சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில்
சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில்
தஞ்சாவூர், மேலவீதியில் மூலை அனுமார்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் ஸ்ரீ பிரதாப சிம்மனால் (கி.பி. 1739-1763) கட்டப்பட்டது.
பொதுவாகவே ஆஞ்சநேயர், ஈஸ்வரன் அம்சம் உடையவராகக் கருதப்படுகிறார். நரசிம்மம், வராகம், கருடன் ஆகிய சக்திகள் ஒருங்கே இவரிடம் உள்ளன. இவருடைய வாலில் நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்...
மேலும் படிக்க : http://goo.gl/OiXR5W
Comments
Post a Comment