்றார்.இவரே ஞானகாரகர்.
மேலும் படிக்க : http://goo.gl/evjpcq
பைரவர் காவியம் !! சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார். விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார். மேலும் படிக்க : http://bit.ly/1qKqxBB
Comments
Post a Comment